Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளிதரனின் பதவி பறிபோனது!

Featured Replies

தமிழின துரோகியின் பதவி பறிபோனது!

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013 16:03
karunaa.jpg
ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்ததிலிருந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அதன்போது அவருக்கு ஜனாதிபதி அவர்களினால் கட்சியின் உபதலைவர்கள் இருவரில் ஒருவராக நியமனம் வழங்கி அவரை கட்சியின் உயர் பீட உறுப்பினராக செயற்படுத்தி வந்தார்.

அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்றதன் பின்பு கட்சியின் உள்ளார்ந்த ரீதியாக பல மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதில் பிரதான ஒரு அங்கமாக ஸ்ரீலஙகா சுதந்திரக் கட்சியன் உபதலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த விநாயகமூர்த்தி முரளிதரனை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் அப்பதவியினை தற்போது பதவி வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கத்திட்டம் தீட்டியுள்ளதாகவும் மேற்படி கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=23312:2013-04-25-16-03-54&catid=43:normal-news&Itemid=18

 

Edited by நிழலி
தலைப்பில் மாற்றம்

அடுத்து இவர் சிங்கள இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கவும் படலாம். அதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன என கொத்தா அறிவிப்பார்  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பதவியையும் கூடிய விரைவில் பறித்து விடுவார்கள்.இவரின் தேவை சிங்களத்துக்கு இல்லாத போது இவரின் பதவிகள் பறிபோதல் நியதி.

 

ஏன்ன போனாலும் கருணாவின் உயிர்போகவில்லை .மந்திரியாக வேறு வந்துவிட்டான்.

அப்ப கூப்பிடேக்க வன்னிக்கு போயிருந்தால் இப்ப அடுத்த மாத்தையாவாகி மறந்திருப்பம் .

  • தொடங்கியவர்

ஏன்ன போனாலும் கருணாவின் உயிர்போகவில்லை .மந்திரியாக வேறு வந்துவிட்டான்.

அப்ப கூப்பிடேக்க வன்னிக்கு போயிருந்தால் இப்ப அடுத்த மாத்தையாவாகி மறந்திருப்பம் .

 

கயவனின் கையில் வதையுண்டு வல்லுறவுக்கு ஆளாகி கொலைபட போகும் நேரம் அந்த வல்லுறவில் இருக்கும் இன்பத்தை ரசி என்று கருணாவுக்கு ஒருவர் பாடம் கொடுக்க முடியுமானால் PLOTE யே காட்டுக்கொடுத்துவிட்டு ஓடியதாக பெருமை பேசும் உங்கள் ஒருவனால்தான் முடியும். அந்த மானம் கெட்ட கழுதை இருந்த இயத்தில் சாதரண போராளிகள் கூட கழுத்தில் குப்பியணிபவர்கள்.

 

கருணாவை எக்காரணம் கொண்டும் இன்றைய சூழலில் இலங்கை அரசு கைவிடாது.

 

தமிழ் முஸ்லிம் மக்களிற்கிடையில் பிரிவினையை மேலும் அதிகரிக்கவும், வடக்கு, கிழக்கு  பகுதிகளிற்கிடையே பிரதேசவாதத்தினை வளர்க்கவும், போர்க்குற்றச்சாட்டின் தீவிரத்தினை நீர்த்துப் போகச் செய்யவும், சிறுபான்மை  இனங்களுக்கு எதிரான இன்னோரன்ன அரசியல் இராணுவ நடவடிக்கைகளை எடுக்கவும் கருணாவும் கருணாவைப் போன்ற டக்ளசும், இவர்களது ஆதரவாளர்களும் இலங்கை அரசுக்கு மிகவும் அவசியம். இவர்களை இன்னும் தூக்கி வைத்து அழகு காட்டுமே தவிர இப்போதைக்கு தூக்கியெறியப் போவதில்லை.

இலங்கையில் சுதந்திரமாக வாழ ஆசையும், உணர்வுகளும் கொண்ட ஒரு தமிழர் / முஸ்லிம் உயிருடன் இருக்கும் வரைக்கும் இவர்களின் காட்டில் என்றுமே மழை பெய்யும்.

சிறிய சம்பவங்களின் போது பெரிய அளவில் சந்தோசம் கொள்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

 

உபதலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் கூட அதற்கிணையான 'சந்தோசத்தை' வழங்கி கருணாவை தம்பக்கம் வைத்திருக்கவே சிறிலங்கா அரசாங்கம் விரும்பும்.

 

தமிழரின் அரசியலுக்கும் சிங்களவரின் அரசியலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தமிழருக்குள் உள்ள தமக்குச் சார்பான எவரையும் அணைத்துக் கொள்ள (போலியாகவேனும்) சிங்கள அரசு தயாராயுள்ளது.

 

ஆனாலும் சிங்களவருக்குள் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்ட விக்கிரமபாகு போன்றவர்களை அணைத்துக் கொள்ளக் கூட தமிழர் தலைமைகள் தயாராயில்லை என்பது கசப்பான உண்மை.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்ன போனாலும் கருணாவின் உயிர்போகவில்லை .மந்திரியாக வேறு வந்துவிட்டான்.

அப்ப கூப்பிடேக்க வன்னிக்கு போயிருந்தால் இப்ப அடுத்த மாத்தையாவாகி மறந்திருப்பம் .

ஒரத்த நாட்டில் உங்களின் சக ஆட்களின் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு ஏற்பட்ட நிலைபோன்று என்று சொல்ல வருகின்றீர்களா ?  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

"தமிழரின் அரசியலுக்கும் சிங்களவரின் அரசியலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தமிழருக்குள் உள்ள தமக்குச் சார்பான எவரையும் அணைத்துக் கொள்ள (போலியாகவேனும்) சிங்கள அரசு தயாராயுள்ளது."

 

ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் முயன்றும் உள்ளே போகமுடியவில்லை.  அரசுக்கு தமிழ் மக்களை நேராக அழிக்கத்தக்கவர்கள் மட்டும்தான் வேண்டும். தேவானந்தா வெளியே போக வெற்றிடம் ஒன்றும் வராது. அங்கயன் அதை நிரப்பிக்கொண்டிருக்கிறார்.  கருணாவை முன்னரும் தேவை இல்லை என்று அரசு நாடுகடத்தியிருந்தது. பின்னர் மிச்சத்தை உறுஞ்சவே திரும்ப ஏற்றுக்கொண்டது. இன்று கருணாவின் கதை முடிகிறது என்று சொல்ல முடியாது. ஆனால் இன்று கருணாவை தேவை இல்லை. இவரை வைத்து தமிழ் மக்களுக்குள் எந்த வகையிலும் உள்ப்புக முடியாது.  கருணாவுக்கு த.ம.வி.பு களுடன் கூட தொடர்பு இல்லை. அவன் இப்போது வெறும் சக்கை.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் வாயில் அகப்பட்ட ஒரு சிறுநரியின் நிலையில் 

இப்போது கருணா மட்டுமல்ல அத்தனை ஒட்டுக்குழுக்களும் தான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பொருள் உங்களுக்கு தேவையில்லை என்று  விட்டால் பிறகு எதற்கு எப்ப பார்த்தாலும் அந்த பொருளைப் பற்றியே கதைச்சிட்டு இருக்கிறீங்கள் :D அவரின்ட‌ பதவி போனால் உங்களுக்கென்ன :lol:  உயிர் போனால் உங்களுக்கென்ன <_<
  • தொடங்கியவர்

 

ஒரு பொருள் உங்களுக்கு தேவையில்லை என்று  விட்டால் பிறகு எதற்கு எப்ப பார்த்தாலும் அந்த பொருளைப் பற்றியே கதைச்சிட்டு இருக்கிறீங்கள் :D அவரின்ட‌ பதவி போனால் உங்களுக்கென்ன :lol:  உயிர் போனால் உங்களுக்கென்ன <_<

எங்களுக்கு தேவையில்லாது என்று நீங்கள் தான் நினைக்கிறீர்கள் போலிருக்கு. ஆனால், எங்க வீட்டில் கொலை அல்லது களவு செய்த குற்ற்வாளியை பற்றி நாம் தொடந்து பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

 

இருந்தாலும் எமக்கு தேவை இல்லாத ஒருவர் என்றால் நாம் அவரைப்பற்றி பேச முயல்வது அநாவசியம் என்ற உங்கள் கருத்து சரியானது. அதானல் தான் நீங்கள் தமிழ் துரோகளை பற்றி பற்றி பேசப்படும் ஒவ்வொரு திரியிலும் வந்த்து அவர்களை பாதுகாக முயல்வது போல கருத்திடும் போது உங்களுக்கு அவர்கள் வேண்டாதவர்கள் அல்ல என்பது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இல்லாவிடில் நீங்கள் போலி போதகராக மட்டும்தானே இருக்க முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு பொருள் உங்களுக்கு தேவையில்லை என்று  விட்டால் பிறகு எதற்கு எப்ப பார்த்தாலும் அந்த பொருளைப் பற்றியே கதைச்சிட்டு இருக்கிறீங்கள் :D அவரின்ட‌ பதவி போனால் உங்களுக்கென்ன :lol:  உயிர் போனால் உங்களுக்கென்ன <_<

 

 

சீ

தேவையில்லை என்று யார் சொன்னது

அவராக முறித்துக்கொண்டால் சரியா?

கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் பாக்கி  இருக்கு

அது தான் ...............?? :(

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தேவையில்லாது என்று நீங்கள் தான் நினைக்கிறீர்கள் போலிருக்கு. ஆனால், எங்க வீட்டில் கொலை அல்லது களவு செய்த குற்ற்வாளியை பற்றி நாம் தொடந்து பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

 

இருந்தாலும் எமக்கு தேவை இல்லாத ஒருவர் என்றால் நாம் அவரைப்பற்றி பேச முயல்வது அநாவசியம் என்ற உங்கள் கருத்து சரியானது. அதானல் தான் நீங்கள் தமிழ் துரோகளை பற்றி பற்றி பேசப்படும் ஒவ்வொரு திரியிலும் வந்த்து அவர்களை பாதுகாக முயல்வது போல கருத்திடும் போது உங்களுக்கு அவர்கள் வேண்டாதவர்கள் அல்ல என்பது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இல்லாவிடில் நீங்கள் போலி போதகராக மட்டும்தானே இருக்க முடியும்.

 

எனக்கு அவரை பிடிக்காது என்று நான் எங்கேயுமே எழுதேல்லேயே :) எனக்கு அவர் அண்ணா :lol:  :D

சீ

தேவையில்லை என்று யார் சொன்னது

அவராக முறித்துக்கொண்டால் சரியா?

கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் பாக்கி  இருக்கு

அது தான் ...............?? :(

 

புலி இருக்கும் போதே மண்டையில் போடேல்ல இனி மேலா போடப் போறீங்கள் :D

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அவரை பிடிக்காது என்று நான் எங்கேயுமே எழுதேல்லேயே :) எனக்கு அவர் அண்ணா :lol:  :D

 

புலி இருக்கும் போதே மண்டையில் போடேல்ல இனி மேலா போறீங்கள் :D

பாக்கி  இருக்கு என்றால் மண்டையில் போடுவது என்று எங்கு எழுதினேன்???

  • தொடங்கியவர்

எனக்கு அவரை பிடிக்காது என்று நான் எங்கேயுமே எழுதேல்லேயே :) எனக்கு அவர் அண்ணா :lol:  :D

நீங்கள் "பிடிக்கும்" என்று வெளிப்படையாக இது வரையில் துணிச்சலாக ஒருதடவை தன்னும் எழுத முன் வராததையேதான் சுட்டிக்காட்டினேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் "பிடிக்கும்" என்று வெளிப்படையாக இது வரையில் துணிச்சலாக ஒருதடவை தன்னும் எழுத முன் வராததையேதான் சுட்டிக்காட்டினேன். :)

 

 

நான் எழுதி இருக்கிறேன்.நீங்கள் புதியவர் என்ட‌ படியால் உங்களுக்கு தெரியவில்லை :)
  • தொடங்கியவர்

 

நான் எழுதி இருக்கிறேன்.நீங்கள் புதியவர் என்ட‌ படியால் உங்களுக்கு தெரியவில்லை :)

 

அது யாழில் என்றால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்த இணைப்பை  இங்கே பதிந்துவிடுங்கள். நிச்சயமாக அது எந்த சந்தர்ப்பத்தில் என்று அறிய ஆவல். :)

  • கருத்துக்கள உறவுகள்

அது யாழில் என்றால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்த இணைப்பை  இங்கே பதிந்துவிடுங்கள். நிச்சயமாக அது எந்த சந்தர்ப்பத்தில் என்று அறிய ஆவல். :)

 

நடந்த சண்டையில் அத் திரி பூட்டப்பட்டு விட்டது.பூட்டப்பட்ட திரியை எடுத்துப் போட்டால் எனக்கு நிர்வாகத்தால் பிரச்சனை வரும்

  • தொடங்கியவர்

நடந்த சண்டையில் அத் திரி பூட்டப்பட்டு விட்டது.பூட்டப்பட்ட திரியை எடுத்துப் போட்டால் எனக்கு நிர்வாகத்தால் பிரச்சனை வரும்

 

சரி போகட்டும். வாழ்க்கையில் உங்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடையாமலா போய்விடும்?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தியெண்டா கறிவேப்பிலை ....

எண்டு எழுதியிருப்பாங்க ....

இப்ப அவங்கள் தூக்கி எரிஞ்சாலும்

இவங்கள் விடாக்ள போல கிடக்கு ....

கறிக்கு வாசம் குறைஞ்சு போமாம் .....

  • தொடங்கியவர்

இப்ப அவங்கள் தூக்கி எரிஞ்சாலும்

இவங்கள் விடாக்ள போல கிடக்கு ....

 

"அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா;

அதற்குத்தானே காத்திருந்தோம் இன்னாளா"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதுக்கை வந்து எழுதின எல்லாரிட்டையும் ஒரு கேள்வி?
 
உதாரணத்துக்கு மகிந்த ஆட்சி கவிண்டுபோனால் முரளிதரன்ரை நிலைமை என்ன?

 

இதுக்கை வந்து எழுதின எல்லாரிட்டையும் ஒரு கேள்வி?
 
உதாரணத்துக்கு மகிந்த ஆட்சி கவிண்டுபோனால் முரளிதரன்ரை நிலைமை என்ன?

 

 

மகிந்தா போனால் மீண்டும் ஆட்சிக்கு  ஒரு தமிழனா வரபோகிறான்? அடுத்த பக்கத்திலும் சிங்களவன் தான் அங்கையும் கருணா ஒட்டிக் கொள்வன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.