ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143642 topics in this forum
-
பிரபாகரன் மக்கள் தலைவனா? கேள்விக்கு என்ன பதில்? வன்னித்தம்பி தங்கரத்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்புகள் அனைத்துமே இத்தகைய ஒரு கேள்வியை பெரும் பரப்புரையாகச் செய்வதையே தமது கொள்கையாகக் கொண்டுள்ளன. இவர்களின் இத்தகைய பரப்புரையால்தான் சிங்கள அரசால் தமிழினத்தின் மீதான இன அழிப்புப் போரை மிகக் கேவலமாக, மூர்க்கத்தனமாக நடத்த முடிகிறது. இதிலே துப்பாக்கி முனையில் ஜனநாயக அரசியல் நடத்தும் டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றோர் புலிகளின் தலைவரையும், புலிகள் இயக்கத்தையும் பாசிசவாதி என்றும் பயங்கரவாதி என்றும் விமர்சிப்பதில் நேர்மையோ நீதியோ இருப்பதாகக் கூற முடியாது. இவர்கள் எல்லாரும் தொடக்கத்தில் தமிழீழ விடுதலைப் பயணத்தில் இதே பட்டம் பறக்க விட்டவர்க…
-
- 4 replies
- 4.4k views
-
-
வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணியில் நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாண்டியன்குளம், புளியங்குளம், செட்டிக்குளம், மடு ,நெடுந்தீவு போன்ற இடங்களில் முன்னைய நடமாடும் சேவைகள் நடைபெற்றுள்ளன. பல தடவைகள் மருதங்கேணியில் நடமாடுஞ்சேவையை நடாத்த வேண்டும் என்று நாம் திட்டமிட்டிருந்தாலும் ஏதோ தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது வருகை தடைப்பட்டுக் கொண்டே வந…
-
- 4 replies
- 346 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் என்னிடம்-கோத்தா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் முழுமையானஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றால்தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தாம் களமிறங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே கோத்தாபய ராஜபக்ச இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட…
-
- 4 replies
- 481 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வட கிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று (19.02.2021) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகைதந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். வடக்கில் வல்வெ…
-
- 4 replies
- 653 views
-
-
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துள்ள இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது. போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்த காலகட்டத்தில் அரசியலுக்குள் பிரவேசித்தவர் அவர். தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய அவர் மக்கள்மய அரச…
-
- 4 replies
- 1.7k views
-
-
மக்களுக்கு தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக விளக்கமளிக்க கிளிநொச்சி பறக்கிறார் சம்பந்தன்! நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கிளிநொச்சிக்குப் பயணம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒழுங்கமைத்துள்ளார். இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணம் செய்யும் இரா.சம்பந்தன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இன்று காலை 9.00 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ள இரா.சம்பந்தன் 10 மணிக்கு கிளிநொச்சி நகரத்தில் நடைபெறும் கூட்…
-
- 4 replies
- 501 views
-
-
பயிற்சிக்காக சீனா செல்லவுள்ள பிரிகேடியர் பிரியங்கர பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த நிலையில், இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சீனாவில் பயிற்சி பாடநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 5 மாதத்துக்கான குறித்த பயிற்சி பாடநெறியைத் தொடர்வதற்காக, பிரியங்கர அடுத்த மாதம் 2ஆம் திகதி சீனாவுக்க செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/பயிற்சிக்காக-சீனா-செல்லவுள்ள-பிரிகேடியர்-பிரியங்கர/175-212089
-
- 4 replies
- 460 views
-
-
அன்பான நண்பர்களே தமிழரின் காலச்சக்கரத்தில் முக்கியமான.ஆனால் ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.ஐ நா வின் போர்க்குற்ற அறிக்கை பற்றி பலர் பலவிதமான கருத்துக்களைக்கூறி நிற்கும் இவ்வேளையில் சிங்கள இனவெறியாளர்களின் அறிக்கைகளிலும் பார்க்க தமிழர் அமைப்புகளினால் வெளியிடப்படும் அறிக்கைகளை நாம் அவதானமாக சிந்தித்துச்செயற்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. உதாரணமாக தமிழர் புனர்வாழ்வுப்பொறுப்பாளர் திரு றெஜி அவர்களின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேசவிசாரணைக்குத்தயார் என்று கூறியுள்ளார்.உண்மையில் பல சட்டப்பிரச்சனைகளாலும், தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்தாலும் புலத்திலும்சரி தாயகத்திலும்சரி தம்மை விடு…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ : கருத்து வெளியிட மறுக்கிறார் நிருபமா - ‘இந்தியா ருடே‘ குற்றச்சாட்டு [ செவ்வாய்க்கிழமை, 12 யூலை 2011, 00:45 GMT ] [ கார்வண்ணன் ] ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் இந்தியத் தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்ட பின்னரும், இந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசாங்கம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று இந்திய ஊடகமான ‘இந்தியா ருடே‘ தகவல் வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நிகழ்த்திய கொடூரங்கள் குறித்த சாட்சியங்களை ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்டன. ஆனாலும் இந்தியா தொடர்ந்து இதுபற்றி மௌனம் சாதித்து வருவதாகவும் ‘இந்தியா ருடே‘ குற்றம்சாட்டியுள்ளது. …
-
- 4 replies
- 869 views
-
-
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹலரி கிளிண்டனின் தாயார் ட்தொர்தி ரொட்ஹாம் (92) நேற்றுக் காலமானார். ரொட்ஹாம் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார்.. கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 92ஆவது வயதி்ல் மரணமானார்.. ஏற்கனவே தாயார் சுகவீனமடைந்த காரணத்தினால் ஹிலரிகிளிண்டன் தனது இங்கிலாந்து மற்றும் துருக்கிக்கான பயணத்தை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது. Re .... எங்கட சனங்கள் அல்லது அமைப்புக்கள் கொண்டலன்ஸ் அனுப்பினால் நல்லது.
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம் மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளது. அழிவடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீளுருவாக்கம் செய்யும் பணி, யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலம் கல்வெட்டில் இருந்த தகவலின் படி ஆலயத்தின் எஞ்சிய பாகங்களையும் அத்திவாரங்களையும் அழிபாடுகளையும் கொண்டு இவ்வாலயமானது கற்பகிரகம், அந்தராளம், முன்மண்டபம், துணைக்கோவில்கள், சுற்றுமதில், மடங்கள், கேணி என்பவற்றை கொண்டிருந்தது என்பதனை உறுதிப்படுத்த முடிகின்றது. இவ்வாலயத்தின் கற்பக்கிரகத்தின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட கிரக ச…
-
-
- 4 replies
- 634 views
- 1 follower
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் January 21, 2025 12:20 pm பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். சிறீதரன் எம்.பி தனது சிறப்புரிமை கேள்வியில், கடந்த வாரம் தாம் இந்தியாவுக்குச் சென்ற தருணத்தில் தமக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும் என விமான நிலையத்தில் இருக்கும் குடிவரவ…
-
- 4 replies
- 330 views
- 1 follower
-
-
இலங்கையின் நல்லிணக்கத்துக்காக உதவ தயார் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவிததுள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக சபை கூட்டம் அண்மையில் லண்டனில் நடைபெற்றது.எனினும் இதன்போது இடம்பெறவிருந்த இலங்கை ஜனாதிபதியின் உரை ரத்துச்செய்யப்பட்டது. எனினும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் செயலாளர் கமலேஸ் சர்மா ஏற்பாடு செய்திருந்த பிரித்தானிய மகாராணிக்கான விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்றார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க நடைமுறைகளுக்கு தாம் உதவ தயார் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ரிச்சட் உகு, இன்று தெரிவித்துள்ளார் பொதுநலவாய நாடுகள் அமைப்பு, மனித உரிமைகளின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிக்கிறது இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட …
-
- 4 replies
- 875 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறுதொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த பிரதான பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரானின் பயிற்சி முகம் ஒன்று, தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் திருகோணமலை - மூதூர் பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது. சஹ்ரானின் பிரதான சகாவாக கருதப்படும், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு மற்றும் வனாத்துவில்லு ஆயுத களஞ்சிய விவகாரத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும், மாவனெல்லையைச் சேர்ந்தமொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் எனும்நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, குறித்த சந்தேக நபரை மூதூர் பகுதிக்கு அழைத்து சென்றுஅந்த இடத்தைகண்டுபிடித்துள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.…
-
- 4 replies
- 1.2k views
-
-
📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்! adminJanuary 21, 2026 மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவ…
-
- 4 replies
- 375 views
-
-
லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது சரத் பொன்சேகாவே: ஜனாதிபதி தெரிவிப்பு! [Monday, 2013-02-18 09:44:29] சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொலை செய்ததாக ஜனாதிபதி தெரிவித்தார் என புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய தெரிவித்துள்ளதாக கொலம்போ ரெலிகிராப் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லசந்தவின் சகோதரர் லால் விக்ரமதுங்கவிடம் இதனை மூன்று தடவைகள் தெரிவித்துள்ளதாக உவிந்து குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை உவிந்து குருகுலசூரிய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற விசேட சொற்பொழிவொன்றில் நவனீதம்…
-
- 4 replies
- 722 views
-
-
புலனாய்வாளர் குறித்து கவலை கொள்ளும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் குறித்து சிந்திக்காதது ஏன்?கேட்கிறார் சுமந்திரன் பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாகும். இராணுவத்தி ற்கும், பொதுமக்களுக்கும் என சட்டங்களை வேறுபடுத்தி நோக்க முடியாது. இராணுவ புலனாய…
-
- 4 replies
- 329 views
-
-
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாட்டிலிருந்து வெளியேறுவோம்-கூட்டமைப்பு எச்சரிக்கை தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேசியப் பிரச்சினைக்கு வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி ஒன்றை அமைப்பது என்ற மக்களின் ஆணையை நாம் பெற்றி ருக்கிறோம். …
-
- 4 replies
- 304 views
-
-
ஜெனீவாவில் இன்று மங்கள உரை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இன்று இடம்பெறும் மனித உரிமைகள் அமர்வில் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளதோடு, எதிர்வரும் 24ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=88544
-
- 4 replies
- 899 views
-
-
திருகோணமலை, மூதூர் - செல்வநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ள முஸ்லிம் மக்கள் தோப்பூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் - செல்வநகர் பகுதியில் உள்ள காணியில் தங்கியிருந்த முஸ்லிம் மக்களே வெளியேறியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த காணியில் தங்கியிருந்த மக்களை வெளியேறுமாறு தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் பிக்கு ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைய…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனுடன் ஒரு சூடான நேர்காணல் (பகுதி 1) 17:30 வீரகேசரி
-
- 4 replies
- 1.8k views
-
-
‘நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்”- முன்னாள் போராளி December 6, 2021 நடந்த மாதம் நடைபெற்ற மாவீரர் நாளில் விளக்கேற்றியது குறித்து நேற்று முன்தினம் மூன்றரை மணிநேரம் பயங்கரவாத பிரிவினரால் விசாரணைகளுக்குட்படுத்தப் பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வாழை மரத்தில் ஏன் விளக்கு ஏற்றுகின்றீர்கள் என்று தொடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு, அது எமது பாரம்பரிய கலாசார முறை என்றும் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் போரில் உயிரிழந்தவர்…
-
- 4 replies
- 620 views
-
-
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்? அரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் சலுகைகளுக்கு மேலதிகமாக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை இந்தியாவிடமிருந்து பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் இலங்கைக்கு பாரிய உதவித் தொகை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் சீமெந்து ஆகியவற்றைக் கொள்வனவு செய்…
-
- 4 replies
- 501 views
-
-
தமிழ் மக்களுடன் நெருக்கமாவதற்காக பசில் ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அரசியல் ரீதியான கருத்தை முன்வைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கு வாழ் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் பசில் ராஜபக்ஸ அண்மையில் வடக்கில் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, அண்iமையில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நெருக்கமாகும் நோக்கி…
-
- 4 replies
- 493 views
-
-
யாழ்.,வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தமது வழக்கை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும். இராஜதுரை திருவருள் மதியழகன் சுலக்ஷன் கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களை பொது மற்றும்…
-
- 4 replies
- 788 views
-