நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதம் மூன்று விதமான ஆத்துமாக்களை நினைவு கூறுகின்றது ஒன்று வெற்றிக் கொண்ட ஆத்துமாக்கள் இரண்டாவது துன்புறும் ஆத்துமாக்கள் மற்றையது இவ்வுலகில் போராடும் ஆத்துமாக்கள். இவற்கமைய நேற்று முதலாம் திகதி கத்தோலிக்க திருச்சபையானது வெற்றிக் கொண்ட சகல புனிதர்களுடைய திருவிழாவைக் கொண்டாடியது. இன்று 2ந் திகதி துன்புறும் மரித்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து இம்மாதம் முழுதும் விஷேடமாக இவர்களுக்காக செபிக்கின்றது. இன்று திங்கள்கிழமை (02) அணைத்து சேமக்காலைகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்கள் தங்கள் உறவுகளின் கல்றைகளுக்குச் சென்று அவர்களுக்காக செபிப்பது வழமையாகும். இதற்கமைய மன்னார் மறைமாவட்டதில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை சேமக்காலையில்…
-
- 9 replies
- 5.4k views
-
-
சென்னையில் கடந்த 1ஆம் திகதி வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது.... அதுகுறித்த எனது வர்ணனையை நண்பர் குருவியாரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இங்கே பதிகிறேன்.... அடுத்த சந்திப்பில் யாழ்களத்து நண்பர்களையும் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன் * சில நாட்கள் முன்னர் நண்பர் முத்து (தமிழினி) தொலைபேசியில் சென்னை வருவதாகவும் சில நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.... அது ஒரு வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.... * இந்த சந்திப்பு குறித்த பதிவினை அண்ணன் பாலபாரதி தகுந்த கால அவகாசம் இல்லாமல் புதன் அன்று தான் அறிவித்தார்.... பின்னூட்டம் மூலமாக நான் கண்டிப்பாக வருவதாக வாக்களித்து என் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தேன்…
-
- 28 replies
- 5.2k views
-
-
உரும்பிராய் இந்துக்கல்லூரி உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா பல கலைநிகழ்சிகளும் நடைபெறுகின்றது. 07-தை-2006 stephen Leacock C.I 2450 Birchmount Rd. Scarborough மேலதிக விபரங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம் ***
-
- 25 replies
- 5.1k views
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம். வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைப…
-
- 22 replies
- 4.9k views
-
-
இன்று கார்த்திகை விளக்கீடு என்று வீட்டில் எல்லா இடமும் விளக்கு கொளுத்தியுள்ளார்கள் . ஆனால் இது என்ன காரணத்துக்காக செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் . நான் ஈழத்தில் இருக்கும் போது எல்லா வீட்டு வாசல்களிலும் வாழைக்குத்தி அல்லது பப்பாமர குத்தியில் , கொப்பரா தேங்காயில் எண்ணை விட்டு எரிப்பார்கள் . அந்த தெருவை பார்க்க வடிவாக இருக்கும் . இங்கு நத்தார் பண்டிகை நெருங்கும் நேரத்தில் , மற்ற வீடுகளைப்போல எங்கள் வீட்டிலும் விளக்கு எரிவது மகிழ்ச்சியாக உள்ளது .
-
- 14 replies
- 4.7k views
-
-
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது …
-
- 51 replies
- 4.7k views
-
-
மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் பழைய மாணவர் சங்கம் நடாத்திய இன்னிசை நிகழ்ச்சியின் படங்கள் இந்த இணையத்தில் பார்வையிடலாம்.... http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_9748.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 34 replies
- 4.6k views
-
-
வளைகாப்பு பற்றி தெரிந்தவர்களிடம் ஓர் உதவி தேவை? வார இறுதியில் நடைபெற இருக்கும் வளைகாப்பு கொண்டாட்டம் ஒன்றிற்கு என்னையும் அழைத்துள்ளார்கள்.ஆனால் இதுவரையில் இப்படியான கொண்டாட்டத்தில் நான் பங்குபற்றியதில்லை. எனவே இப்படியான கொண்டாட்டத்திற்கு எப்படியான உடைகளுடன் செல்லலாம்? எப்படியான பரிசுப்பொருட்கள் கொடுக்கலாம்?அல்லது கொடுக்க வேண்டும்? யாழ் உறவுகளிடம் இந்த உதவியை கேட்கிறேன்? நன்றி.
-
- 13 replies
- 4.5k views
-
-
சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த ஏட்டுச் சுவடிகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும். முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/09/blog...og-post_29.html
-
- 18 replies
- 4.3k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற திருவிழா தொகுப்பு
-
- 44 replies
- 4.2k views
-
-
ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு ஆறுமுகநாவலரின் 140 ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், திருவுருவச் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா விளைபொருள் உற்பத்தியார்கள் சங்கம் மற்றும் நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா தமிழ் சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி சிவகுமாரன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள் தமிழ் விருட்சம் அமைப்ப…
-
- 35 replies
- 3.9k views
-
-
-
- 13 replies
- 3.7k views
-
-
"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறியது. காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித…
-
- 5 replies
- 3.6k views
-
-
வியாழன் 13-09-2007 14:48 மணி தமிழீழம் [மயூரன்] கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் காலடித் தடங்கள் நூலிற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் மகளிர் எழுச்சி நாள் வெளியீடாக வெளிவரவுள்ள காலடித் தடங்கள் 2007 என்னும் சம காலத்தினைப் பதிவு செய்யும் நூலில் உங்கள் ஆக்கங்களையும் பதிவு செய்ய கனடா வாழ் அனைத்து தமிழ் பெண்களையும் அன்போடு வரவேற்கின்றோம். உங்கள் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் யாவும் நிலத்திலும் புலத்திலும் வாழும் ஈழத்தமிழினம் சார்ந்ததாக,தமிழ்த் தேசியம் சார்ந்ததாக, பெண்விடுதலை சார்ந்ததாக, மாவீரர்களின் தியாகம் போற்றுவதாக, தமிழினத்தின் எழுச்சி சார்ந்ததாக,ஈழத்தமிழினத்தின் சொல்லொணா சமகால துயரங்களைச் சித்தரிப்பதாக,காலத்தை வென்ற எம் தேசிய…
-
- 9 replies
- 3.6k views
-
-
சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்! லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே! லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ... * ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது! * ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது! * ஆரம்பிக்கப்பட…
-
- 12 replies
- 3.6k views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு 15 Views தொற்றுநோய் கருப்பொருளில் ஓவியங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாலர் பாடசாலை முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்கள் இதில் பங்கேற்க முடியுமென்பதோடு, ஒரு தரத்தில் உள்ள மாணவர்கள், ஒரு வயது பிரிவினராக கருதப்படுவார்கள்எனவும், வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சித்திர முறையின் மூலமும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் எனவும், ஒரு மாணவருக்கு அதிகபட்சம் இரண்டு சித்திரங்களை சமர்ப்பிக்க முடியுடிமெனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. தமது படைப்பின் புகைப்படத்தை 070-3091419என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது …
-
- 0 replies
- 3.5k views
-
-
பிரித்தானிய 10 கிலோமீற்றர் லண்டன் ஓட்டம் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஐPலை 2ம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஓட்டத்தில் இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் தமிழ் இனப்படுகொலைகளை சித்தரித்தவாறு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக திருக்குமரன், ரமணாகரன், ஜோதீஸ்வரன் ஆகிய இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். பிரித்தானிய வராலாற்றில் முதல்தடவையாக 20000 பிரித்தானியர்களுடன் இனப்படுகொலைகளை பிரதிபலிக்கும் படங்களுடன் 3 ஈழத்தமிழர் ஓடும் பாதை http://www.thebritish10klondon.co.uk/HTML/RaceMap.htm http://www.thebritish10klondon.co.uk/HTML/RaceMap.htm இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இலங…
-
- 17 replies
- 3.4k views
-
-
ஜெனிவாவில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருக்கும் வேளையில் லண்டன் நகரில் நேற்று (19.02.2006) தமிழ் மக்களால் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து லண்டனில் வீதி வேடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். சமாதானம் ஜனநாயகம் என்ற சொற்பதத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில் அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாதவர்கள் இந்த தெரு வேடிக்கையில் ஈடுபட்டனர். சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்…
-
- 16 replies
- 3.4k views
-
-
A Massive Peace Walk jointly organized by the Ilankai Tamil Sangam and other Tamil Asssociations Dear Tamil brothers and sisters of America, Ilankai Tamil Sangam and other Tamil Associations of USA are conducting a protest rally on Friday June 30, 2006 between 2.00PM and 6.00PM. By conducting this rally in front of the United Nations Headquarters in New York, all Tamils living in America will shed light to the entire world, on the continuous state terrorism, atrocities, violence and genocide inflicted upon the Tamil people by the Sri Lankan Government, Military, Army backed Para Militants and troops. Let us fight for the political rights of all Eela…
-
- 16 replies
- 3.3k views
-
-
நெதர்லாந்தில் சாவிலும் வாழ்வோம் முதலாம் நாள் நிகழ்வு. சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு நேற்று நெதர்லாந்தில் அம்சர்டாம் நகரில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2மணிக்கு நெதர்லாந்து தமிழர் மனிதஉரிமைமையப் பொறுப்பாளர் திரு. இந்திரன் அவர்கள் பொதுச்சுடரேற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சிங்களஅரசினால் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களிற்காக சுடர், மலர்வணக்கம் அங்குவந்திருந்த மக்களால் செய்யப்பட்டு, இப்படுகொலைகளை விளக்கி நெதர்லாந்து மொழியில் பிரசுரங்களும் நெதர்லாந்து மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வானது ஒக்ரோபர் 6ம் திகதி வரை நெதர்லாந்தின் பலநகரங்களில் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நாளை புதன்கிழமை அல்மேரா …
-
- 18 replies
- 3.3k views
-
-
11 ஆவது ஆண்டை நோக்கி வெற்றி நடை போடும் இன்ப தமிழ் வானொலிக்கு எங்கள் அன்பான முத்தங்கள் அறிவிப்பாளர்களின் கண்ணத்தில் அல்ல வானோலியின் காலடியில்... இவ் வானொலி பல சோதனைகளுக்கும் மத்தியிலும் சோதனைகளை சாதனையாக்கி.....சாதனையை சிகரமாக்கி கங்காரு நாட்டில் எட்டு திசைகளிளும் தமிழ் மழை பொலிந்து கொண்டு இருக்கும் இன்ப தமிழ் வானொலிக்கு புத்தனின் முத்தங்கள்...........உம்மா.....உம்மா....
-
- 12 replies
- 3.2k views
-
-
சிறு பிள்ளை வேளாண்மை வீடு வராது என்பார்கள். அந்த காலம் இன்று மலையேறி விட்டது. இங்கு சிறுவர்களின் படைப்பாற்றலின் வெளிப்பாடாக அவர்களின் அடையாளமாக வெளிவந்துள்ளது சங்கமம் இசைத்தொகுப்பு. சாதனையாளர்களை, திறமையாளர்களை சிறுவயதில் இருந்தே உருவாக்குவது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. இந்தக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் வெளியீடான சங்கமம் இசைத்தொகுப்பு நேற்றைய தினம் கல்லூரியின் குமார சுவாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டது. சங்கமம் என்ற பெயருக்கிணங்க கல்லூரியின் இந்தக் கால மாணவர்கள் மட்டுமன்றி பழைய மாணவர்கள், ஆசிரியர்களும் இந்தப் படைப்பில் ஒன்றாகச் சங்கமித்துள்ளனர். மொத்தமாகப் பத்துப் பாடல்களைக் கொண்டுள்ள இவ் இசைத்தொகுப்பு கல்லூரி வாழ்க்கை, சிறுவர்களின் திறமைகள், கல்வி,…
-
- 31 replies
- 3.1k views
-
-
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம் 2019 இற்கான உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் உடசவம் இன்று மாலை சிறப்புற இடம்பெற்றது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது. எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்ற முடியும் என் அறிவிக்கப்படடதோடு பொங்கல் கிரியைகள் சிறப்புற இடம்பெற்றதுவருகிறது அந்தவகையில் 06.05.2019 அன்று பாக்குத்தெண்டல் உடசவம் சிறப்புற இடம்பெற்றது…
-
- 27 replies
- 3k views
-
-
-
- 22 replies
- 3k views
-