Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012

Featured Replies

ஒரு மாதிரியா பிளேனை தள்ளி ஓட வைத்து வந்து சேர்ந்திட்டம். :(

முன்னுக்குப் போன நெடுக்காலபோவானிட்ட பாஸ்போட்டை வாங்கிய பெண் அதிகாரி, ஒரு மாத 'டூரிஸ்ட் விசா' குத்தப் போனார். உடனே நெடுக்காலபோவான், தனக்கு 'டூரிஸ்ட் விசா'வேண்டாம் ஒருமாத 'ஸ்டுடன்ட்' விசாதான் குத்தித் தர வேணும் என்று விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

உடனே பக்கத்திலிருந்த நந்தன், 'இந்தக் கோதாரிக்குத்தான் அந்த சனியனைக் கிழித்து எறிந்தனான், சொன்னாக் கேட்கிறாங்களா என்று முணுமுணுக்கத் தொடங்கினார். இதைக் கவனித்த அதிகாரி நந்தனிடம் பாஸ்போட்டைக் கேட்க, குறுக்கிட்ட ரதி

'ஏகும் தேசம் ஏதுவா னாலும்

பாஸ்போட் இன்றியே பயணம் செய்வோம்'

என ஒரு பொன்மொழியை எடுத்து விட, அந்தப் பெண் அதிகாரிக்கு கண்ணை கட்டியது. :D

:D:lol::rolleyes::icon_idea::D

  • Replies 576
  • Views 36.6k
  • Created
  • Last Reply

நிகழ்ச்சிகள் தொடர் கின்றன..

அர்ஜின் வீட்டை நெருங்க நெருங்க விசுகருக்கு ரென்சன் கூடுவதை முகத்தில் அவதானித்த நந்தன் எழுந்துபோய் கொஞ்சம் தள்ளி தூரமாக உடகாந்த்துகொண்டு இமிக்கிறேசன் காறன் செக்கிங் எண்ட பேரிலை எட்டுதுண்ட்டாய் அறுத்துவச்சிருந்த குடும்ப அரணாக்கொடியை பாத்துகண்கலங்குகிறார்.அப்பொழுது அவருக்குள் ஒரு ப்ளாஸ்பக் ஓடுது.

"நந்தன் நாலுவயசில் இடுப்பில் துணியில்லாமல் அரணாக்கொடி ஆட ஆட ஓடிவருகிறார்.நந்தனின் பாட்டி உட்காந்திருந்தவாறு எண்ட தங்கக்கட்டி ஓடிவாற அழகைப்பாரு என்று தன் பொக்கைவாயைகாட்டி சிரிக்க அந்த அழகில் மயங்கி நநதன் பாட்டியின் மடியில்போய் விழ..டேய் அழகேசா நந்து இந்த அரணாக்கொடி உங்க அப்பன்,உங்க தாத்தன்,அவங்க அப்பான்,அவங்க தாத்தான்,அவங்க தாத்தான்ட தாத்தன் எண்டு ஒரு பத்துதலைமுறை கட்டிய அரணாக்கயிறுடா நம்ம குடும்ப சொத்துடா என்று தன் பொக்கை வாயை திறந்து பெரிதாக சொல்ல..திடீரெண்டு பக்கத்தில் இருந்த தப்பிலி "சீ இவ்வளவு கேவலமான நாத்தம்பிடிச்ச அரணாக்கொடியை வாழ்க்கையில் நான் பாத்ததே இல்லை" எண்டு சினத்துடன் கத்த..சுய நினைவுபெற்ற நந்தன் அப்பொழுதுதான் அவதானிக்கிறார் அரணாக்கொடியை தப்பிலியின் மூக்கிற்க்கு பக்கத்தில் கொண்டே வச்சிருப்பதை.

வான் அர்ஜின் வீட்டை நெருங்கும்போது திடீரென்று பின் சீட்டில் உடகாந்திருந்த இணையவனின் மொபைலுக்கு கோல் வருகிது.

கோலை ஆன்ஸர் பண்ணிய இணையவனிடம் மறுபக்கத்தில் இருந்து சராமாரியாக கேள்விக்கணைகள் வந்து விழுகின்றன.

ஏங்க எங்கே போறீங்க?

யார்கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்படி போறீங்க?

ஏன் நீங்க மட்டும் போறீங்க?

நீங்க இங்க இல்லாம நான் என்ன

பண்றது?

நானும் உங்ககூட வரட்டுமா?

எப்ப திரும்ப வருவீங்க?

எங்கே சாப்பிடுவீங்க?

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

இப்படி பண்ணனும்னு எனக்கு

தெரியாமல் எத்தனை நாளா பிளான்

பண்ணிட்டுருந்தீங்க?

இன்னும் வேற என்னல்லாம் பிளான்

இருக்கு?

பதில் சொல்லுங்க ஏன்?

நான் எங்க

அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

நீங்க என்னை அம்மா வீட்டுல

கொண்டுவிடுவீங்களா?

நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.

ஏன் பேசமா இருக்கீங்க?

என்னை தடுத்து நிறுத்த

மாட்டீங்களா?

இதுக்கு முன்னாடியும்

எனக்கு தெரியாம இந்த

மாதிரி பண்ணிருக்கீங்களா?

எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன்

மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

இப்ப பதில்

சொல்றீங்களா இல்லையா???

இப்படி கேள்விகள் இடைவெளியின்றி பலாலி செல்போல் வந்துவிழ வழமையாக யாழ்களத்தில் பம்முவதைப்போலவே எல்லாக் கேள்விகளுக்கும் பம்மிக்கொண்டிருந்த இணையவன் கடைசியில் குரலை மாத்தி இந்த எண்ணை தற்போது அடையமுடியாமல் உள்ளது தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு போனை சுவிட்ச் ஓவ் செய்கிறார்.

அர்ஜின் வீட்டு கேற்ரை வான் சென்றடைந்ததும் அதுவரை அமைதியாக இருந்த நெடுக்ஸ் திடீரென்று ஆவேசம் கொண்டவராக எழும்பி நாங்கள் இஞ்சை சோத்துப்பார்சலுக்கு வரவில்லை நான் இந்த விழாவை புறக்கணிக்கிறேன் உடனடியாக என்னை திருப்பி அனுப்பவும் என்று அடம்பிடிக்கிறார்.அப்பொழுது நந்தன் எழும்பி நெடுக்கரை அமைதிப்படுத்த முயற்சிக்க ஆத்திரம் கொண்ட நெடுக்கர் தன்ர பாஸ்போட்டை எடுத்து இங்கபார் நான் ஸ்டூடன்ட் விசாவிலைதான் இஞ்சை வந்தனான் உங்களைமாதிரி அகதி இல்லை நானே போறன் கதவை திற எண்டு எழும்பி ஓடும் வாகனத்தில் இருந்து கண்ணாடியூடு குதிக்க முயற்சிக்கிறார்..அப்பொழுது அருகே வந்த கனடியன் பொலிஸ் வாகனம் சடன் பிறேக் போட்டு இவர்கள் வந்த வண்டியை மறித்து நெடுக்ஸை தற்கொலை முயற்சியின்கீழ் கைது செய்வதாக சொல்லி கீழை இறக்க உடனடியாக கோமகன் அர்ஜினுக்கு போனை போட்டு விசயத்தை சொல்கிறார்.உடனே அர்ஜின் தான் கனடியன் ப்றைமினிஸ்றருடன் நிண்டெடுத்த படத்தை ஈமெயிலில் அனுப்புறன் அதைக்காட்டி நெடுக்ஸை விடுவிக்கும்படி ஆலோசனை சொல்கிறார்.கோமகன் ஒருமுறை சுற்ருமுற்றும்பார்த்து அர்ஜின் சொன்னதை தற்போதைய நிலையில் இங்கு சொன்னால் தனக்குதான் அடிவிழும் என்பதை உணர்ந்தவர் போன் இடையில் கட்டாகி விட்டதாக சொல்லி சமாளித்துவிடுகிறார்.

இதற்கிடையில் நெடுக்காலைபோவான் விசாரணை நடத்திக்கொன்டிருந்த அதிகாரிகளிடம் என்னால் பதில் எல்லாம் வாயல் சொலமுடியாது ஒருகொம்பியூட்டரும் கீபோட்டும் கொண்டுவாருங்கள் என்று அடம்பிடித்து வாங்கி ஆரம்பித்தவர் பந்திபந்தியாக எழுதிய பதில்களைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக கைவிலங்கை அவிட்டு விட்டதுடன் அந்த இடத்தில் நிற்காமல் ஓட்டம்பிடிக்கின்றனர்.

விடுதலைபெற்ற சந்தோசத்தில் நெடுக்ஸ் மீண்டும் வாகனத்தில் வந்து ஏறி இருந்தவாறு நான் எழுதினா...தாங்கமாட்டே, நாலு மாசம் தூங்கமாட்டே’ன்னு பாடவும் வாகனம் அர்ஜுன் வீட்டை வந்து சேரவும் சரியாக இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

போக்கு வரத்தின் வாகனம் அர்ஜுன் அண்ணா வீடிற்கு முன்னாள் போய் நின்றதும் முதலில் இறங்கியவர் விசு அண்ணா.......

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அங்கே அமைதி........விசுகன்னா சிரித்த வாறே அர்ஜுன் அண்ணாவிடம் போகா அர்ஜுன் அண்ணாவும் கிட்டே வர இருவரும் கட்டி அனைத்து.....கண்களால் வரும் கண்ணீரை சிவாஜி ஸ்டைலில் துடைக்க பின்னால்...நின்ற இணையவன் பாடுகின்றார் ......ஒரு கூட்டுக் குயிலாக ஒரு கூட்டுக் கிளியாக பாடு......:D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நீலமேகம் சூப்பரோ சுப்பர் சிரித்து வயிறு எல்லாம் நோகுது :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

:lol::D :D

வரும் சில நாட்களுக்காவது 100 பச்சை தாருங்கப்பா

அள்ளி கொடுக்கணும் போல இருக்கு

நிகழ்ச்சிகள் தொடர் கின்றன..

அர்ஜின் வீட்டை நெருங்க நெருங்க விசுகருக்கு ரென்சன் கூடுவதை முகத்தில் அவதானித்த நந்தன் எழுந்துபோய் கொஞ்சம் தள்ளி தூரமாக உடகாந்த்துகொண்டு இமிக்கிறேசன் காறன் செக்கிங் எண்ட பேரிலை எட்டுதுண்ட்டாய் அறுத்துவச்சிருந்த குடும்ப அரணாக்கொடியை பாத்துகண்கலங்குகிறார்.அப்பொழுது அவருக்குள் ஒரு ப்ளாஸ்பக் ஓடுது.

"நந்தன் நாலுவயசில் இடுப்பில் துணியில்லாமல் அரணாக்கொடி ஆட ஆட ஓடிவருகிறார்.நந்தனின் பாட்டி உட்காந்திருந்தவாறு எண்ட தங்கக்கட்டி ஓடிவாற அழகைப்பாரு என்று தன் பொக்கைவாயைகாட்டி சிரிக்க அந்த அழகில் மயங்கி நநதன் பாட்டியின் மடியில்போய் விழ..டேய் அழகேசா நந்து இந்த அரணாக்கொடி உங்க அப்பன்,உங்க தாத்தன்,அவங்க அப்பான்,அவங்க தாத்தான்,அவங்க தாத்தான்ட தாத்தன் எண்டு ஒரு பத்துதலைமுறை கட்டிய அரணாக்கயிறுடா நம்ம குடும்ப சொத்துடா என்று தன் பொக்கை வாயை திறந்து பெரிதாக சொல்ல..திடீரெண்டு பக்கத்தில் இருந்த தப்பிலி "சீ இவ்வளவு கேவலமான நாத்தம்பிடிச்ச அரணாக்கொடியை வாழ்க்கையில் நான் பாத்ததே இல்லை" எண்டு சினத்துடன் கத்த..சுய நினைவுபெற்ற நந்தன் அப்பொழுதுதான் அவதானிக்கிறார் அரணாக்கொடியை தப்பிலியின் மூக்கிற்க்கு பக்கத்தில் கொண்டே வச்சிருப்பதை.

வான் அர்ஜின் வீட்டை நெருங்கும்போது திடீரென்று பின் சீட்டில் உடகாந்திருந்த இணையவனின் மொபைலுக்கு கோல் வருகிது.

கோலை ஆன்ஸர் பண்ணிய இணையவனிடம் மறுபக்கத்தில் இருந்து சராமாரியாக கேள்விக்கணைகள் வந்து விழுகின்றன.

ஏங்க எங்கே போறீங்க?

யார்கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்படி போறீங்க?

ஏன் நீங்க மட்டும் போறீங்க?

நீங்க இங்க இல்லாம நான் என்ன

பண்றது?

நானும் உங்ககூட வரட்டுமா?

எப்ப திரும்ப வருவீங்க?

எங்கே சாப்பிடுவீங்க?

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

இப்படி பண்ணனும்னு எனக்கு

தெரியாமல் எத்தனை நாளா பிளான்

பண்ணிட்டுருந்தீங்க?

இன்னும் வேற என்னல்லாம் பிளான்

இருக்கு?

பதில் சொல்லுங்க ஏன்?

நான் எங்க

அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

நீங்க என்னை அம்மா வீட்டுல

கொண்டுவிடுவீங்களா?

நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.

ஏன் பேசமா இருக்கீங்க?

என்னை தடுத்து நிறுத்த

மாட்டீங்களா?

இதுக்கு முன்னாடியும்

எனக்கு தெரியாம இந்த

மாதிரி பண்ணிருக்கீங்களா?

எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன்

மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

இப்ப பதில்

சொல்றீங்களா இல்லையா???

இப்படி கேள்விகள் இடைவெளியின்றி பலாலி செல்போல் வந்துவிழ வழமையாக யாழ்களத்தில் பம்முவதைப்போலவே எல்லாக் கேள்விகளுக்கும் பம்மிக்கொண்டிருந்த இணையவன் கடைசியில் குரலை மாத்தி இந்த எண்ணை தற்போது அடையமுடியாமல் உள்ளது தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு போனை சுவிட்ச் ஓவ் செய்கிறார்.

அர்ஜின் வீட்டு கேற்ரை வான் சென்றடைந்ததும் அதுவரை அமைதியாக இருந்த நெடுக்ஸ் திடீரென்று ஆவேசம் கொண்டவராக எழும்பி நாங்கள் இஞ்சை சோத்துப்பார்சலுக்கு வரவில்லை நான் இந்த விழாவை புறக்கணிக்கிறேன் உடனடியாக என்னை திருப்பி அனுப்பவும் என்று அடம்பிடிக்கிறார்.அப்பொழுது நந்தன் எழும்பி நெடுக்கரை அமைதிப்படுத்த முயற்சிக்க ஆத்திரம் கொண்ட நெடுக்கர் தன்ர பாஸ்போட்டை எடுத்து இங்கபார் நான் ஸ்டூடன்ட் விசாவிலைதான் இஞ்சை வந்தனான் உங்களைமாதிரி அகதி இல்லை நானே போறன் கதவை திற எண்டு எழும்பி ஓடும் வாகனத்தில் இருந்து கண்ணாடியூடு குதிக்க முயற்சிக்கிறார்..அப்பொழுது அருகே வந்த கனடியன் பொலிஸ் வாகனம் சடன் பிறேக் போட்டு இவர்கள் வந்த வண்டியை மறித்து நெடுக்ஸை தற்கொலை முயற்சியின்கீழ் கைது செய்வதாக சொல்லி கீழை இறக்க உடனடியாக கோமகன் அர்ஜினுக்கு போனை போட்டு விசயத்தை சொல்கிறார்.உடனே அர்ஜின் தான் கனடியன் ப்றைமினிஸ்றருடன் நிண்டெடுத்த படத்தை ஈமெயிலில் அனுப்புறன் அதைக்காட்டி நெடுக்ஸை விடுவிக்கும்படி ஆலோசனை சொல்கிறார்.கோமகன் ஒருமுறை சுற்ருமுற்றும்பார்த்து அர்ஜின் சொன்னதை தற்போதைய நிலையில் இங்கு சொன்னால் தனக்குதான் அடிவிழும் என்பதை உணர்ந்தவர் போன் இடையில் கட்டாகி விட்டதாக சொல்லி சமாளித்துவிடுகிறார்.

இதற்கிடையில் நெடுக்காலைபோவான் விசாரணை நடத்திக்கொன்டிருந்த அதிகாரிகளிடம் என்னால் பதில் எல்லாம் வாயல் சொலமுடியாது ஒருகொம்பியூட்டரும் கீபோட்டும் கொண்டுவாருங்கள் என்று அடம்பிடித்து வாங்கி ஆரம்பித்தவர் பந்திபந்தியாக எழுதிய பதில்களைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக கைவிலங்கை அவிட்டு விட்டதுடன் அந்த இடத்தில் நிற்காமல் ஓட்டம்பிடிக்கின்றனர்.

விடுதலைபெற்ற சந்தோசத்தில் நெடுக்ஸ் மீண்டும் வாகனத்தில் வந்து ஏறி இருந்தவாறு நான் எழுதினா...தாங்கமாட்டே, நாலு மாசம் தூங்கமாட்டே’ன்னு பாடவும் வாகனம் அர்ஜுன் வீட்டை வந்து சேரவும் சரியாக இருக்கிறது...

:D :D :D not more the green points ..................but i will back :lol:

:D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீலமேகம்! நீங்கள் எழுதின உரையாடலை பாக்க ஏதோ படம் பார்த்தமாதிரி இருக்கு :D ...கடைசி வசனங்கள் சொல்லி வேலையில்லை :D ...யாழ்களத்தின் நேரடி ரிப்போர்ட்டர் நீங்கள்தான் :)

  • கருத்துக்கள உறவுகள்

கயிறு போட்டு இலுப்பம் எண்டு பாத்தா இவங்கள் தள்ளிக்கிட்டு வந்த்திட்டாங்க

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் குளிச்சு ரெடியா இருக்க சொன்ன அர்ஜுன் அண்ணா எல்லாரையும் நயாகரா நீர் வீழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக கூறவே யாழ் கள கனடா உறவுகளையும் இணைத்த வாறு அணிகள் நயாகரா நீர்வீழ்ச்சியை நோக்கி புறப்படுகின்றன........

எல்லாரும் வயகார குடித்த மாதிரி உற்சாகத்தோடு இருக்க.......

  • கருத்துக்கள உறவுகள்

நாயக்கரா நீர் வீழ்ச்சியை கண்டதும் துள்ளிகுதித்த நந்தன் அண்ணா அய்யா நான் போய் நீந்த போறான் எண்டு சொல்லவும் தடுத்து நிறுத்திய சாத்திரி அண்ணா வேணாம் அரணாக்கொடி வேற இடுப்பில இல்லை நீ தான்டாலும் பிடிச்சு தூகேல்லாது எண்டு சொல்லவும் தமிழ் ஸ்ரீ அண்ணா தான் நீந்துவதர்க்காக கொண்டு வந்திருந்த ஒல்லி தேங்காய்களை எடுத்து கட்டிக்கொண்டு குதிக்க தயாரானார்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் குளிச்சு ரெடியா இருக்க சொன்ன அர்ஜுன் அண்ணா எல்லாரையும் நயாகரா நீர் வீழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக கூறவே யாழ் கள கனடா உறவுகளையும் இணைத்த வாறு அணிகள் நயாகரா நீர்வீழ்ச்சியை நோக்கி புறப்படுகின்றன........

எல்லாரும் வயகார குடித்த மாதிரி உற்சாகத்தோடு இருக்க.......

பையனும், குட்டியும்... தங்களுக்கு, நீந்தத் தெரியாது...

கையிலை, பொச்சுமட்டை உரிக்காத‌ தேங்காயை... கட்டி விடச் சொல்லி அடம் பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

பையனும், குட்டியும்... தங்களுக்கு, நீந்தத் தெரியாது...

கையிலை, பொச்சுமட்டை உரிக்காத‌ தேங்காயை... கட்டி விடச் சொல்லி அடம் பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்....

:lol: :lol: :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாயக்கரா நீர் வீழ்ச்சியை கண்டதும் துள்ளிகுதித்த நந்தன் அண்ணா அய்யா நான் போய் நீந்த போறான் எண்டு சொல்லவும் தடுத்து நிறுத்திய சாத்திரி அண்ணா வேணாம் அரணாக்கொடி வேற இடுப்பில இல்லை நீ தான்டாலும் பிடிச்சு தூகேல்லாது எண்டு சொல்லவும் தமிழ் ஸ்ரீ அண்ணா தான் நீந்துவதர்க்காக கொண்டு வந்திருந்த ஒல்லி தேங்காய்களை எடுத்து கட்டிக்கொண்டு குதிக்க தயாரானார்.......

தேங்காய் ஞாபகம், இரண்டு பேருக்கும்... ஒரே, நேரத்தில் வந்திருக்குதே.... சுண்டல். :D

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் ஞாபகம், இரண்டு பேருக்கும்... ஒரே, நேரத்தில் வந்திருக்குதே.... சுண்டல். :D

உரிச்ச அனுபவம் :lol:

வல்வை சகாறா தான் புன்ரகானாக்கு போகும்போது பிளைட்டில் குடுத்த சம்பியன் தந்தால்தான் நயக்காரா நீர்விழ்ச்சிக்கு வருவன் எண்டு அடம்பிடிக்க அர்ஜுன் தன் வீட்டில் இருந்த பழையவைனில் கொஞ்சம் தேசிப்புளிவிட்டு இதுதான் அந்த சம்பியன் எண்டு குடுக்க அதைக்குடித்துவிட்டு வலவை சகாரா அக்கா உற்சாகமாக நயக்கார போகும் அணியுடன் இணைந்து குத்தாட்டம் போட்டபடி செல்கிறார்..

இதைப்பாத்த சாத்தர் தனக்கு தக்கீலா வாங்கித்தரச்சொல்லி நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் அடம்பிடிக்க சுண்டல் தன் ஜபோனில் இருந்த சக்கீலா படத்தைக்காடி சாத்தரை பேய்க்காட்டி ஒருவாறு வாகனத்தில் ஏற்றி அழைத்துசெல்கிறார்.

கோமகன் தனக்கு நீச்சல் உடைதந்தால்தான் நயக்காராவில் குளிப்பேன் என்று முதலே நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் முரண்டுபிடித்ததால் கோமகனுக்கு அர்ஜுன் இதுதான் நக்மா பிரபுதேவாவின் படத்தில் போட்ட நீச்சல் உடை போனமுறை இந்தியா போனபோது வாங்கியது என்று மகனை நீச்சல் வகுப்புக் கூட்டிகொண்டுபோனபோது சுட்ட பழைய நீச்சல் உடைஒண்டை கொடுத்து வண்டியில் ஏத்த கோமகனும் மகிழ்ச்சியுடன் அதை மனந்துமனந்து பார்த்தபடி வானில் பின்சீற்றில் தனியாகப் போய் உடகாருகிறார்.

மல்லையூரன் வானில் இருந்தபடி இளையராச இசை நிகழ்ச்சிக்கு போறது சரியா தவறா எண்டு விவாதத்தை ஆரம்பிக்க நந்தன் எழும்பி நாங்கள் இப்ப நயக்கார போறதா வேண்டாம எண்டு ஆவேசமாய் கத்த மல்லை அமைதியாகிவிடுகிறார்..

நெடுக்ஸ் யாரும் தன்னை பாக்காத நேரம் வான் கண்ணாடியால் வீதியால் போகும் கண்ணிபெண்களை பாத்து யொள்ளுவிட்டுவிட்டு மற்ரவர்கள் பார்க்கும் நேரம் வேணாம் மச்ச்சான் வேணம் இந்தபொண்ணுங்க காதலின்னு பாடுகிறார..

இப்படியாக நயக்காராவை வந்தடைந்த ரீமிற்கு பின்னர் இடம்பெற்ர சம்பவங்கள்தான் மேல சுண்டல் எழுதியது..

402471_10150544788625376_1481327126_n.jpg

வந்த களைப்பிற்கு தண்ணியை அடியுங்கோ,சாப்பாடு பின்னால வருகுது?

  • கருத்துக்கள உறவுகள்

தீடிர் என்று அங்கு சுனாமி மாதிரி வந்த அலை அக்கா.....எல்லாரும் வரேக்க என்ன வீட்ட சொல்லிட்டே வந்தனிங்கள் திரும்பி வர மாட்டம் எண்டு......இங்க வந்து நீச்சல் அடிக்க இது என்ன வன்னிக் குளமே? அட பாவிங்களா இங்க குதிச்சா அமெரிகாலா தாண்டா போய் நிப்பிங்க அப்புறம் வலை போட்டு தேடினாலும் நீங்க கிடைக்க மாடிங்கல்டா எண்டு சொல்லவும் தமிழ் Sri அண்ணாவும் நந்தன் அண்ணாவும் மெதுவாக பம்ம தொடங்கிச்சினம்....

சரி எல்லாரும் வாங்க கிரிக்கெட் விளையாடுவம் எண்டு பையன் சொல்ல.....

வாத்தியார் தலைமையில் ஒரு அணியும் சஜீவன் தலைமையில் ஒரு அணியும் மொத தயாராகின்றார்கள்.....

நடுவார்க சுவி அண்ணாவும் ஒரு வெள்ளை தொப்பியை தலையில் போட்டவாறு தயாரானார் யாழ் கள 20 20 போட்டிக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உரிச்ச அனுபவம் :lol:

:D:icon_idea:

396448_10150544789560376_1342548831_n.jpg

வெட்டுங்கோ .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

402471_10150544788625376_1481327126_n.jpg

வந்த களைப்பிற்கு தண்ணியை அடியுங்கோ,சாப்பாடு பின்னால வருகுது?

பியர் இல்லாத, பார்ட்டியும்... ஒரு, பாட்டியா...

என்று, ஜேர்மனியில் இருந்து வந்திருந்த ஜீவா புறு,புறுக்க....

அர்ஜூன்... கூல் டவுன், கூல் டவுன் என்று சொல்லி...

தனது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து... பியரை கொண்டு வாறார்.

396448_10150544789560376_1342548831_n.jpg

வெட்டுங்கோ .

இதில எதை முதல்ல சாப்பிடுறதெண்டு நந்துவும் கோவும் கன நேரம் குழம்பிபோய் நிண்டவை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.