Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு தேவையான தீர்மானம்!

நேரகாலம் உணர்ந்து அடுத்த மைல்  கல்லை நகர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களிற்கு நன்றிகளைத்தெரிவித்து கொள்கின்றோம். 

இதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிய தமிழக மாணவர்கள் என்றும் எம் மனதில் நிலைத்திருப்பார்!

பல சவால்களை எதிர்கொண்டு வேங்கையென வீறுநடை போட்ட அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை!!!

 

மாணவச் செல்வங்களுக்கு ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள், தமிழ் ஊடகவியலாளர்கள்,  தமிழக காவல்துறையினர் முதலிய அனைவருக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிய தமிழக மாணவர்கள் என்றும் எம் மனதில் நிலைத்திருப்பார்!

பல சவால்களை எதிர்கொண்டு வேங்கையென வீறுநடை போட்ட அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை!!!

மாணவச் செல்வங்களுக்கு ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழக காவல்துறையினர் முதலிய அனைவருக்கும் நன்றிகள்!

இவர்களுடன்

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்

வைகோ

நெடுமாறன் அய்யா

சீமான்

வேல்முருகன்

புதிய தலை முறை தொலைகாட்சி

திருமுருகன் மே 17

மற்றும் அனைவருக்கும்

நன்றி நன்றி நன்றி

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிய தமிழக மாணவர்கள் என்றும் எம் மனதில் நிலைத்திருப்பார்!
பல சவால்களை எதிர்கொண்டு வேங்கையென வீறுநடை போட்ட அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை!!!
மாணவச் செல்வங்களுக்கு ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள், தமிழ்
ஊடகவியலாளர்கள், தமிழக காவல்துறையினர் முதலிய அனைவருக்கும் நன்றிகள்!


இவர்களுடன்
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்
வைகோ
நெடுமாறன் அய்யா
சீமான்
வேல்முருகன்
புதிய தலை முறை தொலைகாட்சி

மற்றும் அனைவருக்கும்


நன்றி நன்றி நன்றி

 

வரலாறு  உங்களைப்பதிவு செய்யும்

நன்றி ஜெயலலிதா அம்மையாருக்கும் தமிழ் நாட்டுs சட்டசபை பிரதிநிதிகளுக்கும்.
இது சுப்பிரமணியஆசாமிக்கு வயிற்று வலியைக்கொடுக்கப் போகிறது.

இதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிய தமிழக மாணவர்கள் என்றும் எம் மனதில் நிலைத்திருப்பார்!


மாணவச் செல்வங்களுக்கு ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழக காவல்துறையினர் முதலிய அனைவருக்கும் நன்றிகள்!

இவர்களுடன்

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்

வைகோ
நெடுமாறன் அய்யா
திருமுருகன் 
 சீமான்

வேல்முருகன்
புதிய தலை முறை தொலைகாட்சி

மே 17 இயக்கம்
மற்றும் ஈழ ஆதரவு அனைத்து கட்சிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்

நன்றி நன்றி நன்றி           i

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிய தமிழக மாணவர்கள் என்றும் எம் மனதில் நிலைத்திருப்பார்!

பல சவால்களை எதிர்கொண்டு வேங்கையென வீறுநடை போட்ட அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை!!!

மாணவச் செல்வங்களுக்கு ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழக காவல்துறையினர் முதலிய அனைவருக்கும் நன்றிகள்!

இவர்களுடன்

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்

வைகோ

நெடுமாறன் அய்யா

சீமான்

வேல்முருகன்

புதிய தலை முறை தொலைகாட்சி

மற்றும் அனைவருக்கும்

நன்றி நன்றி நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்

விடியலின் வெளிச்சம்’ ஜெயலலிதா.. வைகோ பாராட்டு மழை

சென்னை: தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததற்காக ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழருக்கு விடியல் ஏற்பட, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள தீர்மானம், வரலாற்றுப் புகழ்மிக்க சிறப்புக்கு உரியது ஆகும்.

துன்ப இருளில் துயரத்தில் பரிதவிக்கும் ஈழத்தமிழருக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு ஆகும் என்பதால், 1976 மே 14 இல், வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில், ஈழத்தமிழர்கள் அனைவரும் கூடி ஒருங்கிணைந்து, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகச் செய்த பிரகடனத்தின் வழியிலும், பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் வீரம் செறிந்த போர் நடத்தி, உயிர்த்தியாகங்கள் செய்து, கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தை, சிங்கள அரசு சிதைக்க முனைந்தபோதும், அதை நிர்மாணிக்கின்ற விதத்தில், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற தீர்மானத்துக்கு வரலாறு பொன் மகுடம் சூட்டும்.

சுதந்திரத் தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இதே தீர்மானத்தை, இந்திய நாடாளுமன்றமும் நிறைவேற்றும் நாள் வரும். அனைத்து உலகம், அதைச் செயல்படுத்தும் நாளும் வந்தே தீரும். விடியலின் வெளிச்சத்தைத் தரும் தீர்மானத்தை முன்வைத்து நிறைவேற்றிய, தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், தமிழகச் சட்டப்பேரவைக்கும், தரணி எங்கும் வாழும் தமிழர்கள் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என வைகோ கூறியுள்ளார்.

Thatstamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து பாண்டிச்சேரியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

 

அதற்கு அப்பால் சில ஆதரவு நாடுகளை உலகத்தமிழர்கள் இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்ற வைக்கவேண்டும்.

இதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிய தமிழக மாணவர்கள் என்றும் எம் மனதில் நிலைத்திருப்பார்!

பல சவால்களை எதிர்கொண்டு வேங்கையென வீறுநடை போட்ட அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை!!!

மாணவச் செல்வங்களுக்கு ஆதரவு வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழக காவல்துறையினர் முதலிய அனைவருக்கும் நன்றிகள்!

இவர்களுடன்

தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்

வைகோ
நெடுமாறன் அய்யா
சீமான்
வேல்முருகன்
புதிய தலை முறை தொலைகாட்சி
திருமுருகன் மே 17
மற்றும் அனைவருக்கும்

நன்றி நன்றி நன்றி

ஜெயலலிதா அம்மையாருக்கும் தமிழ் நாட்டு சட்டசபை பிரதிநிதிகளுக்கும்.
இப்படியான நிலைமையை ஏற்படுத்த கடுமையாக உழைத்த மாணவச்செல்வங்களுக்கும் நன்றிகள்   

அடுத்து பாண்டிச்சேரியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

 

அதற்கு அப்பால் சில ஆதரவு நாடுகளை உலகத்தமிழர்கள் இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்ற வைக்கவேண்டும்.

 

இதற்கான முயற்சிகள் எல்லா கட்சிகளின் சார்பாக எடுக்கப்பட்டுவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் பாண்டியிலும் இம்மாதிரியான தீர்மானம் நிறைவேற்றப்படும்.

 

 

தமிழக முதல்வரை இந்நிலையை எடுக்க வைத்த அனைத்து தமிழக மாணவர்களுக்கு நன்றிகள்.

இந்த தீர்மானம் எமது அரசியலில் மிக பெரியதொரு திருப்பம் .மிகவும் கன கச்சிதமாக அவதானமாக தயாரிக்கபட்ட அறிக்கை

ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்ல முழு தமிழினமும் கடமைப்பட்டிருக்கு .

இதுவும் ஒருவித அரசியல்தான் என்பது அடிக்கடி கருணாநிதியின் பெயர் உச்சரிக்கபட்ட இடங்களை பார்த்தால் விளங்கும் .அதை பற்றி நாங்கள் அக்கறை படதேவையில்லை அது அவர்களுக்கான அரசியல் .

இப்படியான ஒரு அறிக்கை உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் பெறுமதிவாய்ந்த தீர்மானம் இது! இந்த சாதனைக்கு கருவியாக இருந்த மாணவர்களுக்கும், ஏனயவர்களுக்கும், பொறுப்பான ஊடகங்களுக்கும், எமது இதயம் கனிந்த நன்றிகள்!

முதலமைச்சரின் பொறுப்பான இந்தப் பணி உலகதமிழினத்தின் பாராட்டுதலுக்கும், நம்பிக்கைக்கும் உரியது!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தீர்மானம்.  இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஏனைய மானில முதல்வர்களும்  குரல் கொடுக்கப் பண்ணவேண்டிய அரசியலையே  அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டும்.ஆனால் தமீழத்திற்கான வாக்கெடுப்பு என்பது  தொடர்ந்து வலியுறுத்தப்பட்டால்தான்   தமிழர்களிற்கு  பிரச்சனையற்ற நிம்மதியான  அதிகார பரவலாக்கலுடன் கூடிய காவல்த்துறை   காணி அதிகாரம் உள்ளடக்கிய தீர்வு ஆவது கிடைக்கும்.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த ஜெயலலிதாவை வாழ்வுரிமை கட்சி பாராட்டுகின்றது

 

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த ஜெயலலிதாவை வாழ்வுரிமை கட்சி பாராட்டுகின்றது. image2.png

 

மிகச் சிறப்பான தீர்மானம். இதற்குக் காரணமாக இருந்த மாணவச்செல்வங்களுக்கு வணக்கங்கள், நன்றிகள்.

 

உலகத்தமிழர்களின் உச்சமான குரலாக ஒலிப்பதற்கான தகைமைகொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதனை

 

நிறைவேற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எமது நன்றிகள்.

பொது வாக்கெடுப்பு தமிழீழத்தின் விடுதலைக்காக
நடத்தப்பட வேண்டும் , இலங்கை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும்
என்கிற தமிழக சட்டசபை தீர்மானத்தினை வரவேற்போம். இது தமிழர்களின்
உணர்வுகளை பிரதிபலிக்கும் தமிழக சட்டசபை தீர்மானம்.... தமிழக சட்டசபை
தீர்மானத்தினை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வந்தாலும், இது தமிழ்ச்
சமூகத்தின் வெற்றி.. தொடர்ந்து போராடுவோம்..... தமிழீழத்தினை வெல்வோம்.

 

முகநூலில் .......................  திருமுருகன் காந்தி  / மே 17 இயக்கம்.

https://www.facebook.com/thirumurugan.gandhi

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பு2 - இலங்கையை நேச நாடாக தொடர்ந்தும் கருத முடியாது என தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

 
 

 

tamilnad_CI.jpg

 

 

இலங்கையை நேச நாடாக தொடர்ந்தும் கருத முடியாது என தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இலங்கையை இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் நட்பு நாடாகக் கருதி செயற்படக் கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் தமிழீழத்தை அமைப்பதது தொடர்பான தீர்மானம் ஒன்றை இந்திய மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டுமென கோரியுள்ளார். தமிழக சட்ட சபையில் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

 

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தி, தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை விவகாரம் குறித்து போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென ஜெயலலிதா கோரியுள்ளார்.

தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

27-03-2013 -08:45

 

தனித் 'தமிழீழம்' நாடு அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் தொடரும் மாணவர்கள் போராட்டம் பற்றி சிறப்பு விவாதம் நடைபெற்றது.

பின்னர் சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அவர் முன்மொழிந்த தீர்மானத்தில், தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இல்லாமல், உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை என்றார் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை "நட்பு நாடு" என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்.

இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்.

தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும் ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு "தனி ஈழம்" குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தினை சட்டசபை ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

ஒன்இந்தியா.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/90121/Default.aspx

காலத்திற்கேற்ற பெறுமதியான செயல். நன்றிகள் பல

 

தமிழரின் வடகிழக்கு மாகாணங்களை  தமிழீழ மாநிலம் என அழைக்க தமிழகமுதல்வர் முன் வரவேண்டும். , மத்திய அரசும் வடகிழக்கு மாகாணத்தை தமிழீழ மாநிலம்   என சொல்லாடல்   பாவனைக்கு கொண்டு வர  வற்புறுத்த வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையாக ஒலிக்கும் குரல்களே!! மாணவ மணிகளே!!

நன்றி.....

 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்த 'அம்மாவுக்கு நன்றி!! நன்றி !நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த மாணவ செல்வங்களுக்கும், 

இவர்களுடன்
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்,வைகோ,நெடுமாறன் அய்யா
சீமான் வேல்முருகன் புதிய தலை முறை தொலைகாட்சி
திருமுருகன் மே 17
மற்றும் அனைவருக்கும்

நன்றி          

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.