Jump to content

யேர்மன்; தமிழ் மக்களுடன் செந்தமிழன் சீமான் சந்திப்பு;அரங்கை நிறைத்த மக்கள்(படங்கள் இணைப்பு)


Recommended Posts

 

v-seemangermaninewss%20%2818%29.jpgசெந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக யேர்மனிற்கும் வருகை தந்திருந்தார்.உணர்வுள்ள யேர்மன் தமிழ் மக்கள்,பெரும் திரளாக பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்து செந்தமிழன் சீமான் அவர்களை மதித்து வரவேற்றார்கள்.

 

 

 

செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த சந்திப்பின்போது நிகழ்ந்த நிகழ்வுகள்.

 

 

v-seemangermaninewss%20%285%29.jpg

 

 

தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களிற்கு செந்தமிழன் சீமான் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதுடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
 

 

 

 

 

v-seemannngermanii%20%284%29.JPG

 

 

 

அவரைத் தொடர்ந்து பொதுமக்களும் ஈகியரிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழீழத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புலம்பெயர் ஈழத்தமிழர்களிற்கு தமிழகம் உறுதுணையாக நிற்கும் என செந்தமிழன் சீமான தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைக்கான போரை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறும் அதற்கு தமிழகம் என்றும் துணைநின்று போராடும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சீமான் நாம்தமிழர் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கிக் கூறியிருந்தார். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் புரட்சிபற்றியும் சீமான் விளக்கிக் கூறியிருந்தார்.

அருகாமையில் உள்ள பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல தமிழர்கள் வந்திருந்ததையும் தாம் வசிக்கும் நாடுகளிற்கும் வருமாறும் சீமானிடம் வேண்டுகோள் வைத்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

சிறப்புரையாற்றிய பின்னர் சீமானுடன் வந்திருந்த மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். மக்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்தார் சீமான்.

 

 

 

 

 

v-seemangermaninewss%20%281%29.jpgv-seemangermaninewss%20%2817%29.jpgv-seemangermaninewss%20%288%29.jpgv-seemangermaninewss%20%289%29.jpgv-seemangermaninewss%20%282%29.jpgv-seemangermaninewss%20%284%29.jpgv-seemangermaninewss%20%2811%29.jpgv-seemangermaninewss%20%2813%29.jpgv-seemangermaninewss%20%2814%29.jpgv-seemangermaninewss%20%2812%29.jpgv-seemangermaninewss%20%2815%29.jpgv-seemangermaninewss%20%2819%29.jpg

 

 

 

 

v-seemangermaninewss%20%2818%29.jpgv-seemangermaninewss%20%2822%29.jpg

www.irruppu.com

Link to comment
Share on other sites

ஒப்பினிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங்தான் சரியில்லை

நான் படங்களை சொன்னேன்

 

என்ன சபேசன் அண்ணா தமிழ் தமிழ் என்று மொழி வளர்ச்சிக்காக உயிரையே குடுக்கிற நீங்கள் இப்பிடி ஆங்கிலக் கலப்பிலை எழுதுறது கொஞ்சம் இடிக்குதே...

 

தொடக்கம் நல்லாயிருந்துது முடிப்புச் சரியல்லை என்று போட்டிருக்கலாமே?

Link to comment
Share on other sites

உண்மையில் எல்லாம் மாறும்   என்கின்ற என் நம்பிக்கை உண்மை ..................................

சில வருடங்களுக்கு முன் கிற்றார் வாசிப்பதற்காக யேர்மன்  தமிழீழம் இசைக்குழுவினர் என்னை அடிக்கடி அழைப்பார்கள் .....................யேர்மனியில் பல மாவீரர் தின நிகழ்வுகளில் நான் அன்று   பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளதை பார்க்கும் பொது மனம் நிறைவடைகிறது ....அது மட்டுமல்லாமல் எதோ ஒரு செய்தியையும் சொல்கிறது .இணைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் .தோழா ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பினிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங்தான் சரியில்லை

நான் படங்களை சொன்னேன்

 

அதைத்தான் நானும் உங்களுக்கு சொல்கின்றேன்

ஓப்பினிங் நல்லாத்தான் இருக்கு(இங்கு நீங்கள் ஆரம்பித்து வைக்கும் இந்த விவாதம்) :rolleyes:

 

ஆனால் பினிசிங் உங்களுக்கு ஏற்றது போல் அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்காது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசாரியின் நடத்தை சரியில்லாவிட்டாலும் அந்தப் பூசாரி பூசை புரியும் கோவிலில் ஒரு திருவிழா என்றால் பக்தர்கள் கூட்டம் ஓகோ என்றிருக்கும். அப்படித்தான் ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்த, புலிகளின் முன்னைய ஜேர்மன் பொறுப்பாளர்களைப் போட்டுக்கொடுத்து இன்று ஜேர்மன் பொறுப்பாளராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட

'சிறீரவி' என்பவரால் (இறுதிப் படத்தில் இருப்பவர்) சீமான் வரவழைக்கப்பட்டதும் அன்று பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளது. இந்த மக்கள் கூட்டம் சீமானுக்காக கூடியதே தவிர முன்புபோல நடைபெறும் போராட்ட நிகழ்வுகளுக்கு கூடும் என்பதில் ஐயப்பாடுகள் உண்டு. ஜேர்மனியில் பழைய பொறுப்பாளர்களின் அழுத்தங்களற்ற புதிய பொறுப்பாளர்கள் தோற்றம் கொள்ளும்வரை மக்களின் நம்பிக்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் 23.03.2013 அன்று 17 மணிக்கு Möhringer Str.56, 70199 Stuttgart, Germany யில் இந்தச் சிறீரவி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 06 பொதுமக்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்குப்பிரச்சினை ..இனம் அழிந்தாலும் விடமாட்டர்கள் போலதெரியுது   எந்த ஒரு உணர்வும்  கொழுந்துவிட ஆரம்பித்ததும்...கல்லுக் குத்த ஆரம்பித்துடுவங்கள்..



உண்மையில் எல்லாம் மாறும்   என்கின்ற என் நம்பிக்கை உண்மை ..................................

சில வருடங்களுக்கு முன் கிற்றார் வாசிப்பதற்காக யேர்மன்  தமிழீழம் இசைக்குழுவினர் என்னை அடிக்கடி அழைப்பார்கள் .....................யேர்மனியில் பல மாவீரர் தின நிகழ்வுகளில் நான் அன்று   பார்த்த அந்த மக்கள் கூட்டம் மீண்டும் இன்னொரு தடவை கூடியுள்ளதை பார்க்கும் பொது மனம் நிறைவடைகிறது ....அது மட்டுமல்லாமல் எதோ ஒரு செய்தியையும் சொல்கிறது .இணைப்பிற்கு ஆயிரம் நன்றிகள் .தோழா ..................

எந்த ஒரு உணர்வும் பொங்கியெழ விடமாட்டார்களே...இன்னும்  _ _ _ _ பிரச்சினை முடியலைபோலை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும். 
    • யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
    • நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர் 8 சுற்றில் நுழைந்தது பங்களாதேஷ் 17 JUN, 2024 | 12:17 PM   (நெவில் அன்தனி) நேபாளத்துக்கு எதிராக சென் வின்சன்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் நேற்று (16) இரவு நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டது. இப் போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்டே பங்களாதேஷ் வெற்றி பெற்றது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கடும் சிரமத்துக்கு மத்தியில் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. 7 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 5 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியதால் பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குஷால் மல்லா (27), தீப்பேந்த்ரா சிங் அய்ரீ (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், அவர்களது இணைப்பாட்டம் முடிவுக்கு வந்த பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. நேபாளத்தின் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி 4 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தன்ஸிம் ஹசன் சக்கிப் https://www.virakesari.lk/article/186257
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.