Jump to content

ஆதிவாசியின் அடர் அவை!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்பகத்தரு எனக்கு ஞானப்பால் ஊட்டுவதைப் பொறுக்காத பேர்வழி. :angry: :angry: :angry:

:huh::huh::lol::( ஞானப்பாலை முகர்ந்திட்டே நீர் செய்யிற அட்டகாசம் தாங்கேலாமல் இருக்கேக்க, நீர் அதை உண்டா என்ன நடக்குமென்று நினைச்சுப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை "மிஸ்டர் வாலறு". :P :P ;)

Link to comment
Share on other sites

  • Replies 520
  • Created
  • Last Reply

எதுவாயிருந்தாலும் ஒரு விடயம் மற்றவர்களுக்குச் சென்றடைய வேண்டுமென்றால் எல்லாம் அறிந்தவராக இருந்தாலும் சிறந்த படிப்பாளியாக இருந்தாலும் எளிமையாக சொல்லத்தெரியாவிட்டால் அந்த விடயம் உரியவர்களைச் சென்றடையாது....

சினிமாவை எடுத்துப்பார்த்தாலே கதாநாயகன் கமெடியனாக மாறவில்லையென்றால் மக்களின் மனதை கவரமுடியாது இதுதான் இன்றைய காலத்தின் ஓட்டம் புரிந்து கொண்ட சுயிந்தா! பிழைத்துக் கொள்வாயப்பா!

எந்த விடயத்தையும் எளிமையாகச் சொல்வதில் தவறில்லை. பல விடயங்களைச் சுவையாகச் சொல்வதிலும் பிழையில்லை. ஆனால் இறப்பையும் இழப்பையும் இனிமையாகச் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதுபற்றி என்ன சொல்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

என்ன தூயாப் பொம்மி ஆண்பாவமா?

வேட்டை..

வெட்டு

இரண்டியும் பாவம் நீங்கள்தான் என்றேன்...புரியவில்லையா??

Link to comment
Share on other sites

ஈழவா!....

காட்டை அழித்து நடவு செய்தால்த்தானப்பா மக்கள் வாழலாம். இல்லையென்றால் வேடுவராக அலையவேண்டியதுதான். ஆதி நன்மை செய்ய நினைத்தாலும் விடமாட்டேன் என்கிறீர்களே!

கற்பகத்தரு ஞானப்பால் உண்டு மீண்டும் இலங்காபுரி காட்டையளிக்காவிட்டால் சரி ஆதியாரே :P :rolleyes:
அடடா... இலங்காபுரிக் காட்டை யாருக்கு அளிக்கவேண்டாம் ஈழவன்? :lol::lol::lol: :P :P :P

:D:D:D:lol: ஞானப்பாலை முகர்ந்திட்டே நீர் செய்யிற அட்டகாசம் தாங்கேலாமல் இருக்கேக்க, நீர் அதை உண்டா என்ன நடக்குமென்று நினைச்சுப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை "மிஸ்டர் வாலறு". :P :P ;)

உண்டால் என்ன நடக்கும்?

பிறின்ஸ்! உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. ;) ;) ;)

வேட்டை..

வெட்டு

இரண்டியும் பாவம் நீங்கள்தான் என்றேன்...புரியவில்லையா??

எனக்கென்னமோ வெட்டை என்றும் வெத்து என்றும் கேட்டுச்சா.... அதான் தூயாப் பொம்மியிடம் பெண்பாவம் என்று கேட்பதற்குப் பதில் ஆண்பாவமா? என்று கேட்டுவிட்டேன். :P :P :P
Link to comment
Share on other sites

எந்த விடயத்தையும் எளிமையாகச் சொல்வதில் தவறில்லை. பல விடயங்களைச் சுவையாகச் சொல்வதிலும் பிழையில்லை. ஆனால் இறப்பையும் இழப்பையும் இனிமையாகச் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதுபற்றி என்ன சொல்கின்றீர்கள்?
ஏன்டாப்பா?

இறப்பும், இழப்பும் :D சொல்லித்தான் புரிய வைக்கவேண்டுமென்றால் :lol: அதுவும் இனிமையாக சொல்வதென்றால் ஒன்று அப்படிச் சொல்ல நினைக்கிறவைக்கு :rolleyes: மறை கழண்டு இருக்கும்(அதுக்காக ஆதி அப்படி என்று வட்டம் போடக்கூடாது) இல்லையென்றால் அந்தச் செய்தியை ஆருக்குச் சொல்லப் போகிறோமோ அவர்கள் இதயபலவீனமானவர்களாகவோ... அல்லது மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கவேண்டும். B)

இதில சுயிந்தன் மறை கழண்ட பேர்வழியா? அல்லது மூளை வளர்ச்சி குன்றியவரா? :lol::lol::D :P

Link to comment
Share on other sites

நான் புத்திசாலித்தனமாக கேள்விகேட்டதைப் பொறுக்கமுடியாமல் இப்படியெல்லாம் கதை கட்டக்கூடாது. உங்கள் வரைவிலக்கணத்தின் படி கணக்கெடுத்தால் கனடாவில் கன தமிழ் ஆட்களுக்கு இதயநோய் இருக்கும் போலிருக்குது.

Link to comment
Share on other sites

நான் புத்திசாலித்தனமாக கேள்விகேட்டதைப் பொறுக்கமுடியாமல் இப்படியெல்லாம் கதை கட்டக்கூடாது. உங்கள் வரைவிலக்கணத்தின் படி கணக்கெடுத்தால் கனடாவில் கன தமிழ் ஆட்களுக்கு இதயநோய் இருக்கும் போலிருக்குது.

சுயிந்தப்பாவின் கேள்வி புரியாத ஆதியா?

கனடாவில் தமிழ் ஆட்களுக்கு????????

மனநோய்!

பணநோய்!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நான் புத்திசாலித்தனமாக கேள்விகேட்டதைப் பொறுக்கமுடியாமல் இப்படியெல்லாம் கதை கட்டக்கூடாது. உங்கள் வரைவிலக்கணத்தின் படி கணக்கெடுத்தால் கனடாவில் கன தமிழ் ஆட்களுக்கு இதயநோய் இருக்கும் போலிருக்குது.

எங்கே இந்தப் புத்திசாலியைக் காணவில்லை....

Link to comment
Share on other sites

ப்ரும்.. ப்ரும்... ப்ர்ர்ர்ர்ர்ர்ர்....

பீப்.. பீப்..பீ......

ஆங்! :D இந்த அடர் அவைக்குள்ள போகப் போக போய்க்கொண்டே இருக்குதே.

ம்ம்ம்ம்...

முடிவையே காணமே. :lol: இடைக்கிடை முடிவு தெரியுற மாதிரி இருந்திச்சி. ஆனா முடியாம போய்க் கொண்டே இருக்கு.

ஆதி சுத்த எவ்வளவு பெரிய இடம். :ph34r:

அதுசரி :lol: இங்க 2 ஆதின்ட படங்கள் தெரியுறமாதிரி இருக்கே. ஒன்டு பெருசு. ஒன்டு சின்னன்.

அந்த சின்னன், ஆதிதானா?? எப்பிடி சின்னன் ஆனார், யாரும் அரம் வைச்சு தேச்சவையோ?? அல்லது பிடிச்சு வைச்சு அமத்திசின்னன் ஆக்கிப் போட்டாங்களோ??? :3d_039:

அது ஆதி இல்லை என்டா அது ஜூனியர் ஆதியா?? எப்ப பிறந்தவர்!?

Link to comment
Share on other sites

ப்ரும்.. ப்ரும்... ப்ர்ர்ர்ர்ர்ர்ர்....

பீப்.. பீப்..பீ......

ஆங்! :lol: இந்த அடர் அவைக்குள்ள போகப் போக போய்க்கொண்டே இருக்குதே.

ம்ம்ம்ம்...

முடிவையே காணமே. :lol: இடைக்கிடை முடிவு தெரியுற மாதிரி இருந்திச்சி. ஆனா முடியாம போய்க் கொண்டே இருக்கு.

ஆதி சுத்த எவ்வளவு பெரிய இடம். :ph34r:

அதுசரி :lol: இங்க 2 ஆதின்ட படங்கள் தெரியுறமாதிரி இருக்கே. ஒன்டு பெருசு. ஒன்டு சின்னன்.

அந்த சின்னன், ஆதிதானா?? எப்பிடி சின்னன் ஆனார், யாரும் அரம் வைச்சு தேச்சவையோ?? அல்லது பிடிச்சு வைச்சு அமத்திசின்னன் ஆக்கிப் போட்டாங்களோ??? :3d_039:

அது ஆதி இல்லை என்டா அது ஜூனியர் ஆதியா?? எப்ப பிறந்தவர்!?

சுட்டி நீர் சின்னப்பிள்ளையென்றாலும் ஆதியிடம் நல்ல சுட்டித் தனமாகவே கேள்வி கேட்டு ஆதியை மடக்கிறீர் :D:lol:

Link to comment
Share on other sites

நான் சும்மா சந்தேகந்தான் கேட்டனான். :lol:

அவர கேள்வியால மடக்கோனும் என்டு கேக்க இல்லை. :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ப்ரும்.. ப்ரும்... ப்ர்ர்ர்ர்ர்ர்ர்....

பீப்.. பீப்..பீ......

ஆங்! :( இந்த அடர் அவைக்குள்ள போகப் போக போய்க்கொண்டே இருக்குதே.

ம்ம்ம்ம்...

முடிவையே காணமே. :D இடைக்கிடை முடிவு தெரியுற மாதிரி இருந்திச்சி. ஆனா முடியாம போய்க் கொண்டே இருக்கு.

ஆதி சுத்த எவ்வளவு பெரிய இடம். :ph34r:

அதுசரி :D இங்க 2 ஆதின்ட படங்கள் தெரியுறமாதிரி இருக்கே. ஒன்டு பெருசு. ஒன்டு சின்னன்.

அந்த சின்னன், ஆதிதானா?? எப்பிடி சின்னன் ஆனார், யாரும் அரம் வைச்சு தேச்சவையோ?? அல்லது பிடிச்சு வைச்சு அமத்திசின்னன் ஆக்கிப் போட்டாங்களோ??? :3d_039:

அது ஆதி இல்லை என்டா அது ஜூனியர் ஆதியா?? எப்ப பிறந்தவர்!?

சுட்டி ஆதியோட காட்டுக்கு வரமுன்னமே இப்பிடிப் பிரமிச்சா பிறகு எப்படி?

ஆதியை அரம் போட்டத் தேய்க்கிறதோ? இப்படி ஒரு கற்பனை ஓடுதோ? வெட்டு வெட்டென்று வெட்டி களைச்சு அரத்தால தேய்க்க ஆரம்பிச்சாச்சோ? இது தாங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோா எண்டு இருக்கிறார்

:angry:

ஓகோா எண்டால் <_< இப்படி இருக்கனும் சின்னப்பு சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோா எண்டால் <_< இப்படி இருக்கனும் சின்னப்பு சார்

இல்லை இப்படியும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • 6 years later...

இவ்வளவு நாளும் படுத்திருந்து யோசித்துவிட்டு, இப்பவும் இதுதானா " இந்தா பார்ரா..."

 

 

-monkey.gif

Link to comment
Share on other sites

  • 1 year later...

மிஸ்டர் வாத்துத்தேவன் ஆதி வந்திட்டேன் .....காட்டுக்க இருந்தால் கண்டுக்கவே மாட்டாங்களாமே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதன்முறையாக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக! தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை முதல் முறையாக பெற்றுள்ளது. அதன்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 10.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385958
    • 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1385906
    • இன்று இப்படித்தான் மக்கள் பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்........பணத்தை மையப்புள்ளியாக வைத்து சுழலும் இவ்வுலகில் மக்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழ்வார்கள்......!  😴
    • கேரளா திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி( பா ஜ க ) வெற்றி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.