ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்பு சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே நேரடியாக வழங்கியுள்ளார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார். சில காலங்களுக்கு முன்னரே இவர், போர்த் தந்திரோபாயக் கற்கைநெறி ஒன்றை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து திரும்பியிருந்தார். அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சந்திரா…
-
- 4 replies
- 866 views
-
-
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அதிரடியாக இடமாற்றம் நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில் தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர அந்த பதவியில் இருந்து நீக்கி, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இலங்கையின் மிக அனுபவ…
-
- 4 replies
- 597 views
-
-
சிறிலங்கா அரசுக்கு தலைவலியாக இருக்கும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்களை தடுக்கும், திட்டத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களின் முகவரியை ஒத்த போலியான யுஆர்எல் முகவரிகள் உருவாக்கப்படும். பார்வையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களில் நுழைய முற்படும்போது, இந்த போலியான இணையங்களுக்குள் அவை கொண்டு செல்லும். சீன அரசின் துணையுடன் இந்தத் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு 12 சீன தொழில்நுட…
-
- 4 replies
- 665 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்தார். அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம் பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்றைய தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று காலை அவர் எழுந்து வராதததையடுத்து அங்கு இருந்தவர்கள் சென…
-
- 4 replies
- 724 views
-
-
10 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம், வடக்கு புகையிரத வீதியின் புகையிரதக் கடவைகள் தொடர்பில் எழுப…
-
-
- 4 replies
- 460 views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு - அமெரிக்க "கிறீன் அட்டை' சீட்டிழுப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறி ப்பிடப்பட்டிருந்ததாவது, 2010 ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற விசா சீட்டிழுப்பானது கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் டி.சி.யில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட நோக்க அடிப்படையிலான தராதரங்களைக் கொண்டுள்ள குடியேற்றவாசிகளின் விண்ணப்பங்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்படும். இலங்கை அல்லது மாலைதீவு பிரஜையாக இருத்தல், பாடசாலை உயர் கல்வி அல்லது அதற்குச் சமமான கல்வித் தராதரம் (…
-
- 4 replies
- 3.6k views
-
-
இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது யார்? கேள்வி எழுப்புகின்றார் விக்கினேஸ்வரன் Bharati May 22, 2020 இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது யார்? கேள்வி எழுப்புகின்றார் விக்கினேஸ்வரன்2020-05-22T18:47:54+00:00Breaking news, உள்ளூர் “இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்?” என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மே 18 அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன் ; “ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெ…
-
- 4 replies
- 927 views
-
-
என்னடா இந்தலைப்பில் இங்கே ஒரு ...... என்று எண்ணுவதற்கு முன் ... சற்று நிமிடம் சிந்திக்க ..... உதாரணத்திற்கு யாழிலேயே செய்திகளை எடுத்து வந்து இணைக்கும் தமிழ்த்தளங்களாகட்டும் அல்லது எமக்கான ஆங்கில தளங்களாகட்டும் ஒன்றில் "தமிழ்...., ஈழம், ....., ..... " அல்லது ஆங்கிலத்தில் "tamil..., eelam..., ... " என்பவையாகவே இருக்கின்றன. நல்லது எம்மவர்களுக்கு செய்திகளை, நிலவரங்களை, உண்மைகளை சொல்லத்தான் வேண்டும். ஆனால் எதிரியின் இனத்துக்கோ அல்லது நாம் புலம் பெயர்ந்து இருக்கும் நாடுகளின் வேற்றின மக்களுக்கோ, எம் தேசத்து அவலங்களை, கள நிலவரங்களை, .... சொல்ல தவறுகிறோம் எனத் தோன்றுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் நண்பரை சந்திக்க நேர்ந்தது. தமிழ் இணைய ஊடகங்கள் தொடர்பாக கத…
-
- 4 replies
- 1.4k views
-
-
நுண்கடன், வட்டி சுமையால் ஏற்பட்ட விபரீதம்: இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! நுண்கடன் மற்றும் வட்டி சுமையால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துளெ்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கணவனுக்குப் பெற்றுக்கொடுத்த கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது கடன் பழு காரணமாக மனைவி இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம், மட்டக்களப்பு, பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு சிவத்தபோக்கடி கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் குணரத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தற்கொலை செ…
-
- 4 replies
- 537 views
-
-
இலங்கையின் 13 வது சட்டத்திருத்தம் குறித்த கருத்து, அது ஏமாற்று வேலை என்பதை அழகாக விளக்குகிறார், குருபரன், யாழ் பல்கலையின் சட்ட விரிவுரையாளர். இவர்களை போன்றவர்களிடம் ஈழ விடுதலை போராட்டம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்கிறது என்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது இரண்டு காணொளிகளையும் முழுமையாக பாருங்கள், பகிருங்கள்: 1. http://www.youtube.com/watch?v=wGROiPZNuRE 2. http://www.youtube.com/watch?v=89dIfVIjBNA https://www.facebook.com/guruparank?hc_location=stream
-
- 4 replies
- 628 views
-
-
கறுப்பு ஜூலையின் நினைவுகள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான அரசியல் மோதல் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்ததன் 35ஆவது ஆண்டுக்குள் நுழையப் போகிறோம். இந்த மூன்றரை தசாப்தங்களில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களைப் போரிலேயே கழித்திருக்கிறோம். லட்சக்கணக்கான உயிரிழப்புகள், கணக்கற்ற சொத்தழிவுகள், பலப் பல மில்லியன் நிதிச் செலவுகள் என்பவற்றை ஏற்படுத்திய போர் முடிந்து 8 ஆண்டுகளின் பின்னரும் போர் உருவாகியதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்பது பெரும் துன்பியல். கறுப்பு ஜுலை என்று வர்ணிக்கப்படும் ஆடி இனக் கலவரம்தான் இலங்கையின் நவீன வரலாற்ற…
-
- 4 replies
- 691 views
- 1 follower
-
-
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் சிறிலங்கா தொடர்பில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, "சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின்றி சிறிலங்கா போன்ற நாடுகளால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, அப்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் நான் முக்கியமானதொரு விடயத்தை சுட்டிக்காட்டிருந்தேன். அதாவது மண்டேலாவின் வழி, முகாபேயின் வழியென இரண்டு வழிகள் உள்ளன. மண்டேலாவின் வழியை தெரிவுசெய்யுமாறு கோரின…
-
- 4 replies
- 608 views
-
-
ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் மட்டும் கரையேறுவது சாத்தியமாகாது! - ஈழநாடு (பாரிஸ்) முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இலங்கைத் தீவில் இரண்டாவது அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. ஈழத் தமிழர்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர், சிங்கள இனவாதத்திற்கு எதிராக ஒரு முனைப்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியமும் இப்போது பலத்த சிதைவினை எதிர் கொள்ள வேண்டிய நிலையை அடைந்துள்ளது. தமிழர்களின் அரசியல் பலம் சிதைக்கப்படக் கூடாது என்று கருதுபவர்களும் முடிவெடுக்க முடியாத நிலையில் திக்கு முக்காடுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்ட அமைப்புக்கெதிராக ஒட்டுக் குழுக்களே போட்டியிட்டன என்பதற்கு மாறாகத் தற்போது, தமிழீழ அரசியல் களம் பலமா…
-
- 4 replies
- 719 views
-
-
இனப்பிரச்சினைக்கான காரணங்களை கண்டறியும் முகமாக, குழு ஒன்றை நியமிக்க இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தியமைக்கான காரணங்களையும் கண்டறியவே இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார். சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்ட நிலைமை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றம் என்பவற்றை அறிந்துகொள்ளவே இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க, நிபுணர்கள் குழு நியமிக்கவுள்ளதாக தெரிவித்த தகவலை அடுத்தே அதனை தட…
-
- 4 replies
- 458 views
-
-
புதன்கிழமை, 12, மே 2010 (23:44 IST) சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்? விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் சுயநினைவை இழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வட்டித்துறைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் சுயநினைவை இழந்ததார் என்று வெளியாகி உள்ள செய்தி யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புவதாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று தமிழக அரசு பரிந்துரை செய்ததால் மத்திய அரசும் பார்வதி அம்மாள் தமிழகம் வர அனுமதி அளித்தது. தமிழகத்தில் மருத்தவச் சிகிச்சைக்காக 6 மாதம் மருத்துவமனையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று நிப…
-
- 4 replies
- 2k views
-
-
செம்மொழி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் ஒரு கோஷ்டியினர் என்று சொல்லப்படும் ஒரு குழுவினர் ரூபான் என்பவரின் பெயரில் கருணாநியை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் ” “சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த போது, அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல என்ற கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டும் என்ற சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அமைப்பு ஒரு கணம் எண்ணிப் பார்த்தால், சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதை சாட்சியங்கள் கூறும் ” என்று எழுதியிருந்தார். இதில் அவர் பயன்படுத்திய…
-
- 4 replies
- 1.3k views
-
-
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கட்டாய பௌத்த கல்வி! - இராணுவம் மூலம் வழங்க அரசாங்கம் ஏற்பாடு. [Friday, 2014-05-16 08:52:41] News Serviceஇலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிக்கவுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் இரண்டு அதியுயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரியப் பீடத்தினர் இது குறித்து வைத்த பிரேரணைகளை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த பீடத்தின் பேச்சாளரான மெதகம தம்மானந்த தேரர் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். "மாறுதலுக்குத் தயாராங்குகள்"என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்படும் அந்தப் பயிற்சியின் மூலம் இளைய …
-
- 4 replies
- 1.1k views
-
-
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் புலம்பெயர் புலிகளுக்கு தொடர்பா? காவல்துறைக்கு சந்தேகமாம்:- 14 ஜூன் 2014 இலங்கையின் போதைப்பொருள் சாம்ராஜயத்தை கட்டுப்பாட்டுள் வைத்திருப்போர் ஆளும் தரப்பு முக்கியஸ்த்தர்களே! ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் புலம்பெயர் புலிகளுக்கு தொடர்பு காணப்படுகின்றதா என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் 85 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் மீட்டதுடன், இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்திருந்தனர். வர்த்தகர்களைப் போன்று தோன்றி குறித்த நபர்கள் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான வருமான வழிகளில் ஒன்றாக ஹெரோயின் போதைப் பொருள் க…
-
- 4 replies
- 494 views
-
-
சிறீலங்காவில் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கிறார் மகிந்தாவின் தமிழ் நண்பர் நவ 9, 2010 சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கும் நோயல் செல்வநாயகம் சிறீலங்காவில் உள்நாட்டு விமான சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நோயல் செல்வநாயம் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரின் நெருங்கிய நண்பராவார். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்ற மகிந்தாவுடன் பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்வநாயகமும் கூடச் சென்றிருந்தார். ஜேர்மன் அரச தலைவரை மகிந்தா சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று மேற்கொண்டிருந்தார…
-
- 4 replies
- 641 views
-
-
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு ! உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல் மா…
-
- 4 replies
- 244 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 25 APR, 2023 | 11:38 AM ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவில் 25 வல்லுநர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழில் வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமானங்களில் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர்மட்ட முகாமைத்துவம், பொறியியல் திணைக்களம், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசப…
-
- 4 replies
- 585 views
- 1 follower
-
-
[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 08:54 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அடையாளம் தெரியாத புதிய பூச்சி இனம் ஒன்று சிறிலங்காவின் கலேவெல பகுதியில் உள்ள பன்கொலகொல்ல கிராமத்தில் உள்ள தோட்டமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறம் கொண்ட இந்தப் பூச்சியின் உடல் முக்கால் அங்குல நீளமுடையத்தாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பூச்சிகளின் நகங்கள் பெரிய அளவில் இருப்பதுடன், பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக இவை காணப்படுகின்றன. சுமார் ஒரு அடி தூரம் வரை இந்த பூச்சிகள் பாய்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. தமது பகுதியில் இதுபோன்ற பூச்சிகளை முன்னொரு போதும் பார்த்ததில்லை என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் ஒரு சில பூச்சிகளே காண…
-
- 4 replies
- 1.2k views
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் புதன்கிழமை (20) அதிகாலை பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த மாவீரன் திலீபனின் தியாகத்தை விற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை துரத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 682 views
-
-
மகிந்தவுக்கு அமெரிக்கா கண்டனம் சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. இலங்கைக்குள் அந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக நடமாட அரசியல் யாப்பு வழங்கியுள்ள உரிமையை இது மீறுவதாகும். பயங்கரவாததத்துக்கு எதிராக தன்னைப் பாதுகாக்க சிறிலங்கா வேண்டுகோளை முன்வைப்பதை அமெரிக்கா புரிந்துகொண்டு ஆதரிக்கிறது. ஆனால் 25 ஆண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை உருவாக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நி…
-
- 4 replies
- 1.7k views
-
-
கருணாவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் இடமளிக்கப்படும் என் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் பொது செயலாளர்கள், இந்த விடயத்தை தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி தேர்தலுக்கு பின்னர் தமக்கு தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் கருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.pathivu.com/news/41509/57//d,article_full.aspx
-
- 4 replies
- 638 views
-