Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 42 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2469

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2054

  • உடையார்

    1558

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்,மாவீரர்களே,,,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

03.08- கிடைக்கப்பெற்ற 71 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

மேஜர்
முல்லைமேனன்
கனகசுந்தரம் நிசாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.2001
 
வீரவேங்கை
விமலன்
சுந்தரலிங்கம் சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.08.2001
 
மேஜர்
யாழமுதன்
செல்வரட்ணம் உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.2001
 
லெப்டினன்ட்
மாயவன்
சிவலிங்கம் கேதீஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட்
யாழிசை
தங்கராஜா சுபாஜினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்ப்பாவை
ஏகாம்பாரம் ரேக்கா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
 
வீரவேங்கை
கனிநிலா
பொன்னுத்துரை வாசுகி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.2000
 
2ம் லெப்டினன்ட்
மதியழகி
சந்தனம் தேவதர்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
மேஜர்
விஜயேந்திரன்
சித்திரவேல் கிருபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1998
 
மேஜர்
வசந்தி
சின்னத்துரை வக்சலா
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன்
புவனேந்திரன் (கலா)
சிவலிங்கம் தவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன்
விக்கினதாஸ்
விவேகானந்தம் ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
கப்டன்
தமிழ்வேங்கை
தெய்வேந்திரம் தேவசக்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட்
பாமன்
யோகநாதன் யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட்
உதயராசன் (நிமலராஜன்)
கறுப்பையா சிவராஜ்
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட்
அமலன் (நகுலன்)
வேலாயுதம் நகுலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
நிழல்ரவி
கெஸ்ரன் சில்வஸ்ரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
மதீனா
இராஜசிங்கம் சறோஜாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
சந்திரகலா
ரட்ணம் வள்ளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
ஆதிகீதன்
சத்தியவேல் ரவி
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
ஜதுரேசன்
தவராசா சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
சொல்வேந்தன்
வேலாயுதம் கணேஸ்நாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
2ம் லெப்டினன்ட்
கோசலன்
வடிவேல் உதயகுமார்
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
ஆயச்சுடர் (கலைவாணி)
மகேந்திரன் ரஞ்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
கயலழகி
செல்லத்துரை காந்தரூபி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
பாமகள்
தர்மலிங்கம் தர்மசீலி
வவுனியா
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
புகழினி (கயல்விழி)
கணேசன் கவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
தமிழ்நிலா
மாரிமுத்த சித்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
கேமசீலன்
மாரிமுத்து வனராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்டினன்ட்
இசைவாசன்
நல்லையா ஜெகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1998
 
வீரவேங்கை
வசுமதி (நிறையரசி)
சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1998
 
லெப்.கேணல்
மாதவன் (சுனித்)
கில்பேட் டானியல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1997
 
லெப்.கேணல்
தட்சாயினி
மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1997
 
கப்டன்
பாஞ்சாலி
சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1997
 
மேஜர்
சத்தியன் (அறிஞன்)
கோபாலன் சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1996
 
லெப்டினன்ட்
சாவித்திரி
சாந்தினி நடராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
வீரவேங்கை
கீர்த்திகா
துளசி தியாகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
கப்டன்
அன்பானந்தன்
சபாரத்தினம் செல்வநீதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
லெப்டினன்ட்
நாவலன்
தோமஸ்டிவிஸ் மக்ஸ்வெல்டினிஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1996
 
வீரவேங்கை
சிவதர்சன் (மதிகரன்)
கற்பூரப்போடி கோபாலபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
கப்டன்
நடேஸ்வரன் (நடேஸ்)
சிவகுரு சிறீதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
லெப்டினன்ட்
நிசாந்தி
இராஜேஸ்வரி தர்மலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
2ம் லெப்டினன்ட்
சேந்தன் (நுகீன்)
பொன்ராமன் புஸ்பராசா
அம்பாறை
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை
விவேக்கா
சத்தியவான் குணசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை
தமிழ்வதனன் (மயூரன்)
கந்தசாமி கருணராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
வீரவேங்கை
பெருமாள் (வில்லன்)
சித்திரவேல் யோகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1992
 
2ம் லெப்டினன்ட்
சுந்தரேஸ்வரன்
கணபதிப்பிள்ளை சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன்
சாரா (சரா)
இமானுவேல் ஜோன்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன்
திலகா
ரதீஸ்வரி இராசதுரை
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
கப்டன்
தும்பன்
சின்னத்தம்பி சூரியமூர்த்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
லெப்டினன்ட்
சுனேந்திரா
ஜெயந்தினி வேலாயுதபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட்
நிசாந்தி
லெட்சுமி வைத்திலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட்
கென்றி
சின்னராசா சிறிரங்கன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
2ம் லெப்டினன்ட்
அருண்
கோவிந்தசாமி அருளானந்தம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
விமலசுந்தரம்
வீரசிங்கம் தெய்வநாயகம்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சிவா
செல்லப்பிள்ளை தங்கத்துரை
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
பாண்டியன்
செல்வராசா சிவநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
முத்துக்குமார்
அருந்தவராசா அங்கயற்கண்ணன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
குமணன்
பரமகுமார் தியாகராசா
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
இன்பன்
நடராசா றஞ்சித்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
பிரதீப்
நாகமுத்து செல்வராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சஜீத் (தமீன்)
தம்பையா லோகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சர்வேஸ்
முருகேசு தனேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
கிட்லர்
பத்தினியன் பரணிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
முகிலா
ஞானப்பிரகாசம் தேவிகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
தயா
பாரதிதேவி செல்லையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சுபத்திரா
புவனேந்திரன் வாணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
சுபாசினி
சுப்பிரமணியம் புஸ்பா (புஸ்பாஞ்சலி)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
பவி
சிவசுப்பிரமணியம் புஸ்பசாகினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1991
 
வீரவேங்கை
பரதன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.08.1988
 
வீரவேங்கை
மகிந்தன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.08.1988
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

04.08- கிடைக்கப்பெற்ற 99 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

லெப்டினன்ட்

ராகவன்
இராசேந்திரன் சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 04.08.2001
 
கடற்கரும்புலி கப்டன்
ராகுலன்
ஏரத்பண்டா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.2001
 
மேஜர்
சர்மா
ஆறுமுகம் சங்கரலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.2001
 
கடற்கரும்புலி கப்டன்
கரிகாலன்
பூலோகசிங்கம் புஸ்பகாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.2001
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
காந்தன்
மாயழகு ரஜனிகாந்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.2000
 
வீரவேங்கை
எழிலரசன்
சின்னத்தம்பி தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1999
 
கப்டன்
சத்துருக்கன் (விமலன்)
தோம்சன் தேவதாசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1999
 
2ம் லெப்டினன்ட்
கயல்வாணன்
சபாநாயகம் தனுராஜ்
அம்பாறை
வீரச்சாவு: 04.08.1999
 
லெப்டினன்ட்
செல்வதி
இராசதுரை வாசுகி
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1999
 
வீரவேங்கை
இன்மொழி (பவானி)
சின்னத்தம்பி சிவரதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1998
 
மேஜர்
மகான்
கனகசபை மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1997
 
கப்டன்
கண்ணபிரான்
வீரட்ணம் அருணோதயம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1997
 
மேஜர்
கீதா
சோமகாஸ் ரேணுகா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1997
 
கப்டன்
உத்தமன்
வடிவேல் சிவநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
மேஜர்
ஜெயசுதா
பாமதி தியாகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
மேஜர்
ஜேசுதாஸ்
குலவீரசிங்கம் தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
மேஜர்
திருமேனி (ராம்கி)
கணேசன் தேவதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 04.08.1996
 
மேஜர்
இமையவன் (கேசவன்)
ஐயாத்துரை குகதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
நாயகி
இலங்கநாயகி ஆறுமுகம்
வவுனியா
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
நாயகன்
சிவகுருநாதன் குமரகுருநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
பெருநாகன்
பூபாலசிங்கம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
சிவநாதன்
இரத்தினம் கலைச்செல்வன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
சுகந்தன்
நாதன் சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
கலாதரன்
காளிராசா கவிஞதாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
பிருந்தன்
ஜெகநாதன் சிவபாலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
அம்பி (ராகல்)
கார்த்திகேசு யோகராசா
அம்பாறை
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
தியாகி
இருளாண்டி பாஸ்கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
நகுலேஸ் (நகுலேஸ்வரி)
பத்மாதேவி வைத்தீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
கலையரசி
வளர்மதி சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
தரணிதரன் (திலீப்)
தர்மலிங்கம் நேசராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
ஜெயசீலி
குணலட்சுமி ஆறுமுகசாமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
வேங்கை
செல்லையா புஸ்பமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
கமலினி
உசாநந்தினி சண்முகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
யாழிசை
ஞானஉதயசீலி செபஸ்தியாம்பிள்ளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
ஆவர்த்தனா
கவிதா கந்தசாமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
சேரன்
நாகேந்திரம் கோகிலதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
நாவரசன்
நல்லையா பாலச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
ஐம்பொறி
சடாச்சரம் அஸ்டாச்சரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
தாயகம் (குமார்)
மயில்வாகனம் விஜயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
அண்ணாத்துரை
கோவிந்தபிள்ளை பத்மநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
கமலன்
முத்துராசா தம்பிராசா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
சிவாகரன்
துரைராசசிங்கம் சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
லெப்டினன்ட்
வாணன்
புலேந்திரன் புவனேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
பத்மசிறி
மேரிநிலானி ரோக்கஸ்னிக்கேல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
கர்ணன்
வீராச்சாமி இராஜேஸ்கண்ணா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
குயிலன்
கிருஸ்ணசாமி சிவசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
கார்முகிலன்
தம்பு ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சேது
கிறகரி சத்தியராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
கலைச்செல்வன்
சிவசம்பு மதியழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
மன்னவன்
கந்தசாமி சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சத்தியபவான்
அன்ரனி விஜயேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
பொன்னரசன்
பாலசிங்கம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
இனியவன்
தியாகராசா தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
அருள்நம்பி
சிவசம்பு சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
யசோ
நாகராசா நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சிவசங்கரன்
சோதிவேற்பிள்ளை குணசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
யாழரசன்
செல்வரட்ணம் செல்வகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
மணிமுடி
தியாகராசா தவனேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
2ம் லெப்டினன்ட்
மெய்நம்பி (தேவநாயகம்)
கணேசபிள்ளை குமரன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
காதாம்பரி
அனித்தா செல்வராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
குணசீலி
தேவசுந்தரம் பிறேமாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
இன்பரசி
புனிதசீலி ஞானசீலன்
மன்னார்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
செயல்விழி (சுமங்கலா)
சுஜித்திரா கந்தையா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
பூவிழி
மகேஸ்வரி கணேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
வவி (விஜயா)
கௌசலாதேவி இராசையா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
கார்த்திகாயினி
தேவகி முருகவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
வதனி
கலைச்செல்வி தில்லைநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
கடல்மதி (கடல்வாணி)
தெய்வேந்திரம் மேனகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
தமிழ்க்கவி
தெய்வேந்திரம் சர்மிளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
சுருதி
அமுதினி பிள்ளையாக்குட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
ராகுலா
இந்திரானி சண்முகரட்னம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
செல்வரதி
ஜஸ்ரினா பூபாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
குகமதி
சுதர்சினி கணபதிப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
நாயகன்
நாகராசா ஜெயபாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
கதிரோன்
சோமசுந்தரம் சுகந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
திருமாறன்
தெய்வேந்திரம் பகீரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
உதயதீபன்
பொன்னுச்சாமி கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
மன்னன் (சுந்தரலிங்கம்)
சுகுமாரன் குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
செங்கோடன் (செங்கோலன்)
சூசைப்பிள்ளை ஜெசுதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
பாண்டியன்
அலோசியஸ் அன்ரன் லீனஸ்
மன்னார்
வீரச்சாவு: 04.08.1996
 
கப்டன்
கவிஞன்
நாராயணமூர்த்தி பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
 
8718.jpg
லெப்.கேணல்
வெண்நிலவன் (கவாஸ்கர்)
செபமாலை ஜோர்ச்சந்திரசேகரன்
மன்னார்
வீரச்சாவு: 04.08.1996
 
வீரவேங்கை
சுமங்கலி
ஜோசப் விஜயகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1995
 
லெப்டினன்ட்
கோகிலா
சின்னதம்பி லீலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1995
 
லெப்டினன்ட்
வசுமதி
பிள்ளையினார் வசந்தகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1995
 
2ம் லெப்டினன்ட்
சுசீலா
ஜயம்பிள்ளை சர்மிளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1995
 
மேஜர்
இளவழகன் (ரஞ்சித்)
தர்மலிங்கம் மகாலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1995
 
மேஜர்
நெடுஞ்செழியன் (ரம்போ)
பாலசிங்கம் ரமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1994
 
லெப்டினன்ட்
முத்துக்குமரன் (எமில்டன்)
சோமசேகரன் நிமலநாதன்
வவுனியா
வீரச்சாவு: 04.08.1992
 
வீரவேங்கை
கேதீஸ்
சுப்பிரமணியம் விஜயதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1991
 
வீரவேங்கை
நிசாந்தன்
இளையதம்பி பிறேமசிறி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1991
 
வீரவேங்கை
உதயன்
முருகேசு குமாரசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.08.1991
 
வீரவேங்கை
தர்மிலா
கனகு கௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1991
 
வீரவேங்கை
சுரேஸ்
ந.சிவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 04.08.1989
 
வீரவேங்கை
சுரேஸ் (ஜிம்போ)
கந்தவேல் குருநாதன்
இருதயபுரம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 04.08.1989
 
லெப்டினன்ட்
தம்பிராசா
த.கிருஸ்ணகுமார்
கரடியானாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 04.08.1989
 
வீரவேங்கை
சங்கர்
குணம் குணபாலன்
கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.08.1989
 
வீரவேங்கை
சிவா
சுப்பையா சிறீராஜேஸ்வரன்
பூம்புகார், கல்மடு, வவுனியா.
வீரச்சாவு: 04.08.1987
 
வீரவேங்கை
அமுதன்
அரியமுத்து அமுதலிங்கம்
ஈவினை, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.08.1986
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  99 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 99 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.