Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

1. மிஸஸ். மாநாய்க்கன்
 
(சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் இளமை வாழ்க்கை பெரிதாகக் குறிப்பிடப்படவில்லையாம். தந்தை பெயர் மாநாய்க்கன்.)
 
 
2. பிகாஸோ. ஸ்பெயின்.
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

பிக்காஸோ என்பது எனக்குத் தெரிந்தவரையில் தவறாக உள்ளது
மீண்டும் முயற்சித்துப் பார்க்கவும்
Link to comment
Share on other sites

இவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவராம்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

 
முதன் முதலில் தாயின் ஓவியத்தை வரைந்த ஓவியர் பிரித்தானியாவைச் சேர்ந்த
 
 
ஜேம்ஸ் விஸ்கிலர்

கண்ணகியின் தாயின் பெயரைத் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்

Link to comment
Share on other sites

தமிழும் வடமொழியும் கலந்த நடை அழைக்கப்படும் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

சரியான பதில் தமிழினி
 
சிறப்பான பாராட்டுக்கள்
Link to comment
Share on other sites

போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கர்தினால்கள் ஒன்றுகூடும் பூட்டப்பட்ட அறையின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

சரியான பதில் நுணாவிலான்

 

 

சிறப்பான பாராட்டுக்கள்


ஈழத்தில் முன்னர் ஜம்பு கோலப்பட்டணம் என அழைக்கப்பட்ட நகரத்தின் தற்போதைய பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகியின் தாயின் பெயரைத் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்

திருமதி மாநாய்க்கன் :)

Link to comment
Share on other sites

மொசொபொத்தேமியா சுமேரியர் மற்றும் ஈசன் ஆகிய இருவரதும் பதில்கள் தவறு

 

 

 

 

மீண்டும் முயற்சிக்கவும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்புகோளப் பட்டினம் என்றால் காங்கேசந்துறை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகியின் தாயின் பெயரைத் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்.....

 

Aadhiraa Mullai,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Papal Conclave என்பது புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தல் வத்திக்கானிலுள்ள ஸிஸ்டைன் சப்பலில் (Sistine Chapel) நடைபெறும்.

 

http://s.telegraph.co.uk/graphics/hotspotgraphics/535conclavepope/web.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகியின் தாயின் பெயரைத் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்.....

 

Aadhiraa Mullai,

 

யாயினி, கண்ணகியின் தாயாரின் பெயர் எங்குமே பதியப்படவில்லை. என்னிடம் இரு சிலப்பதிகார நூல்கள் உள்ளன. இரண்டிலும் தாயார் பெயர் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்று கூற முடியுமா???

Link to comment
Share on other sites

 

 

 

 

 

காங்கேசன்துறை என்பது மிகவும் சரியான பதில்

 

 

யாழ்வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

 

 

முன்னர் ஈழத்தில் பல்லவங்கம் என அழைக்கப்பட்ட இடத்தின் தற்போதைய பெயர் என்ன?

Link to comment
Share on other sites

 

முன்னர் ஈழத்தில் பல்லவங்கம் என அழைக்கப்பட்ட இடத்தின் தற்போதைய பெயர் என்ன?

 

 

படவிய - அனுராதபுரம் :rolleyes:

 

Link to comment
Share on other sites

 

படவிய - அனுராதபுரம் :rolleyes:

 

 

பதவியா என்பது சரியான பதில்

 

 

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

கண்ணகியின் தாயின் பெயரைத் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்.....

 

Aadhiraa Mullai,

 

பதிலைத் தேடிப்பிடித்தமைக்கு மிகவும் நன்றி

 

ஆதாரபூர்வமாகக் கிடைத்த பதிலா?

 

வாழ்க வளமுடன்

புத்தளத்தின் பண்டைய பெயர் என்ன?

Link to comment
Share on other sites

Papal Conclave என்பது புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தல் வத்திக்கானிலுள்ள ஸிஸ்டைன் சப்பலில் (Sistine Chapel) நடைபெறும்.

 

http://s.telegraph.co.uk/graphics/hotspotgraphics/535conclavepope/web.html

பாராட்டுக்கள் சரியான பதில்

 

 

யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தளத்தின் பண்டைய பெயர் என்ன?

 

குதிரைமலை

Link to comment
Share on other sites

குதிரைமலை

மிகவும் சரியான பதில்

 

யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

எல்லாளன் இறந்த ஏழாவது நாள் அனுராதபுரம் நோக்கிப் படை எடுத்துச் சென்ற எல்லாளனின் மருமகனின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்

 

யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

எல்லாளன் இறந்த ஏழாவது நாள் அனுராதபுரம் நோக்கிப் படை எடுத்துச் சென்ற எல்லாளனின் மருமகனின் பெயர் என்ன?

பாலுகன்

 

வாழ்க வளமுடன்

துட்டகைமுனுவுடன் போரிடுவதற்காக எல்லாளன் ஏறி வந்த யானையின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.