Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. 10000 பதிவுகளை நெருங்கி கொண்டிருக்கும் நமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய இரண்டு வரியில் நறுக்காக பதில் கூறும் (மப்)அண்ணன் குமாரசாமி இன்னும் பல பதிவுகளை யாழில் பதிவிட மனதார வாழ்த்துகின்றேன். Cheers........

  2. கள உறவுகள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  3. 🎇 🎆 யாழ். உறவுகள் அனைவருக்கும்.... மங்களகரமான, இனிய... புத்தாண்டு வாழ்த்துக்கள். 🎉 ✨

    • 27 replies
    • 5.7k views
  4. ஒருகாலத்துக்கு முன்னர் இப்பொழுது இருப்பதுபோல் ஈழம் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தின் இளைஞர்களுக்கு எத்தனை வீதம் இருந்தது...? ஈழப்பதாகைகளை ஏந்தி போராட முடிந்ததா? அப்படியே போராடினாலும் உடனே கைது. அப்படி இருக்க தமிழகம் இந்தியா முழுவதும் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிக்கொடியை உயர்த்தி பிடிக்க வைத்தவர் சீமான்... ஆயிரமாயிரம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி தமிழின உணர்வாளர்களாக ஒருங்கமைத்து வழிநடத்தி செல்பவர் சீமான்.... அவனவன் கை அக்குள நோண்டுனா அசிங்கமாத்தான் இருக்கும்... அதுக்காக கைகள் செய்யுற நல்ல விடயங்களை வேண்டாம்னு சொல்லமுடியுமா..? எம் மக்களின் வலிகளையும் துயரங்களையும் தமிழகத்திலும் இந்தியாவிலும் காவிச்சென்று இன உணர்வையும் தமிழ்மொழி மீதான பற்றையும் விதைத்து செல்லுங்கள் என்று…

  5. இன்றைய தினம் திருமண பதிவை செய்து கொண்ட திரு.திருமதி ஜீவா பிரியா இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  6. [size=4]வரலாறு எனது வழிகாட்டி என்றானே கல்லணை கட்டிய கரிகாலனே[/size] [size=4]தமிழீழம் அமைத்திட பிறப்பெடுத்தவனே [/size] [size=4]கடல்புறா புத்தகம் வாசித்தான்[/size] கடல்புறா கப்பலை வடிவமைத்தான் [size=2] [size=4]அதில் கடல் புலியை உருவாக்கி [/size] [/size][size=2] [size=4]எதிரியை திணறடித்தான் மகாபாரதம் புத்தகம் வாசித்தான் போர்நெறிகள் யாவும் கற்றான் [/size] [/size][size=2] [size=4]தானே போர் களத்தில் முன்னின்று போர் புரிந்தான் [/size] [/size][size=2] [size=4]ஒழுக்க சீலனாய் வானம் தொட வளர்ந்தான் ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் பேசினான்[/size] [/size][size=2] [size=4]அவனை புகழ் பாட இங்கு எந்த புலவரும் பிறக்கவில்லை [/size] [/size][size…

  7. யாழ்களத்திலும், உலகெங்கும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து இனிய உள்ளங்களுக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள். அப்புறமா நம்ம மச்சானும் அதாங்க முரளிசிவா அண்ணாவும் ஒரு மார்க்கமா லவ் மூடிலையே இருக்கார் (சும்மா கோபிக்காதையுங்க) முக்கியமா நெடுக்ஸ் அண்ணா காதலாகி கசிந்து உருகணும் (டேய் உனக்கு உந்த தேவை இல்லாத வேலை எல்லாம் எதுக்குனு என்னை திட்ட கூடாது சொல்லிப்புட்டன்) அப்புறம் இளங்கவி அண்ணா, இசைக்கலைஞன் அண்ணா,நிழலி அண்ணா,ஈழமகள் அக்கா,நிலாமதி அக்கா எல்லாரும் குடும்பமா..கொண்டாட வாழ்த்துக்கள்... இதை எல்லாம் விட பேர் சொல்லாத எல்லாருக்கும் தான்...சொன்னால் பிறகு திட்டிட கூடாதெல்லே...

  8. இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.

  9. களத்தில் பிரபலமான ஒருவருக்கு மருமகன் பிறந்திருக்காம் என புலநாயை விட்டு கண்டுபிடிச்சு இருக்கிறன், மருமகன் நீடுழி சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள். (அதனால்தான் அவரால் முந்திப் போல் களத்துக்கு இப்ப எல்லாம் வர முடியவில்லையோ??)

  10. யாழ். கள உறவுகள் அனைவருக்கும். நத்தார் தின வாழ்த்துக்கள்.

  11. http://youtu.be/X9K3eSe_4b4 'ஆடிப்பெருக்கு' திருவிழா - கொண்டாடுவது ஏன்? "ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு வழித்துணையாக....." என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும் நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில் நீராடுவதும் தனிசுகம். ஆடியின் சிறப்பு: புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும். ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம், ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குற…

  12. “இந்தப் பதவி நீட்டிப்பிற்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர், உங்களிடம் மென்மேலும் நம்பிக்கை வைத்து எதிர்பார்க்கிறோம்“ என பணி ஓய்வுபெற்ற ஒரு தமிழரை, அவர் வகித்துவந்த பதவியிலேயே 2021வரை பணிபுரிவதற்கான அனுமதியை அமீரக அரச நிறுவனம் அளித்துள்ளது. நூறுவீதம் இசுலாமியரையும் அவர்கள் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கொண்ட நாடு வேறுமத கலாச்சாரத்தைக் கொண்ட ஒருவர்மீது நம்பிக்கையும் மதிப்பும் கொள்வதென்றால்.! அந்த நபர் தன் இனத்திற்கே பெருமை தேடித்தந்தவராகிறார்.!! அவர்தான் யாழ்கள உறவுகளில் ஒருவரான எங்கள் ராசவன்னியர் என்ற தமிழர். நீடு வாழ்கவென வாழ்த்துவோம்.!!

  13. நாளை14ம் திகதி பிறக்கவிருக்கும் மன்மத வருட வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக!

  14. கள உறவு அகூதா 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டி இன்னும் பல்லாயிரம் இணைப்புக்களை எமக்கு வழங்க வாழ்த்துகின்றோம் . தேசியத்தின் பால் அளப்பரிய ஆர்வம் கொண்ட அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். தொடர்ந்தும் எம் இனத்தின் விடிவிற்காக அயராது உழைக்கும அகூதாஅவர்களையும் அவரின் மிகச் சிறப்பான தேசியம் சார்ந்த இணைப்புகளையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். வாழ்த்துகின்றோம்

    • 87 replies
    • 5.1k views
  15. நேற்று ஒரு முக்கியான எமது பாரம்பரிய நிகழ்வு ஒண்டு நடந்தது . அதுதான் ஆடிப்பிறப்பு . நான் சுத்தமாய் மறந்துபோனன் . சின்னனில நான் விழையாடிப்போட்டுவர அம்மா கூளும் கொளுக்கட்டையும் அவிச்சு வைப்பா . பெரிய பூவரசம் இலையில தொன்னை செய்து எல்லாரும் சுத்திவர இருந்து கூள் குடிப்பம் . இண்டைக்கு எப்பிடி இதை மறந்தன் எண்டு தெரியேல . திருமதிதான் ஞாபகப்படுத்தினா . உங்கட அனுபவங்களையும் பதியுங்கோ . http://2.bp.blogspot.com/_2RPPNJgWX9s/Rp1c6tt4DdI/AAAAAAAAAYo/_z1HqBCe2I4/s320/New+Image.JPG நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரிகள் எமது முன்னோர்கள் ஆடிப்பிறப்பை எவ்வாறு கொண்டாடி உள்ளார்கள் என்று தெளிவாகப் புரிகிறது. ஆடிப் பிறப்…

  16. இருபதாயிரம் பதிவுகளை தொட நெருங்கும் யமுனா 20000 பதிவை நோக்கி வலம் வரும் யமுனாவுக்கு வாழ்த்துகள் கள உறவுகளை தட்டிக் கொடுத்து தரும் உற்சாகத்தால் நகைச்சுவை தரும் சிரிப்பால், வாழ்த்துக்கள் தரும் புத்துணர்ச்சியால், ஊக்கம் தரும் மனமகிழ்ச்சியால், பல்முனை தரும் ரசனையால் மொத்தத்தில், பதிவுகள் தொடும் இருபதாயிரத்தில், இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து என்றும் என்றென்றும் இணைந்திருக்க வாழ்த்துகள் வாழ்த்துகள்.. யமுனா வந்தா எப்போதும் களம் அதிருதுல்ல............. அப்ப போகட்டா நம்ம யமுனா ஸ்டைலில் போறது முக்கியமில்ல கண்ணா மீண்டும் வரணும்

  17. காதலர்தின வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் காதல் வணக்கங்கள்..(அட வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது என்ன செய்யிறது )..இன்று காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் மற்றும் உலகத்தில் ஒவ்வொரு திக்கிலும் காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து உள்ளங்களிற்கும் ஜம்மு பேபியின் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.. இந்த இனிய நாளில் யாழ்களத்திள் முட்டாள் பமிலியான றோயல் பமிலிக்கு டைகர் பமிலி தனது காதலர் தின நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைக்கிறது... அத்துடன் இன்று காதலர் தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடும் யாழ்கள உறவுகளான... *கு.சா தாத்தா & பரிமளா அக்கா (மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே பேசும்…

  18. 5000 பதிவுகள் கண்ட சுண்டலுக்கு வாழ்த்துக்கள் .இன்னும் கடலை போட்டுக் கரையேற வாழ்த்துகிறேன்.

    • 62 replies
    • 4.8k views
  19. 15000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழில் வழங்கி ஈழத்தின் விடிவிற்கும் ஈழத்தவர்களின் நலனுக்கும் அயராது உழைக்கும் உறவு தோழர் அகூதா அவர்களுக்கு யாழின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிசம் என்பதில் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்தும் யாழில் உங்கள் பதிவுகளையும் ஆக்கங்களையும் யாழ்கள வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

    • 58 replies
    • 4.7k views
  20. யாழ்களத்தில் இணைந்த ஒருவருடத்தில்.... 1000 பதிவுகளை இட்ட "விவசாயி விக்"கிற்கு வாழ்த்துக்கள். இவர் தாயகப்பற்று மிக்கவர் என்பதுடன், கனடாவில்... பலருடன் இணைந்து நம்மூர் மரக்கறிகளை பயிரிடும் அரியபணியைச் செய்து வருவதில்... உயர்ந்து நிற்கின்றார். நான் இங்கு வந்த ஆரம்பத்தில்... கத்தரிக்காயை சிலகுறிப்பிட்ட கடைகளில் தான்...வாங்க முடியும். ஆனால்.. இப்போ எல்லாக் கடைகளிலும் கிடைப்தற்குக் காரணம்.... ஒல்லாந்தில்... கண்ணாடி அறைகளில் பயிரிட்டு அதனை... ஐரோப்பா எங்கும் அனுப்பி வருகின்றார்கள். வருங்காலத்தில் "விவசாயி விக்"கும் இதே... முறையைப் பின்பற்றி நம்மூர் மரக்கறிகளை, பயிரிட வேண்டும் என்பதே... என் ஆசை. விவசாய வேலை எவ்வளவு கடினம் என்பது எமக்குத் தெரியும்.... அப்படியிருக்கவும், தனத…

  21. இன்று தனது திருமண நாளைக் காதல் மனையுடன் கொண்டாடும் கள உறவு யாழ் வாலி, இது போல இன்னும் பல திருமண நாட்களைக் காண வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்!

  22. ஏராளனுக்கு வாழ்த்துகள் ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏 உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்

  23. என்ன ஒரு வஞ்சனை ரதிக்கு வாழ்த்துச் சொல்ல தனித்திரி திறக்க மாட்டீர்களா? ஏன் ரதிமீது இத்தனை கோபம்? 6000 கருத்துகளைக் கடந்த ரதிக்கு மென்மேலும் சளைக்காமல் கேள்வி கேட்கவும், முகத்தில் அறைந்தமாதிரி உண்மைகளை உடைக்கவும் வாழ்த்துகள். ரதி கு. சா அண்ணை பிள்ளை ரதியை நீங்கள் தன்னும் வந்து வாழ்த்தி இருக்கக்கூடாதோ?

    • 59 replies
    • 4.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.