யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
குறுக்கெழுத்துப் போட்டி இல - 01 இடமிருந்து வலம் 01. சமாதானப்பறவை 02 உலகம் (குழம்பியுள்ளது) 07.வில்லுப்பாட்டின்போது பின்னால் இருப்பவர்கள் சொல்வது. 08.பாண்டவர்களை அழிக்க கட்டப்பட்ட மாளிகை (குழம்பியுள்ளது) 10.கவிஞர்கள் எழுதுவது (குழம்பியுள்ளது) 12. இது உதிர்வதும் கவலைதான் 14. பணம் 15. பெண்குழந்தை 18.காய்ச்சிய சீனி 19.அணையில் நீர் வெளியேறும் பகுதி 21.சிலர் உலகம் இப்படி என கூறினார்கள் (குழம்பியுள்ளது) 22.நிலம் 23.முகத்தில் இருப்பது மேலிருந்து கீழ் 01.வயதானவர்களை இப்படி கூறுவர் (தலைகீழ்) 03.சிலருக்கு காலில் இருப்பது(தலைகீழ்) 04.இவளிடம் சென்ற கோவலன் கண்ணகியை மறந்தான் (குழம்பியுள்ளது) 05.பொருட்கள் வாங்குமிடம் 0…
-
- 76 replies
- 19.8k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பக்தகோடிகளினால் யாழ் இணையத்தில காதலர் தினம் கடந்த ஒரு வாரமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக இன்னொரு கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். இந்தப்போட்டி என்னவெண்டால் காதலர் தின வாழ்த்து மடல்களை இணைத்தல். இணையத்தில நீங்கள் காணுகின்ற உங்கட உள்ளத்தை மிகவும் கவர்ந்த, அழகிய வாழ்த்துமடல்களை நீங்கள் இதில இணைக்கலாம். அதன் லிங்கை இங்கே தந்தால் போதுமானது. வாழ்த்துமடலை அப்படியே இங்கு அனிமேசனாக இல்லாட்டி படமாக இணைக்கக்கூடியதாக இருந்தால் அப்படியே இணையுங்கோ. மிகச்சிறந்த வாழ்த்துமடலை இங்கு இணைக்கும் வெற்றியாளரை மதிப்புக்குரிய அஜீவன் அண்னா அவர்கள் தேர்வு செய்வார். வெற்றி பெறுபவருக்கு பரிசு என்ன கொடுக்கலாம்? யோசி…
-
- 38 replies
- 8.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறுகின்ற பல போட்டிகளில் இதுவும் ஒன்று! போட்டி என்னவென்றால்... LOVE என்ற சொல் வருகின்ற ஆங்கிலப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் லிரிக்ஸ் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பாடல் ஆங்கிலப் பாடலாக இருக்கவேண்டும். ஒரு பாடலை ஒரு முறை மட்டுமே இணைக்கமுடிய…
-
- 52 replies
- 9.3k views
-
-
காதல் தோல்வியால் துவள்பவர்களுக்கான பாட்டுகள் பாடல் 1. காதல் காதல் என்று அலைகின்ற பெண்களே........
-
- 38 replies
- 8.8k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறவுள்ள பல போட்டிகளில் இது முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்படுகின்ற போட்டி: போட்டி என்னவென்றால்... காதல் என்ற சொல் வருகின்ற தமிழ் சினிமாப் பாடல்களை கண்டுபிடித்தல். போட்டி விதிமுறைகள்: 1. நீக்கப்பட்டுள்ளது. 2. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக (ராகா, ஓசை போன்றவை) இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் முழுவதும் எழுத்தில் எழுதப்படவேண்டும். 2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். 3. நீங்கள் இணைக்கும் பா…
-
- 114 replies
- 17.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், என்ன புதுபுதுசா யாழில காதலர் தினம் 2008 எண்டு போட்டு திரிகள் துவங்கிறன் எண்டு யோசிக்காதிங்கோ. யாழை இந்ததடவை காதலர் தினம் 2008ல் ஒரு கலக்கு கலக்கி எடுப்பம் எண்டு யோசிச்சு இருக்கிறம். முக்கியமா, யாழ் மீளவும் கலகலப்பு அடையவேணும் எண்டுறதுதான் எனது அவா. நான் சென்றவருடம் யாழில் இணைந்தகாலத்தில் இருந்த சோபை தற்போது குறைந்துவிட்டது. இதனால மீண்டும் ஏதாவது வித்தியாசமாகச் செய்து மக்களை மகிழ்விக்கலாம் எண்டு நினைக்கின்றேன். சரி இனி போட்டிக்கு வருவம்... இந்தப்போட்டி ஏறக்குறைய யாழ் இணையம் அகவை ஒன்பதின்போது வைக்கப்பட்ட லெப் கேணல் பூட்டோ நினைவுப் போட்டிக்கு ஒப்பானது. இது ஒரு நேரடிப்போட்டி. போட்டி திகதியாக 10.02.2008 ஞாயிறுக்கிழமையை இப்போதைக்கு த…
-
- 229 replies
- 20.6k views
-
-
கவிஞன் வசிகரன் அளித்த பேட்டியின் போது அவர் அடுத்து வெளியிடவிருக்கும் இறுவட்டின் பெயர் என்ன என்பதை சரியாகச் சொல்பவருக்கு பரிசாக அவ்விறுவட்டு கிடைக்கும் என அறிவித்திருக்கின்றார். எனவே நீங்களும் இப்போட்டியில் பங்குபற்றி அவ்விறுவட்டின் பெயர் என்ன என சொல்லி இறுவட்டை பெற்றுக்கொள்ளுங்கள். மு. கு :- ஒருவர் ஒரு பெயரை மட்டுமே கூற முடியும்.
-
- 36 replies
- 7.8k views
-
-
புதுக்குறள் உருவாக்குவோம் ஏற்கனவே இருக்கும் திருக்குறளை ஒத்த நீங்கள் அறிந்த அல்லது நீங்கள் உரவாக்கும் புதுக் குறள்களை இங்கே இணையுங்கள். நீங்கள் உருவாக்கும் கறள்கள் நல்ல கருத்துக்களைக் கொண்டதாக அல்லது நகைச்சுவையானதாக எப்படியானாலும் இருக்கலாம். எங்கே திருதிரு என்று முழிக்காமல் திருவள்ளுவராக மாறுங்கள் பார்ப்போம்
-
- 12 replies
- 3.7k views
-
-
தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயங்கள் எவை?. அண்மையில் உலக அதிசயங்கள் 7னை வெளியிட்டு இருந்தார்கள். தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயமாக எவற்றை நீங்கள் நினைக்கிறீர்கள்?. அதிசயங்களாகக் குறிப்பிடப்படக் கூடியவற்றில சில நிலாவரைக் கிணறு, இராவணன் வெட்டு, கந்தளாய் வெண்ணீரூற்று, ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயம்........... ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்க வேண்டும். தியாகி திலீபன் தினத்துக்கு முதல் அறிவிக்கவேண்டும்.
-
- 11 replies
- 4.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! வெறும் அரட்டைகளோடு நின்றுவிடாது, தாயகத்திற்கு நாம் ஏதாவது நன்மைகளும் செய்யவேண்டும் எனும் நல்ல நோக்கத்துடன் யாழ்கள உறவு ஒருவர் உருவாக்கிய சிந்தனைக்கு அமைய தமிழர் புனர்வாழ்வு நிதிசேகரிப்பு சம்மந்தமான போட்டி நிகழ்ச்சி ஒன்று விரைவில் யாழ் களத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் நீங்கள் தனியாகவோ அல்லது சோடிகளாகவோ பங்குபற்ற முடியும். ஆகக்குறைந்தது 15 சோடி போட்டியாளர்களாவது (தனித்தனியாக 30) தமிழர் புனர்வாழ்வு நிதி சேகரிப்பு சம்மந்தமான ஆய்வு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போட்டி பின்வரும் மூன்று பகுதிகளாக நடைபெறும். 1. ஆய்வுக்கட்டுரையின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தல் (இதை வாசித்த பின் நடுவர்களினால் ஆய்வு செய்…
-
- 68 replies
- 10.7k views
-
-
இது ஒரு புதுவிதமான சமையல் சம்பந்தமான விளையாட்டு, முதலில் வருபவர் ஒரு சமையல் சம்பந்தமான பெயரை சொல்லுவார் அடுத்து வருபவர், அந்த பொருள் சம்பந்தமான வார்த்தையை சொல்ல வேண்டும் சொல்லி விட்டு அவர் சமயல் சம்பந்தமான ஒரு பொருளின் பெயரை சொல்ல வேண்டும் உதாரணம் நன் முதலில் அரிசி அடுத்து வரும் ஜமுனா அரிசி சம்பந்தமா ஒரு வார்த்தை எழுதுவார் உதரணமாக அரிசி மா எழுதிவிட்டு அடுத்ததாக அவருக்கு பிடித்த பெயரை சொல்லுவார் அவர் சொல்லும் சொல் மிளகாய் அடுத்து வரும் கந்தப்பு மிளகாய் சம்பந்தமாக சொல்லுவர் மிளகாய் தூள் சொல்லிவிட்டு அவருக்கு பிடித்த ஒரு சொல் சொல்லுவார் உதாரணமாக பருப்பு அடுத்தவர் பருப்பு சம்பந்தமாக ஒரு சொல்லை சொல்ல வேண்டும் ஒரே சொல்…
-
- 238 replies
- 21.8k views
-
-
உற்றுப்பாருங்கள் கண்டுப்பிடியுங்கள் இந்த 3டி படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுப்பிடியுங்கள்.இதை காணும் முறை-- வலது கண்னை இடது புரத்திலும், இடது கண்னை வலது புரத்திலும் வைத்து பார்க்க வேண்டும். a) பார்க்க மாதிரி படங்கள் வலது கண் பார்க்குமிடம் B) இடது கண் பார்க்குமிடம் c) இனி படங்களுக்கு வருவோம் 1. மேல் உள்ள படத்தின் கீழ்பக்கம் இரண்டு புள்ளிகள் உள்ளதா ? அந்த இரண்டு புள்ளிகளும் நேர் கோட்டில் (படம் a யில் உள்ளதுபோல்) வரவேண்டும் 2. 3. 4. 5. இது தொடரும்... .
-
- 104 replies
- 12.4k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்! பொது அறிவுக் கேள்விக் கொத்து ஒன்றினை யாழ் இணையம் சார்பாக தயாரிக்க உள்ளோம். இந்தக் கேள்விக் கொத்து தொடர்ந்து விரிவுபடுத்தப்பட இருப்பதோடு, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்ச் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்றவகையில் இதை உருவாக்க எண்ணியுள்ளோம். அந்த வகையில் இம்முயற்சியானது தனியொருவரால் மேற்கொள்ளப்படுவதாக அல்லாமல், பலரும் (குறிப்பாக யாழ்கள உறுப்பினர்கள்) இணைந்து பங்காற்றும் கூட்டு முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதே எமது அவா. கேள்விகள், பதில்கள், சிறு குறிப்புகள், தகவல்கள் என இவை சேகரிக்கப்படவேண்டும். சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருத்தல் வேண்டும். புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில…
-
- 20 replies
- 8k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நலமா? நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்புப்பில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ஒரு குடும்பத்தை கட்டுக்கோப்பாக கொண்டு வழிநடத்துவதில் முக்கிய பங்கு தாயினதா? தாரத்தினதா? எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்?? நன்றி வணக்கம்
-
- 15 replies
- 3.1k views
-
-
பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள். அங்கிருந்த கடைக்காரன், ''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?'' என்று கேட்டான். அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள். இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள். ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான். அவளும் அதை எடுத்துச் சென்றாள். அவனுக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று? :?: :?:
-
- 305 replies
- 31.5k views
-
-
வணக்கம் பிள்ளைகள், இது ஒரு சுவாரசியமான கேள்வி பதில் நிகழ்ச்சி. இதனை பொது அறிவுக் கேள்வி பதில் என்று எண்ண வேண்டாம். நீங்கள் விரும்பிய எந்தக் கோள்வியையும் கேட்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது. விடை சொல்பவர் கடைசிக் கேள்வியைத் தவிர்த்து அதற்கு முதல் கேள்விக்கு விடையளிக்க வேண்டும். அதுமட்டுமன்றி அந்தக் கேள்விiயை மீளவும் தட்டச்சிட்டு அதற்குக் கீழே பதிலை எழுத வேண்டும். என்ன குழப்புறேனா? சரி ஒரு உதாரணம் பாருங்கள் கந்தப்பு போட்டியைத் தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கேள்வி இதுதான். மாடு விரும்பி உண்ணும் உணவு ஒன்று தருக. பதிலளிக்க வருபவர் மாப்பிள்ளை என்று வைத்துக் கொள்வோம். பதிலளிப்பவர் ஒரு கேள்வியைத் தவிர்த்து பதிலளிக்க வேண்டும் என்பதால…
-
- 71 replies
- 7.8k views
-
-
ஒன்பதாவது அகவையில் இன்று யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" நினைவுப் பரிசு! கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" இந்த மாவீரனைப் பற்றி அறிவதற்கு இங்கே செல்லவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=20023 ***நேரடிப் போட்டி நிகழ்வு: இன்று மார்ச் 30, 2007!*** நடைபெறும் நேரம்: Amsterdam, Netherlands: 3.00 p.m. - 4.00 p.m. Colombo, Sri Lanka: ??? நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் Frankfurt, Germany: 3.00 p.m. - 4.00 p.m. Geneva, Switzerland: 3.00 p.m. - 4.00 p.m. Kilinochchi, Tamil Eelam: ??? நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் Lond…
-
- 336 replies
- 23k views
-
-
குறுக்கெழுத்து போட்டி 1 இடமிருந்து வலம் 1)ஓய்வுபெற்றவர்களுக்கு கிடைக்கும் பணம் 4)ஆண்டாளின் மறுபெயர் 5)நாகரிகமற்றவன் குழம்பியுள்ளான் 7)பாப்பரசரின் வாசஸ்தலம் 9)வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று உயர்ந்த நடிகர் 10)உறவு/தீவட்டி என்று பொருள்படும் 12)வலிமையான மரமொன்று 13)முகத்தின் ஒரு பகுதி மேலிருந்து கீழ் 1)தாலாட்டு என்று பொருள்படும் 2)ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கும் 3)இராமயணக் கதாபாத்திரமொன்று 4) பல இரட்சங்களின் மடங்கு 6)செருக்கு என்றும் பொருள்படும் 7)போலியான தகவல்களை இப்படிச் சொல்வர் 8 )பாதுகாப்பானவர்களை இப்படியும் சொல்வர் 11)நிலம்-ஒத்தசொல்
-
- 647 replies
- 58.6k views
-
-
ஊடகங்கள் இளையோரை exploit (தம் சொந்த நலன்கலுகாக பயன் படுத்துதா?) பண்ணுதா? yes Or No?
-
- 5 replies
- 2.1k views
-
-
யாழ் தாக்குதலில் அழிந்து போன... பாட்டுக்கு பாட்டும் மீண்டும்..... விதிகள் எல்லொருக்கும் தெரிந்ததே.... ஒருவர் பாடல் எழுதி முடித்த எழுத்தில் இருந்து மற்றவர் பாடலை அரம்பிக்க வேண்டும். உயிரின் உயிரே... உயிரின் உயிரே... நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்... ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்... இருந்தும் வேர்க்கின்றேன்... :arrow: வே ( அடுத்த பாடல் அரம்பிக்கவேண்டிய சொல்லை இவ்வாறு சுருக்கமாக கிழே எழுதிவிடவும். அடுத்த பாடலை அரம்பிப்பவருக்கு இலகுவாக இருக்கும் )
-
- 3k replies
- 153.1k views
-
-
யாழ் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவுகளால் பெருமையுடன் வழங்கும் பட்டிமன்றம் நடுவர் இளைஞன் பிள்ளைகள் சாத்திரி - அணித்தலைவர் ரமா சோழியன் நாரதர் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி உருவாதற்கு ???? பெற்றோர் தல - அணித்தலைவர் சுஜீந்தன், புயல், ஈஸ்வர், சூழல் நிதர்சன், - அணித்தலைவர் சுடர் குருக்ஸ் , சாணாக்கியன் அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன் பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள…
-
- 29 replies
- 19k views
-
-
செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்? விதிமுறை எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.
-
- 152 replies
- 17.4k views
-
-
காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்...... 1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்? 2)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்? நட்பு உள்ளங்களும்... இவ்வாறான "தாயகப் பொது அறிவு"க் கேள்விகளைக் கேட்கலாமே... பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...
-
- 326 replies
- 30.8k views
-
-
என்னிடம் நான்கே நான்கு படிக்கல்லுகள் இருக்கின்றன. நான்கின் மொத்த நிறையும் 40 இறாத்தல்கள். ஆனால் எனக்கோ 1,2,3....என்று 39,40 இறாத்தல் வரை நாற்பது பொதிகள் தனித் தனியாகத் தயாரிக்க வேண்டும். நான்கு நாளாய் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றேன். எப்படியென்று தெரிந்தால் எட்டி வந்து சொல்லுங்களேன். மண்டைக்குழப்பத்துடன் -எல்லாள மஹாராஜா- :?: :?:
-
- 36 replies
- 7.8k views
-
-
உள்ளதைச் சொல்லுவோம் - புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை வணக்கம் சகோதரர்களே! நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புது முயற்சியில் இறங்குவோமா? அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரட்டைக் களத்தை ஆரோக்கியமானஇ காத்திரமான கருத்துக் களமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி என்னதான் செய்யப் போகிறோம்? நமது சமூகம் எதிர்நோக்குகின்ற ஏதாவது சவாலை அல்லது பிரச்சினையை பிரச்சினையைத் தெரிந்தெடுத்து ஒவ்வொருவரும் அது தொடர்பான கருத்துக்களை முன் வைப்போம். இது ஒரு பட்டிமன்றம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு பக்கம் சாராமல் குறித்த விடயம் சம்பந்தமான எம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவோம். நிச்சயமாக பல்வேறு கோணங்களில் ஒன்றோடொன்று முரண்படக் கூடிய கருத்துக்கள் வரத்தான…
-
- 6 replies
- 2.7k views
-