Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. என் தோழமையுள்ள யாழ் கள உறவுகளுக்கும் விசேடமாக் நிர்வாகி மோகனுக்கும் குடும்பத்தாருக்கும்,மட்டுறுத்துனர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன்

  2. ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

  3. ஐரோப்பாவின் 'தமிழிசை வித்தகன்' எங்கள் அன்பிற்குரிய திரு. சேகர் ராசு (தமிழ்சூரியன்) அவர்கள் இன்று 12வது திருமண நாளைக் காண்கிறார். அவரும் அவரது மனைவியாரும் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற்று, பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். மங்களம் பொங்குது வையகம் வாழ்த்துது எங்களின் சேகரின் திருமண நாள் சங்கமம் பொலிந்து வசந்தங்கள் வாழ்த்துது அகவைகள் பன்ரெண்டின் திருமண நாள்!! மழலைகள் கொஞ்சிடும் மனதினில் விஞ்சிடும் களிப்புகள் தினந்தினம் ஓங்குகவே அருள்நிறை குடும்பம் ஆண்டாண்டு காலம் சீருடன் சிறப்புடன் வாழியவே!!

  4. 25,000 பதிவுகளை எழுதிய... விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாய் நாட்டுப் பற்றும், தமிழ்ப் பற்றும் நிரம்பிய விசுகு... பல உதவிகளை தாயக மக்களுக்கும், புலம் பெயர் தேசத்திலும்.... ஒரு ஒன்றியமாக இயங்கி, அனைவரையும் ஒன்றிணைத்து... செயல் பட்டு வருபவர் என்ற வகையில், இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் தொடர்ந்தும்... யாழ் களத்தில், பல பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன்.

  5. தமிழீழ தேசிய தலைவர் தனது 57 அகவையில் 26-11-2011 அன்று காலெடி எடுத்து.. வைக்கிறார். அவர் மக்களின் நினைவுகளில் என்றும் நீங்காதிருக்க வாழ்த்தி வணங்குகின்றோம். தமிழகத்தில் இருந்து முகநூலில் பகிரப்பட்ட ஒரு வாழ்த்து மடல்.

  6. 10000ஆயிரம் பதிவை நெருங்கி இருக்கும் தயா அண்ணாக்கு வாழ்த்துக்கள்

  7. இன்று ஈஸ்டரைக் கொண்டாடும் அனைத்து கிரிஸ்தவர்களுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள் குறிப்பாக நிலா அக்கா,தமிழினி,குட்டி ஆகியோருக்கு விசேட நல் வாழ்த்துகள். ஈஸ்டர் எதற்காக கொண்டாடுவார்கள் என யாராவது சொல்ல முடியுமா?

  8. யாழ் களத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஒரு வித்தியாசமான கருத்தாளருமான, நெல்லையும் ஐயாயிரம் பதிவுகளை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்! நெல்லைக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  9. யாழ்கள கருத்தாளர்களில்... முதலில் பேரப் பிள்ளையை கண்டவர் சுவி அண்ணா என நினைக்கின்றேன். பேரப்பிள்ளையுடன் கொஞ்சி விளையாட... அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  10. சென்ற வாரம் எனது மகன் மருமகளின் திருமணம் பாரிஸில் சிறப்பாக நடை பெற்றது என்பதை அன்புறவுகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதனால்தான் இங்கு அதிகம் வர முடியவில்லை.இப்பவும் ஜெர்மனியில் நிற்பதால் ஊர் போனதும் சந்திக்கின்றேன். நன்றி....! 🌷

  11. இன்றைய, டொராண்ரோ தமிழ் ஸ்டார், பத்திரிகையில் வந்த செய்தியைக் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன். இவர், யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், தாயகத்தை, அதன் நலனை, நேசிக்கும் ஒரு நல்ல நண்பர், இவரை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்! ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே…

    • 25 replies
    • 2.4k views
  12. அறிவித்தல் (வெட்டுக்குத்து) & ஆலோசனை கருத்துகள் 1000 பதித்த நியானிக்கு வாழ்த்துகள் (301 பச்சை புள்ளிகள் ~ 1/3) இன்னும் பல அறிவித்தல் & ஆலோசனை கருத்துகள் பதிய வாழ்த்துகள்.

    • 25 replies
    • 2.5k views
  13. இன்று தைப்பொங்கல். தமிழர்கள் கொண்டாடுகின்ற விழாக்களில் இந்த விழா மட்டுமே மிச்சமுள்ள ஒரேயொரு தனித் தமிழர் விழாவாக இருக்கிறது. இயற்கையே அனைத்தும் கடந்து நிற்பது என்கின்ற பகுத்தறிவுத் தத்துவத்தை பறைசாற்றும் விழாவாகவும் இது அமைகிறது. தைப் பொங்கல் என்பது இந்துக்களின் விழா அல்ல. இது தமிழர்களின் விழா என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த விழா எந்த வித மதச் சார்புமற்ற ஒரு இனத்தின் விழாவாக அமைகிறது. பொதுவாக இந்து மத விழாக்கள் அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு புராணக் கதை இருக்கும். அது ஒரு கடவுளையோ, அரக்கனையோ மையப்படுத்தி இருக்கும். அறிவியலுக்கு முரணானதாகவும் ஆபசமாகவும் இருக்கும். அப்படி எதுவும் தைப் பொங்கலுக்கு இல்லை என்பதை வைத்தே இது ஒரு மதம் சார்ந்த விழா இல்லை என்று உறுதியாக…

  14. இன்று தந்தையர் தினம் கொண்டாடும் அனைத்து தந்தையர்களுக்கும் ஜம்மு பேபியின் தந்தையர் தின வாழ்த்துகள்..................ஜம்மு பேபியின் தந்தைக்கும் பேபி நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது..................... அத்தோடு யாழ்களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடும்............. *சின்னா தாத்தா *கு.சா தாத்தா *தயா அண்ணா *ஈழபிரியன் பெரியப்பா *சுவி பெரியப்பா *கந்தப்பு தாத்தா *புத்து மாமா *கெளரிபாலன் அண்ணா :P *சகிவன் தாத்தா *டங்கு அண்ணா ;) *சுண்டல் அண்ணா :P *மோகண் அண்ணா *நாரதர் அங்கிள் *சாத்திரி மாமா *மதனராசாமாமா :P மற்றும் பெயர் குறிப்பிடாத (பிறகு அவை கோவிகிறதில்லை பேபிக்கு கை நோகுது அது தான் எழுதவில்லை) யாழ்கள தந்தையர்களுக்கும் அத்துடன் எ…

    • 25 replies
    • 7k views
  15. ஒரு காலத்தில் நமது யாழ் இணைய வெளியில் கலகலப்பாக உலாவிய தம்பி ராஜன் விஸ்வாவிற்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

  16. இன்று... 22´வது வயதில் காலடி 👣 எடுத்து வைக்கும்.. யாழ்.இணையத்திற்கு.... 🎂 இனிய பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள். 💓 கடந்த 21 வருடத்தில்... எத்தனையோ... மகிழ்ச்சியான செய்திகளையும், ஈழப் போரில்... எமது போராளிகளின் வெற்றிச் செய்திகளையும், சோகமான... செய்திகளையும், எமக்கு உடனே தந்து.... உலகில் உள்ள தமிழர்களுக்கு... தாய் மண்ணில், பாசத்தை ஊட்டியது அதன் சிறப்பு. 🇦🇺 அவுஸ்திரேலியாவில் இருந்து... 🇺🇸அமெரிக்கா வரை, 🇱🇰 🇪🇺 இனிய நண்பர்களை 🇮🇳 அறிமுகப்படுத்தி.... 🇦🇪 🇩🇪 புலம் பெயர் தேசத்தில்... 🇨🇦எங்கோ ஒரு மூலையில், 🇳🇴 🇬🇧 நாம், தன்னம் தனியே ... இருக்கின்றோம் 🇫🇷 என்ற ஏக்கத்தை போக்கி... 🇨🇭 ❤️ எம்மை..... அந்தத் தனிமையில், இருந்து மீட்டு..... எடுத்ததும், யாழ். களமே. …

  17. . பன்னிரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்த யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள். பன்னிரண்டு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமானது. ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால் சாமத்தியப் படும் வயது. ஆண் குழந்தை பிறந்திருந்தால் மீசை முழைக்கும் வயது. யாழ் களம் இப்போ குழந்தைப் பருவத்திலிருந்து ரீனேஜ் வயதுக்கு வந்து விட்டது. தொலைபேசி வந்ததன் பின், தமிழில் கடிதங்கள் எழுதுவது குறைவாகிவிட்ட நிலையில்...... யாழ் மூலம் தான், தமிழ் மொழியை இன்னும் எழுதக்கூடியதாக உள்ளது யாழ் இணையத்தின் மூலம் பலர் தமிழை மறக்காமல் எழுத பழகி இருக்கின்றார்கள் என்றால் மிகை ஆகாது. யாழ் இணையம் தொடர்ந்து எமது இனத்தின் விடிவுக்கு குரல் கொடுக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்ப…

  18. அன்பர்களே, யாழ் இணையத்தில் கடந்தவருடம் மாதாந்தம் பொற்கிளி(ழி) முயற்சியை எமது நிறுவனம் வழங்கியது. இவ்வருடம் நான்கு காலாண்டுகளிற்கு இம் முயற்சி மட்டுப்படுத்தப்படும் என நாம் அறிவித்தோம். முதல் காலாண்டிற்கான பொற்கிளி(ழி) முடிவை இங்கு, இப்போது உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம். யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! 2013 - காலாண்டு 01 விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கீழ்வரும் ஆக்கங்கள் கடந்த மூன்று, நான்கு மாதங்களில் யாழ் இணையத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி [ ஆக்கம்: நிழலி ] இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு [ ஆக்கம்: இன்னுமொருவன் ] எங்கள் பாலனின் ப…

  19. ஐயாயிரம் பதிவுகளை, மிகக் குறுகிய காலத்தில் எட்டிய தமிழ் அரசுவிற்கு வாழ்த்துக்கள்! மேலும் தொடர வாழ்த்துகின்றேன்!!!

  20. யாழ். கள உறவுகள் அனைவருக்கும்.... இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

  21. யாழ் களம் எப்பொழுதுமே வாழ்த்துவதிலும் உற்சாகப்படுத்துவதிலும் நன்றி சொல்வதிலும் பின்னின்றதில்லை. அந்தவகையில் புதிதாக இணைந்து செய்திகளையும் பொக்கிசங்களான கட்டுரைகளையும் அழகான படங்களையும் பதிந்துவரும் தம்பி ஆதவன் சுவிசை ( Athavan CH ) வரவேற்று நன்றி சொல்லி வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே............ (எனக்கு எம்முடன் இருந்து இதே பணிகளைச்செய்து தற்பொழுது வராதிருக்கும் தம்பி ஒருவர் நினைவில் வருகிறார். அவரையும் இந்நேரம் நினைவு கூருகின்றேன்)

    • 23 replies
    • 1.7k views
  22. ஒரு பகிர்வு ஒரு மனதின் தேடல் ஒரு வாழ்த்து ஒரு எண்ணத்தின் வெளித்தோற்றம் ஒரு அறவுரை ஒரு அழகின் வெளிப்பாடு ஒரு இயற்கையின் ரசனை ஒரு கதைசொல்லி ஒரு இணைய நாட்குறிப்பு ஒரு தகவல் களஞ்சியம் ஒரு வீணையின் நாதம் ஒரு கருவூலம் ஒரு பொன்மொழி ஒரு இரக்கம் ஒரு அன்பியல் ஒரு குறட்பா ஒரு இரங்கல் ஒரு தெய்வீக உலா ஒரு பொழுது போக்கு ஒரு முன்னறிவிப்பு ஒரு பண்பட்ட மனதின் அனுபவம் இத்தனை அம்சங்கள்(குறைவு தான்) கொண்ட யாயினி அக்காவின் "யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு.." பலரது பாராட்டுக்களுடனும் பல்லாயிரத்திற்க்கும் மேலான பார்வைகளுடனும் அந்த திரி ஐம்பது பக்கங்களை தொட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் வழங்கி வரும் யாயினி அக்காவிற்கு எனது வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.