Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

தும்பளையான், உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக வைத்துள்ளீர்கள், பாராட்டுக்கள்

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118692&page=2

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான், தனது சொந்த அனுபவங்கள் மூலம் தனது பக்கத்து வாதத்தை, கொஞ்சம் நிமிர்த்தி இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்! பகலவன் தனது வாதங்களை முன்வைத்தார் என்பதிலும் பார்க்க, அவர் அந்த வாதங்களாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்! அவ்வளவுக்கு உணர்வில் ஊறி நிற்கின்றன அவர் முன்வைத்த அவரது வாதங்கள்!  இருவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்!

 

காரியமே கண்ணாகிச்,

சூரியனுக்கே கண்கள் கூசும்,

பிரகாசத்தின் ஒளியோடு,

இசைக்கலைஞன் எனும் காளை,

களம் நோக்கி விரைகிறது! :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாலி அணியின் வாதங்கள் இயல்புபூர்வமாக இருக்க.. இசையணியின் வாதம்.. கொஞ்சம் பிந்தங்கித்தான் போகிறது. நல்ல உறுதியான வாதங்கள் தும்ஸ்..! :)

'சிந்தனைச் சூறாவளி' பட்டி மன்றத்தை ஒரு கலக்குக்  கலக்கிட்டு ஓய்ந்துள்ளது.

தும்பளையானின் வாதம் யதார்த்தமான நிலையைக் தொட்டுக்  காட்டுகிறது.
 

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல திறமாக வாதாடுகிறார்கள்.  பாராட்டுகள்.

'தினப்படி' முடிந்ததால் விருப்பு வாக்கை சிலரிற்குப் போட முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதனுடன் அவிண்ட வாத்தியாரின் வேட்டியை வாத்தியார் அண்ணா

இன்னமும் கட்டவில்லையாம் என்று மேடைக்கு

பின்புறம் பேசிக்கொள்கிறார்கள்...


யாரப்பா இந்த விசையத்தைப் போட்டுக்கொடுத்தது :lol:  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய் நன்றாக இருக்கிறது. நல்ல  காலம் சகாராவிடமும் நிழலியிடமும் தப்பி வந்ததே பெரிய காரியம். :D :D

 

படி மன்றத்தில் பங்குபற்றும் அனைவருமே ஏட்டிக்குப் போட்டியாக வெளுத்து வாங்குகின்றனர். யாரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.



பட்டிமன்றத்தைச் சோர்வடைய விடாமல் நாங்கள் நித்திரை கொண்டாலும் தான்
தூங்காமல் பாத்துக்கொண்டு அப்பப்ப எம்மையும் எழுப்பிவிடும் சுண்டலுக்கும்
நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

நமது Australia தேசத்து இளவரசன் தும்பளையான் அழகா எதிர் கட்சியினரின் வாதங்களை எல்லாம் வெட்டி ஆடி கைதட்டல்களை அள்ளி சென்றிருக்கின்றார் வாழ்த்துக்கள் தும்ப்ஸ் :D

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், சுபேஸ் & தும்பளையான் அனைவரினதும் வாதங்களும் அருமை

 

சாத்தண்ணா சொன்ன மாதிரி பாப்பையாவின் பட்டிமன்றம் மாதிரி எங்கள்  உறவுகள் கலக்கிக்கொண்டிருக்கின்றார்கள்

 

பாராட்டுக்கள் அனைவருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், சுபேஸ் & தும்பளையான் அனைவரினதும் வாதங்களும் அருமை

 

சாத்தண்ணா சொன்ன மாதிரி பாப்பையாவின் பட்டிமன்றம் மாதிரி எங்கள்  உறவுகள் கலக்கிக்கொண்டிருக்கின்றார்கள்

 

பாராட்டுக்கள் அனைவருக்கும்

 

உடையார் அது பாப்பையா அல்ல.. லியோனி.

 

முடியல்ல...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே பட்டி மன்றம் விறு விறுப்பான கட்டத்தை அடைந்திருக்கின்றது இரண்டு அணியிலும் வாதங்கள் சூடு பறக்க, மெசோ அக்கா சுட்ட தோசையில் ஆவி பறக்க...... அதை எடுத்த நம்ம நந்தன் அண்ணா நல்ல உறைப்பா சம்பலும் செஞ்சு தந்தா தான் சாப்பிடுவன் என்று மேடையில் நின்று அடம்பிடிச்சிட்டு நிக்க பட்டிமன்றம் செம ரணகளமாய் சென்று கொண்டிருக்கின்றது.......:D

  • தொடங்கியவர்

இந்தப் பட்டிமன்றத்தை நடத்தச் சொல்லி  நிர்வாகமும் சுண்டலும் கேட்டபொழுது நான் சம்மதித்ததிற்கு ஒரேயொருகாரணம் என்னவென்றால் , யாழ் இழந்த பழைய ஜம்பவான்கள் குருவி , குறுக்காலைபோவான் , முகத்தார் , தயா , அஜீவன் , சயந்தன் , ரசிகை , ரமா , தமிழினி , சந்திரவதனா ,ஜம்முபேபி , சக்கடத்தார் , மதன் , இளைஞன் , ராவணன் என்று  எல்லோருமே இந்தப்பட்டிமன்றத்தின் மூலம் மீள இணையவேண்டும் என்பதே . அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று வருவார்களா?????????

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து சிறிது நேரம் எமது பார்வையாளர்களுக்கு கிச்சு கிச்சு மூட்ட... எமது புலநாய் மேலதிக தகவல்களை திரட்டி களம் வரும்வரை சில நகைச்சுவை துணுக்குகள்.......

சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க :D

அந்நியன்

அந்நியன் : தினமும் நீ பஸ் ல டிக்கெட்

எடுக்கமா வரியே உனக்கு இது தப்புன்னு

தெரியல

மற்றவர் : முடிய விலகிட்டு பாரு மூதேவி

நான் கண்டக்டர் ..........

:(:D

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை ஒன்று மட்டும்

இருந்தால் போதும்.....

எவ்வளவு கூட்டம் இருந்தாலும்

கோவிலில் சுண்டல் -பொங்கல்

வாங்கி விடலாம் ..

நம்பிக்கையோட இருங்க.

:D :d

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பட்டிமன்றத்தை நடத்தச் சொல்லி நிர்வாகமும் சுண்டலும் கேட்டபொழுது நான் சம்மதித்ததிற்கு ஒரேயொருகாரணம் என்னவென்றால் , யாழ் இழந்த பழைய ஜம்பவான்கள் குருவி , குறுக்காலைபோவான் , முகத்தார் , தயா , அஜீவன் , சயந்தன் , ரசிகை , ரமா , தமிழினி , சந்திரவதனா ,ஜம்முபேபி , சக்கடத்தார் , மதன் , இளைஞன் , ராவணன் என்று எல்லோருமே இந்தப்பட்டிமன்றத்தின் மூலம் மீள இணையவேண்டும் என்பதே . அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று வருவார்களா?????????

உங்களை போல எனக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் அவாவும் அதுவே ஒரு பாடசாலையில் படித்த பழைய மாணவர்கள் ஓன்று கூடவது போல அந்த யாழ் கள ஜாம்பவான்கள் எல்லாம் மீண்டும் களம் கண்டு யாழ் என்னும் இந்த தேரை ஓன்று கூடி இழுக்க வேண்டும் என்பது வருவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் குருவிகள் களத்தில் மறுநாமம் தரித்து பறந்து திரிவதால் அவரை இந்த பட்டியலில் சேர்க்காமல் அவருக்கு பதிலா நெல்லையன் அண்ணாவை சேர்க்கலாம்

சோழியான் அண்ணா அவரும் அடிக்கடி களம் வர வேண்டும்

இந்த உறவுகள் பட்டி மன்றின் இறுதி நாளன்று வந்தாவது இந்த யாழ் கள பட்டிமன்ற நடுவர்களை கௌவ்ரவிக்க வேண்டும்

இவர்களுடன் கனடாவில் இருந்து

அருவி

நிதர்சன்

தூயவன்

மற்றும் கவிதன்

கந்தப்பு

பிருந்தன்

ப்ரியசகி

அணித்தா

விஷ்ணு

ஜனனி

நித்திலா

  • கருத்துக்கள உறவுகள்

இதில் குருவிகள் களத்தில் மறுநாமம் தரித்து பறந்து திரிவதால் அவரை இந்த பட்டியலில் சேர்க்காமல் அவருக்கு பதிலா நெல்லையன் அண்ணாவை சேர்க்கலாம்

சோழியான் அண்ணா அவரும் அடிக்கடி களம் வர வேண்டும்

இந்த உறவுகள் பட்டி மன்றின் இறுதி நாளன்று வந்தாவது இந்த யாழ் கள பட்டிமன்ற நடுவர்களை கௌவ்ரவிக்க வேண்டும்

இவர்களுடன் கனடாவில் இருந்து

அருவி

நிதர்சன்

தூயவன்

மற்றும் கவிதன்

கந்தப்பு

பிருந்தன்

ப்ரியசகி

அணித்தா

விஷ்ணு

ஜனனி

நித்திலா

 

பிருந்தன் இங்கே பெரிய பதவியில் இருக்கார் சார்.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

பிருந்தன் இங்கே பெரிய பதவியில் இருக்கார் சார்.. :D

ஓ அவரா நீங்க?

இல்லை உங்களுக்கு நேரடியா தெரியுமா? :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓ அவரா நீங்க?

இல்லை உங்களுக்கு நேரடியா தெரியுமா? :D

 

எனக்கு என்ன சார் பதவி இருக்கு? :D

 

அவர் யார் என்பதற்கு நம்பகத்தன்மையுடன் கூடிய சூழ்நிலைச் சான்று (Credible Circumstantial Evidence) இருக்கு..! :lol:

 

இந்தப் பட்டிமன்றத்தை நடத்தச் சொல்லி  நிர்வாகமும் சுண்டலும் கேட்டபொழுது நான் சம்மதித்ததிற்கு ஒரேயொருகாரணம் என்னவென்றால் , யாழ் இழந்த பழைய ஜம்பவான்கள் குருவி , குறுக்காலைபோவான் , முகத்தார் , தயா , அஜீவன் , சயந்தன் , ரசிகை , ரமா , தமிழினி , சந்திரவதனா ,ஜம்முபேபி , சக்கடத்தார் , மதன் , இளைஞன் , ராவணன் என்று  எல்லோருமே இந்தப்பட்டிமன்றத்தின் மூலம் மீள இணையவேண்டும் என்பதே . அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று வருவார்களா?????????

 

 

உங்கள் பலரின்ஆதங்கம் புரிகிறது.

 

இவர்களில் பலருடன்தற்போதும்தொடர்பில்இருப்பவன் என்ற வகையில் இவர்களில் பலர் யாழுடன் இணைந்தே இருக்கிறார்கள்.

 

ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

 

பங்காளிகளாக வேண்டும் என்ற உங்களது எதிர்பார்ப்புடன் நானும் இணைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன சார் பதவி இருக்கு? :D

அவர் யார் என்பதற்கு நம்பகத்தன்மையுடன் கூடிய சூழ்நிலைச் சான்று (Credible Circumstantial Evidence) இருக்கு..! :lol:

அந்த நாமகரம் என்னவோ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எல்லாம் சரி மை அக்கா நீங்க உங்க எழுத்தின் அளவை கூட்டிநிங்க என்றா எங்களுக்கு நல்லா இருக்கும் :D

 

நீங்கள் என்ன சொல்றிங்கள் . விளக்கமாய் சொல்லுங்கோ.

தும்பளையானுக்கும் சுபேஸ் தம்பிக்கும் பாராட்டுக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பெரிய சைஸ் ஆ இருந்தா நல்லா இருக்கும், சின்னதா இருந்திச்சா அதான் கஷ்டமா போய்டிச்சு......அதாங்க உங்க எழுத்தோட அளவு இப்ப ஓகே

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் அது பாப்பையா அல்ல.. லியோனி.

 

முடியல்ல...! :lol:

 

 

ஏன் திண்டுக்கல் லியோணி மாதிரி சாலமன் பாப்பையா என்று ஒரு பட்டிமன்ற நடுவர் இருக்கிறார் தெரியாதா உங்களுக்கு :D

யாழ் பட்டிமன்ற நடுவர்களிடம் ஓர் விண்ணப்பம்,

 

இரண்டு அணியினரும் தமது வாதங்களை வைத்து முடிவுரையையும் நிகழ்த்திய பின்னர், எந்த அணியினருக்கும் ஆதரவு தெரிவிக்காது இந்த பட்டிமன்றத்தின் விவாதங்களை பார்வையிடும் நாம் (ஆர்வம் உள்ள ஏனைய யாழ்கள உறவுகள்) விவாதம் சம்மந்தமாய் தமது தனித்தனி நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் நல்லாய் இருக்கும், பட்டிமன்றமும் முழுமையானதாய் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

எமது வாதங்களும் கூறப்பட்டபின்னர் நடுவர்கள் தமது தீர்ப்பை கூறுவது சிறந்தது. அணித்தலைவர்களின் முடிவுரை நிகழ்த்தப்பட்டபின்னர் எமக்கு ஆகக்குறைந்தது சுமார் ஒரு மணித்தியால கால இடைவெளி தந்தால் அதனுள் நாம் ஏற்கனவே தயாராய் வைத்துள்ள எமது பார்வையை/வாதத்தை முன்வைக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
மண்டபத்திற்கு பின்னால் அங்கு என்ன சத்தம் :) யாரிட்ட அடி வேண்டி :lol: சுண்டல் இப்படி அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.