வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
பார்த்தால் மணமுடிக்கும் பருவத்தோற்றத்தில் வன்னியர், அவருக்கா அறுபது!!!! நம்பமுடியவில்லை🤔 வன்னியர் தம்பதிகளின் அறுதாம் ஆண்டுக் கல்யாணத்தை அவர்களின் பிள்ளைகள் திருக்கடையூர் கோவிலில் வெகு சிறப்பாக நடாத்திவைத்தார்கள். சகல செளபாக்கியங்களுடன் மேலும் இரண்டுபெற்று இனிதாக நாம் இருவர், நமக்கு நால்வர் என்று பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்!!!!! 💐
-
- 41 replies
- 12.1k views
- 3 followers
-
-
நாளை வியாழக்கிழமை, ஜேர்மனியில்.... தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. உலகத்தில் எல்லா நாடுகளிலும், தாங்கள் பிறந்த நாட்டை... "தாய் நாடு" என்றே அழைப்பார்கள். ஆனால்.... தந்தையருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது நாட்டை... "தந்தையர் நாடு" என்று சொல்லும் நாடு தான்..... ஜேர்மனி. "தாயிற் சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல் மிக்க, மந்திரமுமில்லை." யாழ்களத்தில் உள்ள.. அனைத்து அப்பாமாருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 11.9k views
-
-
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பன் நவநீத நாச்சிமுத்து அவர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சார்பாக என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்று என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். Many more Happy Returns of the Day Navaneetha Nachchimuththu
-
- 4 replies
- 11.9k views
-
-
-
-
உறவுகள் இங்கே வாழ்த்தலாம்..!
-
- 29 replies
- 11.4k views
- 1 follower
-
-
யாழின் நீண்ட கால உறுப்பினர்களில் ஒருவரும் பலருடனும்... யாழ் மூலம் நேரடியாக உறவாடி மகிழும்.. ஈழப்பிரியன் அண்ணாவின் புதல்வி திருமணம் அண்மையில் இனிதே நடந்தேறியதறிகிறோம். அவரின் புதல்விக்கும் மருவிய புதல்வனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் அடையாளத்தோடு தம்பதிகளாய் உலாவர உணர்வூட்டிய பெற்றோருக்கும் நன்றிகளும்.. பாராட்டுக்களும்.
-
- 31 replies
- 11.2k views
-
-
அன்னையர்தின வாழ்த்துக்கள்!! அன்பிற்கு நிகரான அன்னையவளுக்கு வாழ்த்து சொல்ல ஒரு தினம் போதாது.. (தினம் தினம் அவளை வாழ்த்தலாம் இதயத்தில்)..அன்னையர் தினமான இன்று லோகத்தில் இருக்கும் அன்னையவளுக்கு எல்லாம் ஜம்மு பேபியின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. என்ட மம்மிக்கும்..(அம்மாவிற்கும்)..
-
- 6 replies
- 10.6k views
-
-
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் பாரதி என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
-
- 28 replies
- 10.5k views
-
-
-
- 44 replies
- 10.5k views
-
-
நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்.யாழின் மூத்த உறுப்பினரும் சகல கலாவல்லவனுமான நெடுக்ஸ் திருமணம் செய்கிறார். nedukkalapoovan 4,301 கருத்துக்கள உறவுகள் 27,423 posts Posted 25 minutes ago (edited) · நண்பருக்கு அடுத்தபடியாக.. நாங்களும் திரு"சூரி"யன்" (திரு"மதி"க்கு எதிர்ப்பால்- நாங்களும்.. அறிமுகம் செய்வமில்ல.. எதிலும் சமத்துவம் வேண்டும்..) ஆவதற்குரிய ஒப்பந்தத்தில்.. கையெப்பம் இடும் நிகழ்வைச் செய்ய தடல்புடல் ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்குது. ஒப்பந்தம் நின்று நிலைக்க.. எல்லாம் எம்மை உருவாக்கி விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கும் இயற்கை…
-
- 107 replies
- 10.5k views
- 2 followers
-
-
ஐரோப்பாவின் 'தமிழிசை வித்தகன்' எங்கள் அன்பிற்குரிய திரு. சேகர் ராசு (தமிழ்சூரியன்) அவர்கள் இன்று 12வது திருமண நாளைக் காண்கிறார். அவரும் அவரது மனைவியாரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற்று, பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். மங்களம் பொங்குது வையகம் வாழ்த்துது எங்களின் சேகரின் திருமண நாள் சங்கமம் பொலிந்து வசந்தங்கள் வாழ்த்துது அகவைகள் பன்ரெண்டின் திருமண நாள்!! மழலைகள் கொஞ்சிடும் மனதினில் விஞ்சிடும் களிப்புகள் தினந்தினம் ஓங்குகவே அருள்நிறை குடும்பம் ஆண்டாண்டு காலம் சீருடன் சிறப்புடன் வாழியவே!!
-
- 26 replies
- 10.3k views
-
-
83ஆம் அகவையிலும் தமிழனுக்கு உழைக்க முதல்வர் பதவி ஏற்கப்போகும் தமிழினத்தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!
-
- 49 replies
- 10.3k views
-
-
வணக்கம்......வணக்கம்......வணக்கம் அட நாமளே தான் அக்சுவலா இன்றைக்கு சூரியனை நாம பிரேயர் பண்ண வேண்டிய டே என்று மம்மி சொன்னவா பேபிக்கு...சோ யாழ்கள மெம்பர்ஸ் எல்லாரும் சூரியனை பிரே பண்ணுங்கோ!! அனைத்து யாழ்கள மெம்பர்சிற்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!! அக்சுவலா நேக்கு தைபொங்கல் கொண்டாட நோ டைம் சோ கொஞ்ச நேரம் யாழ்கள மெம்பர்சோட சேர்ந்து கொண்டாடிபோட்டு போவோம் என்று நினைத்தனான் உங்களிற்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை தானே அட எல்லாரும் நம்ம உறவுகள் தானே இல்லை என்றா சொல்ல போயீனம்... எல்லாரும் பொங்கலை வரவேற்க ரெடியா நிற்கீனம் வேற யார் நம்ம யாழ்கள மெம்பர்ஸ் தான்!! கு.சா தாத்தா -என்ன தான் இருந்தாலும் கள்ளுகொட்டில கொண்டாடுற ம…
-
- 28 replies
- 10.2k views
-
-
அருமை உறவு ராசவன்னியன் அவர்களின் 28வது வருட திருமணநாளை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே. இன்று 28வது திருமண நாள்க்காணும் அன்புச்சகோதரர் எமது ரத்தத்தின் ரத்தம் தமிழால் எம்மோடு இணைந்த மதுரைச்சகோதரர் ராசவன்னியன் அவர்களின் குடும்பம் வாழ்க இன்னும் பலநூற்றாண்டு என எனது குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றேன் எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டுகின்றேன்...
-
- 47 replies
- 10.2k views
-
-
உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்.கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு சரி சமமாய் நிற்க வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் தளராது முயற்சி செய்ய வேண்டும்.பெண்கள் மென் மேலும் சாதனை செய்து புகழ் படைக்க எனது வாழ்த்துகள்.
-
- 61 replies
- 10.1k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். மானிட வாழ்வை மகிழ்வுறச்செய்வாய் மங்கலப்பொருளே கணநாதா! கடவுளில் முதன்மையானவர் விநாயகர், அதுபோல விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி (ஆவணி 18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்துக்கள் விரதமிருந்து, வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து அவருக்கு விருப்பமான அவல், கொழுக்கட்டை, கொய்யாப்பழம், விளாம்பழம், அருகம்புல் போன்றவற்றை வைத்து பிரார்த்தனை செய்வார்கள். வடை, பாயசத்தோடு உணவு செய்து அவருக்குப் படைத்து பின்னர் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மாலையில் அவருக்கு சிறப்பு பூஜை செய்து நீர்நிலையில் விநாயக…
-
- 11 replies
- 10.1k views
-
-
அரவிந்தனுக்கு பாராட்டுக்கள். யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி என்ற தலைப்பில் போட்டி நடத்தும் அரவிந்தன் சாருக்கு விசேடமான பாராட்டுக்கள். போட்டியில் பங்கு பற்றும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூறி வரவேற்கும் அவரது முறை. அத்தோடு ஓவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவரை குறிப்பிட்டு அதை நகர்த்தி செல்லும் முறை அழகு. அரவிந்தன் சாருக்கு பாராட்டுக்கள்.
-
- 43 replies
- 9.9k views
-
-
மார்ச் 30, 2007 இல் யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத்தமிழரை ஒன்றிணைத்து, தமிழ் மக்களிற்கு சேவைகள் பல செய்து, யாழ் இணையத்தை பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்! யாழ் களம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி பதிப்பதையிட்டு யாழ் கள உறவுகளிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்குமுகமாக சில போட்டிகளை ஒருங்கிணைத்து நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடியாக யாழ் களத்திற்கு வாழ்த்துக்கூறும் செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது!
-
- 58 replies
- 9.8k views
-
-
இன்று எம் மூத்த கலைஞர், வில்லிசை மன்னர் இராஜன் வில்லிசைக்குழுவோடு இணைந்து பல அருமையான வில்லிசை நிகழ்வுகளை எமக்கு தந்தவர் ,கவிஞர் , என்ற பல வகை திறமைகள் மூலம் ஈழக்கலை உலகிற்கு பெருமை சேர்த்த எம் மதிப்புக்குரிய ராஜன் முருகவேல்[சோழியான் அண்ணா ] அவர்களுடைய 25 ஆவது திருமண நினைவு நாளிலே அவரையும் ,அவரது துணைவியாரையும் , வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்
-
- 39 replies
- 9.8k views
-
-
உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !
-
- 19 replies
- 9.5k views
-
-
14-05-2006 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் (MOTHER'S DAY). ஒவருவரும் அம்மாவுக்கு மரியாதை செய்யும் தினம் ஆகையால் ஒவருவரும் அம்மாவுக்கு வாழ்த்து அல்லது கவிதை எழுதலாம். நன்றி
-
- 18 replies
- 9.5k views
-
-
தலைவரின் 59தாவது பிறந்த நாள் பாடல் பாடல் ( அஞ்சலி கதிரவன் )
-
- 41 replies
- 9.5k views
- 1 follower
-
-
வணக்கம் பிள்ளையள் உங்கள் எல்லாருக்கும் சின்னப்பு சின்னாச்சி சார்பாக பொங்கல் தினவாழ்த்துக்கள் நம்மட கூட்டுவள் சார்பாகவும் சொல்லுறன் நீங்களும் வாழ்த்துங்கோாாா
-
- 46 replies
- 9.4k views
-