Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ வேண்டும்....நெடுமாறா...

Featured Replies

கடலேறி பொருள்கொண்டு

கரையேற சென்றாய்-புரியாத

கரியாரால் கைதாகி நின்றாய்....

உடலினுள் நோய்வந்து

வாட்டையில் கூட

துவளாது அவையேறி

நோன்பது இருந்தாய்...

பகை வந்து தமிழ் உயிரை

பலியது கொள்ள

பார்த்தே தான் நின்றதே

பாரத தேசம்..

சதியோடு விளையாடி

சதியாணை புரிந்தார்

அரியணை காத்திட

அவரைதான் தடுத்தார்...

எதிரென்ன வரிகினும்

எழுந்தேதான் நடந்தார்

ஆவிதான் துறக்கினும்

அவைகாக்க துணிந்தார்...

இவரது ஆற்றலை

இதயமா மறக்கும்...??

தமிழீழ தேசமே

தலையிலே தூக்கும்...

அண்ணனே உனக்காக

அணியாக திரள்வோம்

தூங்காது உன்னரு

தூணாகி நிற்போம்...

கலங்காதே அண்ணனே

கண்ணீர் துடை

உண்ணாமல் நீ வேண்டாம்

உடல்தேறி நீ வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

"எதிரென்ன வரிகினும்

எழுந்தேதான் நடந்தார்

ஆவிதான் துறக்கினும்

அவைகாக்க துணிந்தார்...

இவரது ஆற்றலை

இதயமா மறக்கும்...??

தமிழீழ தேசமே

தலையிலே தூக்கும்...

அண்ணனே உனக்காக

அணியாக திரள்வோம்

தூங்காது உன்னரு

தூணாகி நிற்போம்"

ஆகா என்ன வரிகள்!

சோகம், தாகம், கோபம், புரட்சி எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்!

நாம் பிறந்தது, வளர்ந்தது. வாழ்ந்தது தமிழீழம் இருப்பினும் எமது உடன்பிறப்புகளின் வேதனைகளை, இன்னல்களை இன்னும் எங்களில் பலர் செய்தியாகத்தான் நோக்குகின்றோம்.

ஆனால் நெடுமாறன் ஜயாவைப்போன்றோரின் உணர்ச்சியின் வெளிப்பாடுகளை எப்படித்தான் வார்த்தைகளால் விபரிக்க முடியும்?

தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவரும் அவரைப்போன்றோருக்கு என்ன கைமாறுதான் செய்யப்போகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களே எம்மவரின் துயரம் கண்டு துன்புறாத போதும்.. தன் உடல்நிலை மறந்து ஈழத்தமிழருக்காய் உழைக்கும்.. நெடுமாறன் ஐயாவுக்கு ஊக்கமாய் வந்த கவிக்கு நன்றிகள் மைந்தன்.

வன்னி மைந்தன் உங்கள் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள். உணர்ச்சிபூர்வமாக உள்ளது.

ஓரிரு எழுத்துப் பிழைகள் இருந்தாலும் கவிதை உணர்வுபூர்வமாக உள்ளது. பாராட்டுக்கள்!

பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கலங்காதே அண்ணனே

கண்ணீர் துடை

உண்ணாமல் நீ வேண்டாம்

உடல்தேறி நீ வேண்டும்....

நெடுமாறன் ஐயா உடல் நலம் வேண்டி வடித்த கவிதை அழகு வன்னி மைந்தன் .

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் மீண்டும் வாழ்த்துக்கள் கவிதையை வார்த்தை பிழம்புகளாக தந்தமைக்கு.

கலங்காதே அண்ணனே

கண்ணீர் துடை

உண்ணாமல் நீ வேண்டாம்

உடல்தேறி நீ வேண்டும்....

நல்ல கவி. வாழ்த்துக்கள் வன்னி மைந்தா. ஈழத்தமிழருக்கு உதவி செய்ய வந்த மாறனுக்கு இக்கதியா? கோவம் வருது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலேறி பொருள்கொண்டு

கரையேற சென்றாய்-புரியாத

கரியாரால் கைதாகி நின்றாய்....

உடலினுள் நோய்வந்து

வாட்டையில் கூட

துவளாது அவையேறி

நோன்பது இருந்தாய்...

பகை வந்து தமிழ் உயிரை

பலியது கொள்ள

பார்த்தே தான் நின்றதே

பாரத தேசம்..

சதியோடு விளையாடி

சதியாணை புரிந்தார்

அரியணை காத்திட

அவரைதான் தடுத்தார்...

எதிரென்ன வரிகினும்

எழுந்தேதான் நடந்தார்

ஆவிதான் துறக்கினும்

அவைகாக்க துணிந்தார்...

இவரது ஆற்றலை

இதயமா மறக்கும்...??

தமிழீழ தேசமே

தலையிலே தூக்கும்...

அண்ணனே உனக்காக

அணியாக திரள்வோம்

தூங்காது உன்னரு

தூணாகி நிற்போம்...

கலங்காதே அண்ணனே

கண்ணீர் துடை

உண்ணாமல் நீ வேண்டாம்

உடல்தேறி நீ வேண்டும்....

<<

எப்போதுமே உணர்வோடு தாங்கள் வடிக்கின்ற கவிதை நெஞ்சை நிறைக்கும் அந்த வகையில் இந்தக் கவிதையும் மனசை நிறைத்தது!!

இவர்கள் தான் உடன்பிறவா சோதரர்கள். பழ.நெடுமாறன் ஐயாவைப்போன்றவர்கள் தான் நமது வரலாற்றை ஏட்டில் பதிப்பவர்கள்!...

அவர் உடல் நலம் பெற வேண்டும்!.

கலங்காதே அண்ணனே

கண்ணீர் துடை

உண்ணாமல் நீ வேண்டாம்

உடல்தேறி நீ வேண்டும்....

எம்மவர் அவலம் போக்க இந்த வயதிலும் தன் உடல் நிலை மறந்து உழைக்கும் நெடுமாறன் ஜயாவிற்கு வன்னிமைந்தன் வடித்த கவிதை உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது,அவர் உடல் நலம் சிறப்பு பெற நாமும் வேண்டுவோம்......... :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவரது ஆற்றலை

இதயமா மறக்கும்...??

தமிழீழ தேசமே

தலையிலே தூக்கும்...

எங்கள் சார்பில் உலகத் தமிழ் காவலன் நெடுமாறனை வாழ்தும் வன்னி மைந்தனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கடலேறி பொருள்கொண்டு

கரையேற சென்றாய்-புரியாத

கரியாரால் கைதாகி நின்றாய்....

உடலினுள் நோய்வந்து

வாட்டையில் கூட

துவளாது அவையேறி

நோன்பது இருந்தாய்...

பகை வந்து தமிழ் உயிரை

பலியது கொள்ள

பார்த்தே தான் நின்றதே

பாரத தேசம்..

சதியோடு விளையாடி

சதியாணை புரிந்தார்

அரியணை காத்திட

அவரைதான் தடுத்தார்...

எதிரென்ன வரிகினும்

எழுந்தேதான் நடந்தார்

ஆவிதான் துறக்கினும்

அவைகாக்க துணிந்தார்...

இவரது ஆற்றலை

இதயமா மறக்கும்...??

தமிழீழ தேசமே

தலையிலே தூக்கும்...

அண்ணனே உனக்காக

அணியாக திரள்வோம்

தூங்காது உன்னரு

தூணாகி நிற்போம்...

கலங்காதே அண்ணனே

கண்ணீர் துடை

உண்ணாமல் நீ வேண்டாம்

உடல்தேறி நீ வேண்டும்....

உங்களின் கவிதை தென் செய்தி பத்திரிகையிலும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள்

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=7

  • 6 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.