Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 24 மணி நேரமும் தமிழர்களை குஷிப்படுத்த உதயமானது புதிய தொலைகாட்சி சானல் Jan 04 2013 23:43:02 கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள். TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னணி தொலைகாட்சி ஊடகங்களில் ஒன்றான ராஜ் ரி.வியுடன் இணைந்து பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர்களுக்காக 24 மணி நேரமும் வழங்க TET முடிவு செய்துள்ளது. அறிமுகச் சலுகையாக எதிர்வ…

    • 6 replies
    • 1.7k views
  2. Started by kuloth,

    மீண்டும் அருச்சுனா.கொம்

    • 6 replies
    • 2.6k views
  3. யாரோ ஒருவர் அனுப்பிய நெஞ்சை உருக்கிய நிகழ்வு... நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்.. விமானம் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு நம் இராணுவ வீரர்கள் பதினைந்து பேர் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..? என்றேன். ஆக்ராவுக்கு.... அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி..... என்றனர். ஒரு மணி நேரம் சென்றிருக்கும்,அப்பொழுது ஒரு அறிவிப்பு. மதிய உணவு தயார்.....சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது, எனக்குப் பின்னால் இருந்த ராணுவ வீரர்…

  4. கலைக்கேசரி 2/13/2010 மல்லிகையின் 45 ஆம் ஆண்டு மலரைப் பார்த்த போது அதன் ஆசிரியரது 50 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடும் வரலாறு என்பது கண்முன்னே வந்து போனது. மிகச் சிரமமிக்க பணியிது. இலக்கியம் படைப்பதென்பது வருமானத்தைப் பொறுத்த விடயமல்ல. அர்ப்பணிப்பின் ஒரு பகுதி. அத்தியாகத்தின் ஊடாக வளர்ந்த ஒன்றுதான் மல்லிகையும். ஆசிரியர் டொமினிக் ஜீவா மூன்றாம் பக்கத்தில் தனது எழுத்தில் நம்பிக்கை ஊற்றைத் திறக்கிறார். இந்த 45 ஆண்டு கால தனது இதழியல் பயணத்தில் மல்லிகை தொடர்பான ஆவணப்படுத்தப்படக் கூடிய பல தகவல்களைத் தொட்டிருக்கிறார். கடந்த கால யுத்த நிஷ்டூரங்களுக்கு மத்தியிலும் அவர் வடக்கிலும், கொழும்பு மத்திய பகுதியிலும் மல்லிகையை வளர்த்தெடுத்த வரலாற்றை வரைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந…

    • 6 replies
    • 1.4k views
  5. Asianet and Asianet Plus have started test transmissions on Eurobird 9 (9 degree East): 11919, Vertical, SR 27.500 and fec 3/4. The channels are encrypted, and Asianet UK office was unable to tell us if the channels were moving from Hotbird to Eurobird at the moment. Zee TV, Zee Cinema and Zee Punjabi have started on Eurobird 9 (9 degree East): 11843, Vertical, SR 27500 and fec 3/4. The channels are encrypted and it does not seem to be that they will leave Hotbird satellite yet as they are announcing that they will be only telecasting on the new frequency (11411, Horizontal, SR 27500 and fec 3/4) on Hotbird and leave 12476, H. MATV National has moved from 1269…

  6. தமிழ் செய்தித் தளங்கள் மற்றும் ஈழத் தமிழ் செய்தித் தளங்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் இணையத்தளங்களும் பத்திரிகைகளும் தமிழ் நாட்டுச் செய்தி ஊடகங்களின் தயவினிலேயே தங்களை வளர்த்துக் கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. ஆறு கோடி மக்களிற்கு மேல் இருக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் செய்தித் தளங்களைவிட தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒரு சில இலட்சம் மக்களிடம் அதிகமாகவே இருக்கின்றது. ஆயினும் அவை அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களின் தயவிலும் ஒருசில தொண்டர்களால் அத்தொண்டர்கள் தாமாக விரும்பி தகவல்களை வழங்கினால் வெளியிடும் வறுமையிலேயே வாடுகின்றன. உலகநாடுகள் பலவற்றிலும் குடியேறி அந் நாடுகளின் குடியுரிமை பெற்றுப் பல தலைமுறையாகவே அந்…

    • 6 replies
    • 1.4k views
  7. அன்புநிறை நெஞ்சங்களே. உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். http://tv.tamil.com/about நன்றி.

  8. ஆடும் நினைவுகள் மட்டும்.... யாழ்பாணத்தில் எங்கள் வீடு இருந்த வளவின் ,தென்மேற்கு மூலையில் குபேர திசை என்று வாஸ்து சாத்திரம் சொல்லும் திசையை பார்த்து ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில எப்பவும் ஒரு மறியாடு, கிளுவங் குழையைக் சப்பிக்கொண்டு குட்டி போட்டு கொண்டு எப்பவும் இருக்கும், கெடாய்க்குட்டிகள் வளர்ந்து திமிரத் தொடங்க அம்மா அதுகளை விப்பா,அது போட்ட மறிக்குட்டி வளர்ந்து ருதுவாக ,எப்பவும் தாய் ஆடு வயதாகி ஒரு நாள் திடீர் எண்டு வாயில நுரை தள்ளி, தலையைப் பக்கவாட்டில சரிச்சு வைச்சு சீவன் போய்க் காலையில் குபேர திசை தென்மேற்கு மூலையில் இறந்தாலும் ஆடுகள் எங்கள் வீட்டின் முக்கியமான பால் விநியோக மையம் போல இருக்க,கெடாய் குட்டிகள் உபரி வருமானம் போல இருந்ததுக்கு முக்கிய காரண…

  9. இலங்கையிலிருந்து செய்தியாளர்கள் தேவை! இலங்கையின் அனைத்து பாகங்களிலிருந்தும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் இணைய செய்தி தளத்துக்காக இணையத்தின் வழி தமிழில் தரக் கூடிய செய்தியாளர்கள் இலங்கையிலிருந்து தேவை. தொடர்புகளுக்கு: info@ajeevan.com

    • 6 replies
    • 1.8k views
  10. விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 6 Mar 2025, 12:13 PM ஆனந்த விகடனின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் ஆனந்த விகடனின் இணைய இதழான விகடன் பிளஸ் இதழில் வெளியானது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்…

  11. பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க வீரகேசரி இணையம் 1/20/2011 5:40:27 PM பல நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே இடத்தில் கண்டு களிக்க யாருக்குதான் ஆசை இல்லை. அதுவும் இலவசமாக என்றால் கேட்கவும் வேண்டுமா? அத்தகைய ஒரு தளமே இது. இங்கு சுமார் 1042 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் பார்த்து இரசிக்க முடியும். மற்றைய சில தளங்கள் போல இங்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த நாட்டின், எந்த மொழி அலைவரிசை வேண்டும் என்பதினை தேர்வு செய்து கொள்ளமுடியும். இணையதள முகவரி http://www.tvweb360.com/

  12. எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர். சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை. சந்தோஷ் நாராயணன்: "சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் ய…

    • 5 replies
    • 1.5k views
  13. ஆங்கிலத்தில் அவ்வளவாக பரீச்சயமில்லாதவர்களுக்கு மலர் ரீச்சர் அவர்களுக்கு ஆங்கிலம் பேசும் ஆற்றலை கற்பிக்க உதவுகிறார்.

  14. செய்மதியில் 'புலிகளின் குரல்' [புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007, 19:23 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பான 'புலிகளின் குரல்' வானொலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.03.07) செய்மதியிலும் ஒலிபரப்பாகவுள்ளது. தற்போது தனது ஒலிபரப்பிற்கு தாயகத்தில் வானலையையும், உலகெங்கும் செல்வதற்கு இணையத்தையும் பயன்படுத்தி வரும் 'புலிகளின் குரல்' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் செய்மதி வழியாகவும் தனது ஒலிபரப்பினை ஆரம்பிக்கவுள்ளது. இதனால் செய்மதி வழியேயான 'புலிகளின் குரல்' ஒலிபரப்பை கேடடு தென்னாசிய நாடுகளில் வாழும் மக்கள் பயனடைவர். நாள்தோறும் காலை 6.30 மணிமுதல் 9 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 9.30 மணி வரையும் தமிழீழ தேசி…

  15. அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக தடைப்பட்டிருந்த வளரி வலைக்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஒளிபரப்பாக இருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக பிரான்ஸ்சின் பிரசித்தி பெற்ற மாணிக்க விநாயகர் ஆலய தேர்பவனியை வளரி நிகழ நிகழ நேரஞ்சல் செய்ய இருக்கின்றது. காலை 10 மணிமுதல் நேரஞ்சல் ஆரம்பமாக உள்ளதாக அறியமுடிகின்றது. தேர்பவனியை மையமாக வைத்து இடம்பெற இருக்கும் இவ்நேரஞ்சலில் பல்வேறு விடயங்கள் உள்ளடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. றறற.எயடயசல.வஎ

  16. இனிய வணக்கங்கள், சிறிது காலமாக கரும்பு வலைத்தளம் தடைப்பட்டு இருந்தது. சேவை வழங்கியில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக தளம் புதிய வழங்கியிற்கு மாற்றப்படவேண்டி இருந்தது. இப்போது மீண்டும் கரும்பு வலைத்தளம் புதுப்பொலிவுடன், இலகுவாக ஏனைய தளங்களுடனும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பையும், ஆதரவையும் கரும்பு வலைத்தளத்திற்கும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். நன்றி! *** அண்மைய பதிவுகள்: கதைகள்| http://karumpu.com/archives/category/stories கவிதைகள்| http://karumpu.com/archives/category/poems

  17. யூருப்பியிருந்து .... நன்றி யூரூப். - சினிஉலகம்

  18. மிகவும் வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க ஒரு நிகழ்ச்சியை தமிழ் ஒளி இணையம் நடத்தியது இரவுச் செய்திகளின் பின்னர். பார்வையாளர்கள் பங்கு பற்றி தமது கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும். புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியை ஒன்றுபடுத்தி அவர்களது கடமைகளை உணரவைக்க இது நிச்சையம் உதவும. இப்படியான கருத்துப் பகிர்வுகள் ஆங்கில மொழியிலும் விரிவாக்கப்பட வேண்டும் அதற்கு பிரித்தானியா கலையகம் தனது கடமையை உணர தொடங்க வேண்டும். இன்று பிபிசி இக்குமுன்னர் தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தை பதிவு செய்து இரவுச் செய்திக்கு வழங்கவில்லை. இது முதல் முறையல் பிரித்தானியா கலையகம் தனது கடமையை தவறியது. இவர்கள் பற்றி நிதர்சனம் களம் கொஞ்சம் கவனம் செலுத்த…

  19. பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இச்சிறுவனை காப்பாற்ற முயலும் விந்தை மனிதர்களின் 'முயற்சி'யை பாருங்கள்...! மொழி புரியாவிடினும், இக்காட்சி இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.

    • 5 replies
    • 1.5k views
  20. நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

      • Thanks
    • 5 replies
    • 556 views
  21. அறிமுகம் தமிழ் ஊடகத்துறைப் பற்றிப் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்நாட்டவர் மத்தியிலும், வெளிநாட்டவர் மத்தியிலும் நிலவி வருகின்றது. அவற்றில் முக்;கியமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் அநேகமான பத்திரிகையாளர்களும், செய்தியாளர்களும் முறைமையான ஊடகத்துறைக்கான கல்வியூடாக வெளிவர வரவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகத்துறையினரோடு ஒப்பிடும் போது, குடாநாட்டு ஊடகவியலாளர் தரம் குறைந்தவர்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. யாழ்ப்பாணத்தினது அல்லது தமிழ் மக்களினது வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கவேண்டிய யாழ் பல்கலைக்கழகமானது, தீண்டாப்பெண்டாட்டி போல தமிழ்ச்சமூக வளர்ச்சியில் அக்கறை எடுக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு காரணம். இதுவரை காலமும் பல பய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.