Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி போராளி என்று சொல்லி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
:unsure: :unsure: :unsure:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நுணா குழப்பமா??புலம்பெயர் தேசமெங்கும் வினாயகம் தலைமையில் புதியதாக மாவீரர் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்தக் குழுவில் முக்கிய நபரான இலண்டனில் வசிக்கும் மயூரன்.(தேள்வடிவத் தாக்குதல் புகழ் வன்னியன்) தன்னை ஒரு புலிப் போராளி என கூறி மலேசியாவில வாழும் புலிகள் அமைப்பு ஆதரவாளரான ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி அவரது அரைகுறை ஆபாச படங்களை வாங்கி நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். சிங்களவன் செய்தால் ஜயோ தமிழ் தேசியம்.... தமிழ் பெண்களை இப்படி ஆபாசமாக புகைப்படம்எடுத்து போடுகிறார்கள் என கத்துபவர்கள் இவர்களே இப்படி செய்யலாமா?? மயூரன் வெளியிட்ட படங்களும் உள்ளது அதனை இங்கு இணைக்முடியாது.

மயூரன் பற்றிய பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலமே மேலே இணைக்கப்பட்டுள்ளது

சாத்ஸ் யூ மீன் திஸ் தேள்வடிவம் மயூரன் ???

http://www.yarl.com/forum3/index.php?showtopic=45222

லண்டனிலிருந்து வன்னியன்

"கிளிநொச்சி' இது சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை வெல்லப்படமுடியாத ஆனால் வீழ்த்தப்பட வேண்டிய இலக்கு. அதேநேரம் புலிகளின் இராஜதந்திர நகரம் என உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட கிளிநொச்சி மிகக் கடுமையான போரழிவுகளைச் சந்தித்து மண்மேடாகி பின் குறுகிய காலத்தில் புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்கிறது. தமிழர்களின் கடும் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் சான்று பகரும் நகரம்.

ஆனால் அதன் துரதிர்ஷ்டம் என்னவோ மீண்டும் அதன் மீது ஊழிப் பெருங்காற்று வீசத் தொடங்கிவிட்டது.

கடந்த வாரத்திலிருந்து ஆட்லறிப்பல்குழல் எறிகணைகளும், விமானப்படைக் குண்டுவீச் சுக்களும் கிளிநொச்சி நகரத்தின் பெரும் பாலான கட்ட டங்களை அழித்துக்கொண்டிருக் கின்றன. இக் கட்டுரை எழுதப்படும் வரை யிலும் நகரம் அதிர்ந்த வண்ணம் இருப் பதாகவே அறியமுடி கிறது. புலிகளின் உட் கட்டுமானங்களை அழிப் பதாகக் கூறிக் கொண்டு கிளிநொச்சி நகரத்தை அரபடைகள் அழித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் புலிகளின் உட்கட்டமைப்பை.

கட்டடங்களை அழிப்பதன் மூலம் சீர் குலைத்து விட முடியாது.

புலிகளைப் பொறுத்தவரை அவர்களுடைய உட்கட்டுமானங்கள் யாருக்கும் தெரிவதில்லை. அந்த நிலையில் ஓர் உட்கட்டமைப்பு அலு வலகத்தினை தேவையேற்படின் ஓர் இரவிலேயே பிறிதொரு இடத்திற்கு அவர்களால் மாற்றிவிட முடியும்.

அந்த அளவிற்கு சுறுசுறுப் பாக இயங்கக் கூடிய அனுபவ?ள்ள மனித வலுவை நாம் எங்கேனும் காணமுடியாது. இவ்வாறுதான் கிளிநொச்சியிலுள்ள புலிகளின் நிர்வாக மையங்கள் யாவும் திடீரெனக் காணமல் போய் கிழக்கு வன்னியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது புலிகளுக்குக் கைவந்த கலை. இந்நிலையில் நகரமக்களை இடம்பெயர வைத்து சொத்துக்களை நாசம் பண்ணலாமே தவிர புலிகளை கிளிநொச்சி நகரத்திலிருந்து வெளியேற்றுவது இலகுவான கா?யமாக இருக்கப்போவதில்லை.

"கிளிநொச்சி நகரத்தின் கட்டடங்களைப் பார்க்க முடிகிறது. விரைவில் நகரத்துள் நுழைந்து விடுவோம் எனப்படைத்துறையினர் கூறிக்கொண்டாலும் பார்க்கத்தான் முடியும்.

ஆனால் அடையமுடியாது என்பது போலவே புலிகள் அக்கராயன் முறிகண்டி வீதிக்குச் சமாந்தரமாக முன்னரங்கை அமைத்து மிகக் கடுமையான தற்காப்புச் சண்டையை நிகழ்த்திக் கொண்டிருப்பதாகக் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

படையினருக்கு அதிக இழப்புக்கள் ஏற் படுகின்ற போதெல்லாம் நாச்சிக்குடாவி லிருந்து திருமுறிகண்டி வரையான 25 மைல் நீளத்திற்கு தொடர்ச்சியாக 12 அடி உயரமுடைய மண்அணையும், அதனையடுத் துப் பெரும் அகழியும், முன்னே கண்ணி வெடி வயல் என்பவற்றை அமைத்து புலிகள் கடுமையாக தாக்குகிறார்கள் என படையதிகாரிகள் கூறு வதை ஊடகங்கள் யாவும் அதனை மேலும் மிகைப்படுத்தி கூறிவிடுகின்றன.

உண்மையில் நாச்சிக்குடா தொடக்கம் திருமுறிகண்டி வரையான மேற்கு, கிழக்கு முன்னரங்கப் பகுதியில் தொடர்ச்சியான மண் அணையைப் புலிகள் அமைக்கவில்லை.

என்பதுவே ஆச்சரியமான உண்மை. இவ்வாறு தொடர்ச்சியான பெரும் மண் அணையை அமைக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இல்லை. அத்தோடு அவ்வாறான பெரும் மண் அணையை அமைக்கக் கூடிய கனரக இயந்திரவளங்களும் அப்பகுதியில் இல்லை என்றே கூறலாம்.

மேலும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இப்பகுதியில் ஏற்படும் சண்டைகள் குறுகிய காலத்திற்குள் ?டிவடைந்துவிடும் என்பதனால் பெரும் வளங்களை வீண்விரயம் செய்ய ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எனவேதான் தேவை ஏற்படுகின்ற சிற்சில இடங்களில் மாத்திரம் சிறிய மண் அணையை உருவாக்கியிருக் கிறார்கள் என்பதுதான் உண்மை.

புலிகள் எங்கு எதற்காக மண் அணையை அமைப்பார்கள் எனப் பார்ப்போமேயானால் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளின் சாயம் வெளுத்து விடும். பொதுவாக வயல்வெளி கள், கடற்கரையோரச் சதுப்புநிலங்கள் போன்ற திறந்த வெளிப்பிரதேசங்களில்தான் மண் அணையும், அகழியும் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

அந்த வகையில் நாச்சிக்குடா, பல்லவராயன் கட்டு சதுப்புநில திறந்தவெளிப் பிரதேசத்தில் சிறிய முட்புதர் களையும், செடிகளையும் தவிர வேறொன்றும் இல்லை. எனவே இப்பகுதியினூடாக யுத் தடாங்கி, மற்றும் கனரக வாகனங்கள் சகிதம் முன்னேறும் படையினரைத் தடுத்து நிறுத்தவும் எறிகணை வீச்சுக்களிலிருந்து பாதுகாக்கவும்,

எதிரிகளின் பார்வை படாவண்ணம் மறைப்பிட வும் இப்பகுதியில் மண் அணை ஏற்படுத்தப் படுகிறது. இங்கு 5 தொடக்கம் 6 அடி உயர மான மண் அணை உருவாக்கப்படும் போது மண் எடுக்கப்பட்ட இடம் அகழியாகின்றது.

இவ்வாறுதான் வன்னேரி, அக்கராயன் பகுதிகளில் சில இடங்களில் வயல் வெளிகளுக்குக் குறுக்கே சிறிய மண்அணை இடப்பட்டிருக்கிறது என்பதும் உண்மையே.

ஆனால் 12 அடி உயரமான மண்அணையோ, தொடர்ச்சியான மண் அணையும் அகழியுமோ இங்கு அமைக்கப்படவில்லை. மேலும் படையினருடைய முன்னகர்வுகள் யாவும் பெரும் காட்டுப் பகுதியினூடான இரகசிய நகர்வாகவே இருப்பதனால் மண் அணையுடன் கூடிய புலிகளின் முன்னரங்கப் பகுதியில் படையினர் சண்டைகளை தவிர்த்து வருவது தான் உண்மை.

பெருங்காட்டுப் பகுதியில் மண் அணை அமைப்பது மிகக் கடினமானதோடு அது தேவையற்றதொன்றே. அத்துடன் டாங்கிப் படையணி காடுகளுக்கூடாக முன்னகரமுடி யாது. அத்தோடு காட்டுமரங்களின் பின்னே புலிகள் பாதுகாப்புத் தேடுவதோடு மறைப்பாக வும் கொள்ளமுடியும்.

எனவே காட்டுப் பகுதியில் பதுங்கு குழிகளையும், காப்பரண்க ளையும்,கண்காணிப்பரண்களையும் தொடர்ச்சி யாக நிறுவி முன்னரங்கங்களை அமைப்பது தான் பொதுவான நடைமுறையும் கூட திறந்த வெளிப் பிரதேசத்திலுள்ள முன்னரங்க நிலைக்கு அப்பாலுள்ள எதிரி புலிகளின் உட் புறத்திலுள்ளவற்றை அவதானிக்க முடியா தவாறு மறைப்பிடுவதற்கு மரக்கிளைகள், பனையோலை, கிடுகு, படங்குகள், பயன்படுத் துவது வழக்கமாகும்.

இதனால் முன்னரங்கப் பகுதி உயரமான வேலிபோன்று தோற்றமளிக் கும். இதனைப் பெரும் தொடர் மண் அணை எனக்கூறப்படுகின்றது.

மேலும் கடந்த வாரம் 572 டிவிசன் கொக்காவில் நகரத்தை நோக்கி முன்னேறுவதா கவும், கொக்காவில் புகையிரத நிலையத்தைக் கைப்பற்றிவிட்டதாகவும் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட ஏனைய ஊடகங்களும் அச்செய்தியினை அப்படியே பறக்க விட்டு விட்டன.

இங்கு வேடிக்கை என்னவெனில் கொக்காவில் என்கின்ற நகரமோ, அல்லது ஒரு புகையிரத நிலையமோ நான் 2001ஆம் ஆண்டு வரை நடந்து திரிந்த அந்தக் கொக்காவில் காட்டுப் பகுதியில் இல்லவே இல்லை. கொக்காவில் என்பது ஏ9 வீதியில் திருமுறிகண்டிக்குத் தெற்கே 3மைல் தொலைவில் உள்ளது. இங்கிருந்து துணுக்காய்க்கு ஏ9 வீதியிலிருந்து ஆரம்பிக்கும் சிறு வீதி புத்துவெட்டுவான், தேறாங்கண்டல் ஊடாகச் செல்கிறது.

கொக்காவில் பிரதேசம் புவியியல் ரீதியில் வன்னிப் பெருநிலப்பரப் பில் மிகஉயர்ந்த பகுதி என்பதனால்தான் கொக்காவில் சந்தியில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தின் துணை ஒளிபரப்புக் கோபு ரமும், அலுவலகக் கட்டடமும் அமைக்கப்பட் டிருந்தது.

இந்த ரூபவாஹினிக் கூட்டுத் தாபனக் கட்டடம் தான் பின்னாளில் கொக்காவில் இராணுவ முகாமாக மாறியிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே கொக்காவில் என்ற பெயர் பிரபல்யம் அடைவதற்கு 1985ஆம் ஆண்டு காலப்ப குதியில் நிகழ்ந்த முக்கிய இரண்டு தாக்குதல் கள் காரணமாயிற்று.

ஒன்று ரெலோ இயக்கம் மேற்கொண்ட முகாம் தகர்ப்பு முயற்சி. மற்றையது படையினரை ஏற்றிச் சென்ற யாழ் தேவி தொடரூந்தின் மீது புலி களால் மேற்கொள் ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்களாகும்.

பின்னர் 1990 இல் இம்முகாம் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டதோடு அந்தப்பகுதியில் எந்த விதமான கட்டடங்களையும் தரைக்கு மேல் காணமுடியவில்லை. கொக்காவில் சந்தியிலிருந்து செல்லும் துணுக்காய்வீதி ஒரு மைல் தொலைவில் புகையிரதப் பாதையைக் கடந்து செல்கிறது. அவ்விடத்தில் புகையிரதப் பராமரிப்பு ஊழியர் தங்கும் விடுதிக் கட்டடம்.

(ரயில்வே காங்கிக் கட்டடம்) முன்பு இருந்தது ஆனால் அது பின்னாளில் அழிக்கப்பட்டு அக்கட்டடத்தின் அத்திவாரத்திற்கு இடப்பட்ட வலுவான செங்கற்கள் கூட தோண்டி எடுக் கப்பட்ட நிலையில் புதர்கள் வளர்ந்து கட்டடம் முன்பிருந்த இடத்தைத் தேடிப் பிடிப்பதுவே மிகக் கடினம்.

மற்றும் தாக்குதலுக்குள்ளான சேதமடைந்த பெட்டிகளின் இரும்புகள் யாவும் பழைய இரும்பு விலைக்கு விற்கப் பட்டுவிட்டன. இப்பகுதிக்கு அண்மையில் மக்கள் குடியிருப்பு என்றால் அது புத்து வெட்டுவான் கிராமம் மாத்திரமே.

திருமுறிகண்டியிலிருந்து மாங்குளம் வரை யான ஏ9 வீதியின் மேற்குப் புறத்தில் 1 தொடக்கம் 3மைல் இடைவெளிகளில் ஏ9 க்குச் சமாந்தரமாக மேற்குப் புறத்தில் படையினர் நிலைகொண்டுள்ளனர்.

என்பதுதான் உண்மை. அடுத்து மல்லாவியிலிருந்து மாங்குளம் நோக்கி முன்னேறும் படையினர் (573) மாங் குளத்திலிருந்து 3 மைல் மேற்கே வன்னி விளாங்குளத்தில் கடந்த இரு மாதங்களாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜயசிக்குறு நடவடிக்கையின் போது வன்னிவிளாங்குளப் பகுதியில் படையினர் அமைத்த பலமான மண்அணை முன்னரங்கினை தற்போது புலிகள் தமது முன்னரங்கமாக அமைத்து மாங்குளத்தை படையினர் அணுகாத வண்ணம் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் கடும் பருவ மழைக்கு முன்னர் மாங்குளத்திற்கும், திருமுறி கண்டிக்கும் இடைப்பட்ட ஏ9 வீதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு படையி னர் பெரும்முயற்சி எடுத்துவருகின்றனர்.

எனினும் மேற்கு வன்னியின் வடக்கு முன்ன ரங்கைப் போலவே கிழக்கு முன்னரங்கமும் அதாவது மாங்குளம் திருமுறிகண்டிக்கு இடைப்பட்ட பகுதி மாறிவருவதனை கடந்த வாரத்தில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக் களிலிருந்து அறியமுடிகிறது.

மொத்தத்தில் கிளிநொச்சி மீதான படைநடவடிக்கையை பருவமழைக்கு முன்னர் பூர்த்தி செய்யவேண் டும் என்பதில் படைத்தரப்பு அவசரம் காட்டுவதுபோல் தெரிகிறது. ஆனால் புலிகளோ கிழக்கு வன்னியில் அமைதியாகவும். அதேநேரம் திறமையாகவும் காரியங்களை கச்சிதமாக மேற்கொள்வ தாகவே தெரிகிறது.

ஏனெனில் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் போர்க்களத்திற்கு அப்பால் புலிகள் எதிர்க்கட்சியில் இணைந்திருக்கின்ற ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது தாக்குதல் நடாத்தி அவரை அழிப்பதன் மூலம் போர்க் களத்தில் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தமுடியாது. அது ஓர் உடனடித் தேவையும் அல்ல.

ஆனால் இங்கு எதிர்காலத்தில் வளரவிருந்த கருவேலமரம் முளையிலேயே வேருடன் கிள்ளி எறியப்பட்டிருக்கிறது. மேலும் இரா ணுவ நடவடிக்கைக்கு எதிரான வியூகங்களை வகுத்து சண்டைக்குத் தயாராகிக் கொண்டிருக் கும் புலிகள் இயக்கம் சண்டைக்கு வெளியேயும் செய்ய வேண்டியவற்றை தக்க தருணத் தில் கச்சிதமாகச் செய்து முடிப்பதிலிருந்து புலிகள் இயக்கம் நெருக்கடியைச் சந்திக்கவில்லை. மக்கள்தான் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இது இவ்வாறு இருக்க வன்னியில் இடம் பெயர்ந்த மக்களை தேசியத்தலைவர் நேரடி யாகச் சென்று பார்வையிட்டு நம்பிக்கையூட் டும் வகையில் உரையாடி அவர்களின் குறைக ளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்புக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்குகின்ற போது தற்போதைய வன்னிக் களநிலைமை புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இழுத்துச் செல்லப்படுவதாகவே தெரிகின்றது. எனவே வன்னியில் ஆரம்பமாகும் பருவமழையை அடுத்து ஏற்படப்போவது சூறாவளியா? சுனாமியா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மயூரன்தான் விநாயகம்கும்பலின் பிரித்தானிய கொள்கைபரப்பு பொறுப்பாளர்.

சங்கீதன் கலந்துகொள்ளும் கூட்டங்களில் இவர்தான் முதலில் பேசுவார்.

இந்த ஈனத்தனமான கும்பலின் தலைமை எப்படி இருக்கும்.

இவன் எப்போதும் தன்னை ஒரு கேணல் தர போராளியாகவே புளுகி திரிவான்.

இவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுவிஸில் சிலகாலத்துக்கு முதல் தற்கொலைக்கு மயற்சித்தது.

அந்த பெண்ணின் படங்களையும் இவன் தன் கும்பலில் எல்லாருக்கும் காட்டிஇருக்கிறான்.

இந்த மலேசியபெண்ணுக்கும் இதுதான் நடந்துள்ளது.

எல்லோருக்கும் தண்டனை கொடுக்கப்போவதாக ஜில்மா விடும் பிரான்ஸ்எடுபிடி தமிழரசனும்,ஸ்கைப்புகழ் இராம.சுபனும் என்ன சொல்லப்போகிறார்கள்.

இவனை கூட்டிக்கொண்டு திரியும் ஸ்கந்தாவும்,சுகந்தனும்,வசந்தனும் என்ன இதுக்கு நியாயம் சொல்லபோகிறார்கள்.

இவனை தொலைக்காட்சியில் பெரியபோராளியாக சித்திரித்த எம்பிஎம்பி குதித்து அறிவிக்கும் ஜெகன் என்ன அனி அறிவிக்கபோகிறார்.(ஜெகனின் கதை வேறு.அதுவும் வரும்)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்.

லண்டனில் இருந்து வெளி வரும் ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இவர்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் இரண்டு இப்படித்தான் தேசியமா ?

Edited by sathiri

ம்ம்ம்ம் சாத்திரியாரே, உங்களுக்கு பிடிக்கல்லை என்ட உடன யாரோ ஒரு பெண்ணை வைச்சு இப்படி கதைத்து யூரிப்பில வெளியிட்டா பொய்யும் உண்மையாகிடுமா?? காசு குடுத்தால் என்னொரு மலேசியா பெண்ணை வைச்சு நீங்களும் இப்படியான ஆள் தான் என்டு கதைச்சு வெளியிட்டா ஒத்துக்கொள்வீரா??

சிங்களவன் செய்தால் ஜயோ தமிழ் தேசியம்.... தமிழ் பெண்களை இப்படி ஆபாசமாக புகைப்படம்எடுத்து போடுகிறார்கள் என கத்துபவர்கள் இவர்களே இப்படி செய்யலாமா?? மயூரன் வெளியிட்ட படங்களும் உள்ளது அதனை இங்கு இணைக்முடியாது.

மயூரன் பற்றிய பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலமே மேலே இணைக்கப்பட்டுள்ளது

இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க சாத்திரி?

சிங்களவனை எதுக்கு கொண்ணாந்து இங்க சொருகுறீங்க?

அந்த செயலை புரிந்த பன்னியால,,, எங்களின் அனைத்து போராட்ட நடவடிக்கைகளையும், கொச்சைப்படுத்த முனைகிறீர்களா?

இல்லை...இவனே செய்கிறான், சிங்களவன் இதையே நமக்கு செய்யட்டுமே, அதில என்ன தப்புன்னு சொல்ல வர்றீங்களா?

தேசியத்தை இங்கு இழுக்காதீங்க, அந்த தேசியத்துக்கு தலைமை தாங்கிய தலைவரின் ஆட்சியில், இப்டி எவனாச்சும் நடந்த்து கொண்டால், அவனுக்கு ,, முதலில் பரிசு மரண தண்டனையே, அது, தலைவர் மகனா இருந்தாகூட!

தலைவிதி, எங்க கட்டமைப்பே, சின்னாபின்னமா போச்சு, இனிமே..எல்லாருமே..

ஆளுக்கு ஆள் ராஜாதான்!

இந்த முன்னால் போ”றா”ளி எங்கிறவன் பண்ணினது,

சமூகத்துக்குள்ளயே இருந்துகிட்டு பண்ணின மொல்லமாரிதனம், சமூக கேவலம்!

சிங்களவன் பண்ண நினைக்குறது, எங்க இனத்துல இருக்குற ஒவ்வொருவருக்கும்!

இரண்டுக்குமே வித்யாசம் ஜாஸ்தி!

பைதவே.. ஒரு இனவிடுதலைக்காக கொள்கையால் இணந்த ஒருவரை, அவன் ஏமாத்தினது எவ்ளோ மோசமோ......

அதே அளவு மோசம், அவன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா, உடனே, அவுத்துப்போட்டு, அரை நிர்வாணமா போட்டுக்கு அந்த பொண்ணு போஸ் கொடுத்ததும்!

மொத்ததுல, புனிதமான, ஒரு போராட்டத்துக்கு, போராடுறோம் ஆதரவு வழங்குறோம் பேர்வழின்னு கெளம்பிட்டு, இரண்டுபேருமே, உங்க வக்கிரங்களில் மட்டும் கவனம் செலுத்தி இருக்கீங்க, ..

அது அது பகிரங்கப்பட்டு ,,அசிங்கப்பட்டு போன உடனே ,,ஈழப்போராட்டத்தை உங்களூக்கு சாட்சியா இழுக்குறீங்க!

கேடு கெட்ட ஜென்மங்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் அறிவிலி சரியாச் சொன்னீங்கய்யா தீர்ப்பு. அவன் ஆம்பளை கூப்பிட்டானாம் இவ ஒருத்தி காட்டினாவாம் என்னையா ஞாயம் ? பாவம்யா தலைவன் அவர் பெயரை நாறடிக்கிற மயுரன் போன்றவங்களை நடுசந்தியில வைச்சு சுடணும்யா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மயூரனை புலிப்போராளி என்பதோ அந்தப் பொண்ணை புலி ஆதரவு என்பது தவறு. இரண்டு கழுதைகளும் புனிதமான இயக்கத்தை களங்கப்படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது புலம்பெயர் தேசங்களில் சாத்திரி யாரையும் நம்ப முடியாது, பேச்சுக்கு சொல்வதானால் நீங்கள்கூட சிறீலங்கா அரசாங்கத்து வேலை செய்யலாம் இல்லாமலும் இருக்கலாம் என்னுடையகருத்து என்ன என்றால் இப்போது இது உங்களுக்கு தேவையா ? ஏற்க்கனவே இங்குள்ளவர்கள் குழம்பி போயுள்ள நிலையில் மேலும் குழப்பும் உங்களைபோன்றோரும் சிங்களவனுக்கு ஒருவகையில் உதவுவதாகவே இருக்கும் அப்படி பார்க்கும் போது நீங்களும் தமிழ் மக்களுக்கு துரோகம் இளைக்கும் துரோகியாகின்றீர்கள் . :icon_mrgreen:

ஒண்டி புலி உங்களுக்கு ஒரு பச்சை,

மலேசியாவில் பணத்துக்கு வேலை பார்க்க பலர் உள்ளனர் :(

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒழுக்கமான பெண்ணாக இருந்தால் திருமணம் செய்து 10,20 வருடம் ஆன பிறகும் கூட தன்னை நிர்வாணமாக படம் பிடிப்பதை அனுமதிக்க மாட்டார்...அந்த ஆண் கேட்ட உடனே எதற்காக இவர் படங்களை அனுப்பினார்?...அப் பெண்ணுக்கு நீதி வேண்டுமானால் காவல் துறையிடம் முறையிட்டு இருப்பார் இப்படி வந்து பேட்டி கொடுத்து இருக்க மாட்டார்...இதற்காக இந்த ஆண் தப்பு செய்யவில்லை என சொல்லவில்லை[செய்திருக்கவும் கூடும்] ஆனால் அந்த ஆண் செய்ததை விட‌ பெரிய பிழை அந்தப் பெண் செய்தது அதை விட‌ பெரிய பிழை திருமணம் செய்து வளர்ந்து வரும் பெண் குழந்தைக்கு அப்பாவான ஒருவர் அந்த காணெளியை பார்த்ததோடு மட்டும் நில்லாமல் அதை ஸ்கைப் ஊடாக எல்லோருக்கும் அனுப்புவது

எங்கட ஊரில வயது போன ஆட்கள் ஒரு பழமொழி சொல்லுவினம் "மற்றவர் முதுகில் உள்ள ஊத்தை பார்க்க முன்னர் உன்ட‌ முதுகில் உள்ள ஊத்தையைப் பார்" என அது தான் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒழுக்கமான பெண்ணாக இருந்தால் திருமணம் செய்து 10,20 வருடம் ஆன பிறகும் கூட தன்னை நிர்வாணமாக படம் பிடிப்பதை அனுமதிக்க மாட்டார்...அந்த ஆண் கேட்ட உடனே எதற்காக இவர் படங்களை அனுப்பினார்?...அப் பெண்ணுக்கு நீதி வேண்டுமானால் காவல் துறையிடம் முறையிட்டு இருப்பார் இப்படி வந்து பேட்டி கொடுத்து இருக்க மாட்டார்...இதற்காக இந்த ஆண் தப்பு செய்யவில்லை என சொல்லவில்லை[செய்திருக்கவும் கூடும்] ஆனால் அந்த ஆண் செய்ததை விட‌ பெரிய பிழை அந்தப் பெண் செய்தது அதை விட‌ பெரிய பிழை திருமணம் செய்து வளர்ந்து வரும் பெண் குழந்தைக்கு அப்பாவான ஒருவர் அந்த காணெளியை பார்த்ததோடு மட்டும் நில்லாமல் அதை ஸ்கைப் ஊடாக எல்லோருக்கும் அனுப்புவது

எங்கட ஊரில வயது போன ஆட்கள் ஒரு பழமொழி சொல்லுவினம் "மற்றவர் முதுகில் உள்ள ஊத்தை பார்க்க முன்னர் உன்ட‌ முதுகில் உள்ள ஊத்தையைப் பார்" என அது தான் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

நன்றாக சொன்னீர்கள் ரதி, உங்களுக்கு ஒரு பச்சை எனக்கு பல பச்சை குத்த வேண்டும் போல் உள்ளது உங்கள் கருத்துக்கு ஆனால் அனுமதிக்கின்றார்கள் இல்லை, நியாயமான கருத்து.

யோவ் அறிவிலி சரியாச் சொன்னீங்கய்யா தீர்ப்பு. அவன் ஆம்பளை கூப்பிட்டானாம் இவ ஒருத்தி காட்டினாவாம் என்னையா ஞாயம் ? பாவம்யா தலைவன் அவர் பெயரை நாறடிக்கிற மயுரன் போன்றவங்களை நடுசந்தியில வைச்சு சுடணும்யா.

நன்றாக சொன்னீர்கள் அஸ்வினி, உங்களுக்கு ஒரு பச்சை .

Involving Tamil nationalism in to Tamil people's private matters, directly connected to fall of TheTamil nation......... If not it could be even, thee only reason of fall of Tamils in whole..

Die Tamils die....

Edited by Panangkai

தாயகத்துக்கு வெளியே(புலத்தில்) ஈழதமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் இல்லாது ஒழிப்பதே சிங்கள அரசின் தற்போதைய தேவை. அதன் ஒருகட்டமாகதான் மலேசியாவில் ஈழதமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இப்பெண்ணை எங்களாலேயே அசிங்கப்பட வைத்துள்ளது சிங்கள அரசு. இதற்கு எம்மவர்களே உடந்தையாகி செயற்பட்டுள்ளார்கள். இதற்கு பின் அப்பெண் ஈழதமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் இருந்து ஒதுங்ககூடும், இப்படியாக எமக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் எம்மவர்களுக்கூடகவே ஒதுங்க வைப்பதே சிங்கள அரசின் நோக்கம். இது சிங்கள அரசிற்கு ஒரு வெற்றி.

ஆகவே நாங்கள் “பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதை போல்” அவர்கள் மனதை புண்படுத்தும் விதமாக எழுதுவதை தவிர்த்துக்கொள்வோம்.

Edited by சுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

இவன் ஒரு நாதாரி...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிலர் சொல்வதுபோல் இவர்கள் கெட்டவர்களாக இருந்தால்

தலைவர் எவ்வளவு கஷ்டப்பட்டிப்பார் இவர்களை இயக்கத்தில் கட்டுப்பாட வைத்திருக்க வெளியில் வந்ததும் என்னெல்லாம் செய்கின்றார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் சிலர் சொல்வதுபோல் இவர்கள் கெட்டவர்களாக இருந்தால்

தலைவர் எவ்வளவு கஷ்டப்பட்டிப்பார் இவர்களை இயக்கத்தில் கட்டுப்பாட வைத்திருக்க வெளியில் வந்ததும் என்னெல்லாம் செய்கின்றார்கள்

தமிழரசு அண்ணா சரியாக சொன்னீர்கள். தலைவர் பாவம். இவர்கள் அவரை கேவலப்படுத்துகிறார்கள்.

  • 1 month later...

இப்ப இந்த மாதியான செய்திகளை வெளியில கொண்டு வந்து எங்கட போராட்டத்துக்கு எதுக்கு களங்கம் விளைவிக்கிறீங்க என்டு இங்க சில அறிவான்கள் வந்து இப்படி சொல்லுவினம்.

இந்த மாதிரி நாதாரியளை விட்டு வச்சா தான் எங்கட இனத்துக்கு இன்னும் கேவலம்.

லண்டன் தமிழர்கள் மானமுள்ள தமிழர்கள் என்று நம்புகிறேன். அடுத்த முறை இவன் பொது இடங்களில் போராட்டம் பற்றி வாய் திறந்தால் கவனிக்க வேண்டிய முறையில் கவனீப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

சாஸ்திரி பொய் சொல்லவில்லை. இது ஏற்கனவே பல இணையங்களில் வந்த செய்தி தான். தேசத்தின் பெயரை தலைவரின் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் நிறைய இருக்குறார்கள். மக்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும். விநாயகம் குழுவில் உள்ளவர்கள் வெடிப் புலவன் என்ற நபர் தான் இப்ப யேர்மன் பொறுப்பாளர் இவரும் பல லீலைகளில் மன்னன். சமாதன காலத்தில் திருகோண மலையில் பெண் ஒருவருடன் தினமும் பத்தைக்குள் தனது லீலை விளையாட்டை காட்டி பிடிபட்டு சொர்ணம் அண்ணான்ட பெடியளிட்டை அடிவாங்கி அவர்கள் திருமணமும் இவருக்கு செய்து வைத்தவர்கள்.

இவர் தன்னை கடற்புலி என்று சொல்லி திரிபவர். வெளிநாட்டில் இருந்து ஒரு பனடோலும் வரலை எண்டு சொல்லி திரிபவர். இவருக்கு இந்தியாவில் ஒரு பண்ணை இருக்கு இவரின் காட்டி கொடுப்புக்கு பரிசாக கியூ பிரான்சால் கொடுக்கபட்டது .

(S O அண்ணாவால் இடை நிறுத்தப்பட்டவர். )

தன்னை முள்ளிவாய்க்கால் போராளி எண்டு சொல்லி திரியும் ஒரு காப்புலி .

லண்டனில் இருந்து இப்ப துன்பன் எண்ட பெயரில் விநாயகம் குழுவால் யேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் மக்களே அவதானம்

எப்படியோ பொது மக்கள் பணத்தை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் அரசியலுக்கு பலரும் உதவி நியாயம் கற்பித்து தப்புவிக்க உதவி செய்ய வேண்டாம்..

இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளது கள முனைத் தோல்வியை தமிழ்த் தேசியத்தின் தோல்வியாக ஒப்புக்கொண்டு, தமிழீழ மக்களை சிங்களத்துடன் சமரச அரசியலுக்குப் பின் நகர்த்த முற்பட்ட கே.பி. குழுவினரது முயற்சியும், அதன் நீட்சியாக விடுதலைப் புலிகளது ஆயுத போராட்டத்தின் ஆதார சக்தியாக விளங்கிய புலம்பெயர் தமிழர்களை சிங்களத்திடம் செல்லுபடியாகாத ‘ஜனநாயக’ தடத்தினுள் முடக்க முயன்ற ருத்திரா குழுவின் முயற்சியும், புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவு படுத்துவதன் ஊடாக சிங்கள தேசத்தின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சித்த ராமு சுபன் குழுவின் முயற்சியும் புலம்பெயர் தமிழர்களது விடுதலை உணர்வுக்குள் காணாமல் ஆக்கப்பட்டு விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.