எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!" "கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!- அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" [நற்றிணை 174] ஆண்பறவை ஒன்று தன் பெண் பறவையை கூவி அழைக்கின்றது. அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும் படி முழக்க மிடுகிறது. அப்படி…
-
-
- 3 replies
- 647 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தட்டாதெருச்சந்தி மற்றும் கந்தர்மடச்சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பிரதான சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொக்குவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் அம்பாறை மாவட்டம் அறுகம்பை கடற்கரை பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 3 replies
- 670 views
-
-
இன்று 300 உறவுகள் பலி நாளை எவ்வளவு?????. இனியும் உந்த செறிச்சேட்டைக்கு இடம் கொடுக்கேலாது கொடுக்க்க கூடாது கொடுத்தால் வரலாறு நீயும் தமிழனா என மூஞ்சியில காறி துப்பும். இந்த செய்தியை சர்வதேச மயப்படுத்த வேண்டும்.ஒருவர் இருவர் செய்தி ஸ்தாபனங்களுக்கு செய்தி அனுப்பினால்தானே பொத்திகொண்டு இருகிறார்கள்.எல்லோரும் அனுப்புவோம் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அதியுச்ச தியாகத்தை செய்யுங்கள் சனம் செத்துட்டுதாம் என ஸ்கோர் எண்ணிக்கொண்டு இருந்து பலனில்லை.உங்கள் நாடுகளில் உள்ள செய்திஸ்தாபனங்கள் சின்னதோ பெரிதோ எதுவும் பார்க்காமல் அனுப்புங்கள்.சர்வதேச மயப்படுத்த செய்திகளால் தான் நமது இனம் படும் அவலத்தை உலக மக்களுக்கு கொண்டு செல்லலாம்.அப்படி கொண்டு சென்றால் சிங்களவனுக்கு மாமா வேலை பார…
-
- 3 replies
- 4.2k views
-
-
தமிழ் ஓசையின் கணக்கீட்டின் படி இன்று வரை இந்தவருடம் மட்டும்(42 நாட்களில்) 1383 பேர் கொலை செய்யப்பட்டும் 4058 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.குறிகாட்டியை பார்க்கவும் நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...1&Itemid=68
-
- 3 replies
- 1.7k views
-
-
சங்கர் - சுரேஷ் - ஆயுதப்படைகள் வலைவிரித்துத்தேடும் செ.சத்தியநாதன். 20 வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லாவீரன்; தமிழீழவிடுதலைப்புலிகளின் தாக்குதற்பிரிவுத்தலைவன். கண்திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்னவயதிலே இயக்கதிற்கு தன்னை அர்ப்பணிக்கக்காத்திருந்த வீரமறவன். அரசபடையின் திடீர் முற்றுகையிலிருந்து தப்பிச்செல்லுகையில், சுற்றி நின்று கமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத்தீர்த்தபோது காயமற்று எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். சங்கர் அச்சம் என்றால் என்ன என்று அறியாத அடலேறு, ஒரு சின்ன பிசகு என்றாலும் ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்பிலும் அச்சமில்லாது ஈடு…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 1.2k views
-
-
[size="4"]கலைச்சொல் விழியங்கள் [/size] [size=3] [size="4"]கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 [/size][/size]
-
- 3 replies
- 830 views
-
-
தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் ‘யாழ். அரும்பொருட் காட்சியகம்’ – திறப்புவிழாவிற்கு ஆயத்தம் யாழ்ப்பாண வரலாற்றில் முதன்முறையாக ‘சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி (சனிக்கிழமை) இந்த அரும்பொருட் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில் சங்கிலிய மன்னன், எல்லாள மன்னன் ஆகியோரின் உருவச் சிலைகள் அலங்கரிக்கின்றன. உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை ஆட்சி செய்த 21 மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருக்கும் உருவச் சில…
-
- 3 replies
- 1.5k views
-
-
The disappearing act in Sri Lanka Sunila Abeysekera: Sri Lankan intelligence has always been extremely good at torture, "forget the torture; just overcrowding, lack of access to medical attention, and then including on top of that the beatings and the waterboarding. You know, you name it, we hear stories about it." Sharmini Peries of real news speaks to Sunila Abeysekera award-winning human rights defender and the Executive Director of INFORM, an organization working to spread the word on Sri Lankan human rights violations on the ongoing torture allegations in Sri Lanka and the so-called "internment camps" where roughly 300,000 refugees of the recent co…
-
- 3 replies
- 1k views
-
-
களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?
-
- 3 replies
- 1.1k views
-
-
The current situation is one in which we are heading for these macroeconomic imbalances. The current high budget deficit, inflation, the impending huge trade deficit, the dislocation of sectors of the economy such as tourism, foreign investment, fishing and agriculture in the East, the huge trade deficit, the impending balance of payments crisis and the depreciation of the currency can be largely traced to the war expenditure and its consequences. These are only the economic costs and consequences. The human and social costs are immense and incalculable. The social costs have increased sharply in recent months during this Christmas period. A record number of refugees…
-
- 3 replies
- 3.1k views
-
-
-
- 3 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா படையினரின் அகோர தாக்குதலில் 300-க்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அவசரமான உயிர் காக்கும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு அனைத்துலக சமூகத்துக்கு முல்லைத்தீவு பிரதேச மருத்துவ சேவைகள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 740 views
-
-
கொழும்பில் இருக்கின்ற தந்தையயாருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற ஆசிரியத் தொழில் புரியும் தன் மகனுக்கு எழுதிய கடிதம் இது. அன்பு மகனே! எதிர்வரும் 14ஆம் திகதி தைப் பொங்கல் வருகிறது. கட்டாயம் வீட்டில் பொங்கல் செய்ய மறந்துவிடாதே. தை என்பது தமிழ் மக்களின் வாழ்வில் முக் கியமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை எங்கள் மனங்களில் ஏற்படுத்துவதன் மூலம் மனம் உற்சாகமடையும். வசந்த காலத்தின் நுளைவாயிலாக இருக் கின்ற தை மாதம் பிறப்பது வசந்த காலத்தின் திருக்கதவு திறப்பது போன்றது. எனவே வீட்டில் புதுப்பானை வைத்து, பொங்கல் படைப்பது உளவியல் ரீதியிலும் முக்கியமான தென்பதை நீ ஒரு ஆசிரியர் என்ற வகையில் ஏற்றுக் கொள்வாய் என நம்புகின்றேன். அதிலும் ஆசிரியத் தொழில் வெறுப்பாக இருக்கிற…
-
- 3 replies
- 843 views
-
-
ஒன்றை விளங்கோணும் மக்களே, நீங்க இதோட ஒரு முடிவு காணாவிட்டால் நாளை 5000 , 10000 பேரின் சாவுக்கு நாமும் பாத்திரவாளிகள்
-
- 3 replies
- 2.9k views
-
-
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத…
-
- 3 replies
- 819 views
-
-
“நாகவிகரையில்பூசை நடந்ததாம்ரூபவாகினி சொல்லிற்று..இனி என்ன?“காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும்! சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும்! புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும்! சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா? எழலாம். வெசாக் கால வெளிச்சக் கூட்டை எங்கே கட்டுவார்? ஏன் இடமாயில்லை? வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம்,முனியப்பர் கோவில்முன்றலிலும் கட்டலாம்,பெருமாள் கோவில் தேரிலும்பிள்ளையார் கோவில்மதிலிலும் கட்டலாம்!எவர் போய் ஏனென்று கேட்பீர்?முற்ற வெளியில்“தினகரன் விழாவும்”காசிப்பிள்ளை அரங்கில்களியாட்ட விழாவும் நடைபெறலாம்!நாகவிகாரையிலிருந்துநயினாதீவுக்குபாதயத்திரை போகும்!பிரித் ஓதும் சத்தம்செம்மணி தாண்டிவந்துக…
-
- 3 replies
- 2k views
-
-
வன்னியிலிருந்து ஒரு இளைஞனின் நெஞ்சை கனக்க வைக்கும் குரல் செவிடாகி போனவர்களை உலுக்குமா
-
- 3 replies
- 1.9k views
-
-
மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…
-
- 3 replies
- 1.1k views
-
-
வன்னியில் இருந்து அகதி ஆசிரியர் ஒருவரின் பேட்டி. இப்பேட்டி சென்றமாதம் 16ம் திகதி எடுக்கப்பட்டாலும், பேட்டி ஆங்கிலத்தில் இருப்பதினால், உங்களுக்கு தெரிந்த தமிழர் இல்லாதவர்களுக்கு அனுப்புங்கள்.
-
- 3 replies
- 4.1k views
-
-
ஒரு பிரிட்டிஷ் உல்லாசப் பயணியின் மனச்சாட்சி...! நம்மில் "சுய விமர்சனம்" கதை எழுதும் பலருக்கு கூட இல்லாத ஒரு மனச்சாட்சி.. போர் பிராந்தியம் பற்றிய இவரின் அனுபவம்..! அம்பாந்தோட்டையில் தன் புஜம் காட்டும்.. சீனக்..கடற்படை... கட்டும்.. உலகின் பெரிய துறைமுகம்...! சீன ஆதரவோடு.. அரசு நடத்திய கொடும் போர்.... பள்ளிகள் வீடுகள் குண்டுகளால்.. அழிக்கப்பட்டுள்ள.. கொடுமை... வர்ணிக்கிறார்...! பிள்ளைகளுக்கு தினமும்.. குண்டுகள் பற்றியும் அதில் இருந்து எப்படி தங்கள் கை.. கால்.. உயிரை பாதுகாப்பது என்று சொல்லிக் கொடுக்கப்படும்.. ஒரு கல்விக் கலாசாரம்....யாழ்ப்பாணத்தில்..! நாமும் தான்.. எம்மில் பலரும் தான் போரால் பாதிக்கப்படவர் என்று சொல்லி அசைலம் பெற்று.. குடும்பமும் கு…
-
- 3 replies
- 854 views
-
-
தமிழரசுக்கட்சியே...சங்கிலியன்,வன்னியன்,எல்லாளன் எல்லோர் வரலாறும் இருக்கு..எம் கண்முன்னே எமக்காக எம் இனத்திற்காக போராடி எம் கண்முன்னால் வாழ்ந்த எம் தலைவனதும் எம் போராளிகளதும் வரலாறு எங்கே போனது..? https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZdQfMyF-158
-
- 3 replies
- 1.3k views
-
-
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனித்துவம் இருக்கின்றன. அதை மேலாதிக்கம் என்பது அடக்கி தன்வசப்படுத்த முயல்கின்றன. ஒரு காலத்தில் கிரந்தமொழியான சமஸ்கிருதம் செய்தததை இன்று ஆங்கிலம் செய்கின்றது.அதை விட மேலாக. நாளைக்கும் இனவுனர்வு இருந்தால் யாராவது போராடுவார்கள். ஒரு இனத்தின் அழிவு, ஒரு மொழியின் அழிவு என்பது பேசும் மக்கள் அளவே கணிக்கின்றது. ஒரு மொழியைப் பேசுபவர்கள் இல்லாது போனால், அந்த மொழி அழிந்துவிடுகின்றது. பார்ப்பானர்களைத் தமிழர் இல்லை எனத் திராவிடம் தமிழர்களின் அளவினைக் குறைக்க முயல்வதாகவே என் சந்தேகம் உள்ளது. இதில் முதலாவதாக இணைக்கப்படுபவர்கள் தோடா மொழி பேசுபவர்கள். இன்று இவர்களின் சனத்தொகை 600 பேரிலும் குறைவு. இவர்கள் தமிழ்மொழியைப் பேசுவர்களாக மாறிக் கொண்டுள்ளனர். இரு…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஈழப் பயணம் | மன்னாருக்குப் போகும் பாதை | பேராசிரியர் அ. ராமசாமி அண்மையில் ஈழத்திற்கு வருகை தந்த தமிழக எழுத்தாளரும் பேராசிரியருமான அ. ராமசாமி மன்னாருக்குச் சென்றபோது எழுதிய பயணக் குறிப்பு. இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தலைவராக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியிலிருந்து மன்னாருக்குப் போய்விட்டு, பிறகே வவுனியா வந்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராகப் போகும் பாதைகள் சரியாக இருக்காது. நீண்ட நேரம் ஆகும் என்பதால் முதல் தேர்வாக வவுனியா போய்விட்டு அங்கிருந்து மன்னார் போகலாம். இரண்டாவதாகத் திரும்பவும் யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து மன்னாருக்குப் போகலாம் என்று சொல்ல. வந்த பாதையில் போவதைவிடப் புதிய திசையில் போவதே சரியானதாக முடிவு…
-
- 3 replies
- 1.1k views
-