Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்போர் - தெரியாத நிகழ்வுகள்:..

Featured Replies

ஈழப்பொர் - தெரியாத நிகழ்வுகள்:..
 
 
 
ஈழப்போராட்டத்தில் நடந்த பல நிகழ்வுகள் எமது விடுதலைபோராட்டத்தை பாதித்திருப்பதை நாம் அறிவோம். ஆணால் அந்த நிகழ்வுகள் பலருக்கு, பொதுவாக போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மக்களுக்கு தெரியாது. நான் பலமுறை  இது பற்றி நாழில் கிண்டியபோதும், தேசிய நலன் கர்தி யாழ் இதுக்கு அனுமதிக்கவில்லை.. இன்று எமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. கடந்த முப்பது வரிடங்களாக நடந்த எமக்குதெரியத, அரைகுறையாக தெரிந்த விடையங்களி இங்கு அலச விரும்புகிறேன்... 
 
தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா?
 
 
பனங்காய்

Edited by Panangkai

  • Replies 86
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா அலசிக் காயப்போடுங்கோ, நல்லா வருவீங்க பனங்காய்.

உமாமகேஸ்வரனுக்கும் அற்புதனுக்கும் என்ன நடந்தது என்றும் கிண்டுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பபடகு விபத்தா?? இது எப்போது நடந்தது ? 2009 இலா அல்லது முன்னரா?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களுக்கு விடுதலைப் போராட்டம் தொடர்பாக எதுவரை விளக்கமாக தெரிந்து வைத்துள்ளீர்கள் .எண்டதை சொல்லுங்கோ

அதுக்குப் பிறகு உங்கள் புதினம் (விடுப்பு )அறியும் ஆவலை பூர்த்தி செய்யலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அடித்த அசைலத்தில் என்னென்ன பொய்களைச் சொன்னேன் என்று சொல்லி.. பிரித்தானிய..ராணியிடம் பொய் சத்தியம் செய்து  பெற்றுக் கொண்ட பிரஜா உரிமையை உண்மைகளைச் சொல்லி.. கையளித்து விட்டு வாருங்கள்.. சாகுவாசமாக விடுப்புக் கதைக்க வசதியா இருக்கும்..!

 

முதலில நீங்கள் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை சொறிந்து கொட்டப் பாருங்கள்.. பனங்காய்..! :lol::D

நான் பலமுறை  இது பற்றி நாழில் கிண்டியபோதும்,

 

தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா?

 

இதை தெரிஞ்சு யாருக்கு சொல்லிக் கொடுக்க?

சிங்கள அரசுக்கு சூசை அண்ணா இன்னமும் இருக்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது என்று கேள்விப்படுகிறோம்!

அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் என்று சொல்லிவிடுங்கள். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா கொஞ்சநாளா யாரும் கிளம்பலையே னு நினைச்சேன். :wub::icon_idea:

 

30 வருடத்தில் முதல் 10 வருசத்தில் என்ன நடந்தது எப்பிடி இந்திய வலைக்குள் போராளிக்குழுக்கள் விழுந்தார்கள்? அப்ப நடந்த சம்பவங்கள் என்ன? யாரு யாரை காட்டிக் கொடுத்தார்கள்? யாரு யாரை எதிரிகளுக்கு கூட்டி கொடுத்தார்கள் என்று ஒரு ஆய்வை செய்து பாகம் 1 வெளிவிடுங்கோ நாங்களும் வெட்டியா கருத்து எழுதுவோம். அப்புறம் பாகம் 2, பாகம  என்று போகலாம். சூசை அண்ணையின்  சம்பவம் எப்பிடி பார்த்தாலும் பாகம்  3இல் தான் வரும். இப்ப பாகம் ஒன்றுக்கு உண்மைகளை எழுதுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அடித்த அசைலத்தில் என்னென்ன பொய்களைச் சொன்னேன் என்று சொல்லி.. பிரித்தானிய..ராணியிடம் பொய் சத்தியம் செய்து  பெற்றுக் கொண்ட பிரஜா உரிமையை உண்மைகளைச் சொல்லி.. கையளித்து விட்டு வாருங்கள்.. சாகுவாசமாக விடுப்புக் கதைக்க வசதியா இருக்கும்..!

 

முதலில நீங்கள் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை சொறிந்து கொட்டப் பாருங்கள்.. பனங்காய்..! :lol::D

 

அசைலத்தைப் பற்றி நீங்க கதைக்காதீர்கள் ,நீங்க எப்ப படிப்பு முடித்து ஊருக்கு போவதாக உத்தேசம் .அதை முதலில் சொல்லுங்கோ நெடுக்ஸ் :wub:

முடியல ஏன் இப்பிடி? <_< 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசைலத்தைப் பற்றி நீங்க கதைக்காதீர்கள் ,நீங்க எப்ப படிப்பு முடித்து ஊருக்கு போவதாக உத்தேசம் .அதை முதலில் சொல்லுங்கோ நெடுக்ஸ் :wub:

77ம் ஆண்டு என்ரை சொந்தம் ஒண்டு லண்டனுக்கு மேல்ப்படிப்பு படிக்க வந்தது.அதுக்கு இப்ப பிள்ளை பேரப்பிள்ளையும் கிடைச்சிட்டுது.....பிள்ளையளுக்கு ஒழுங்காய் தமிழ்தெரியாது....பேரப்பிள்ளையளுக்கு அதுவும் தெரியாது......77ம் ஆண்டு வந்தவர் இப்பவும் அடிச்சுசொல்லுறார் இன்னும் தான் படிச்சுக்கொண்டுதான் இருக்கிறாராம்.......இது இப்பிடியிருக்க...?????????????

5 வயது பிள்ளையை ஆயுத testing க்கு கூட்டிக்கொண்டு போகலாமா...
accidents எல்லாம் சகஜம்

5 வயது பிள்ளையை ஆயுத testing க்கு கூட்டிக்கொண்டு போகலாமா...

accidents எல்லாம் சகஜம்

 

கூட்டிக்கொண்டு போகாவிட்டாலும், கூட்டிக்கொண்டு போனாலும் பிரச்சினையைக் கிளப்புவது கைக்கூலிகளின் வேலை என்று உங்களுக்கு இன்னும் விளங்கவில்லையா?

 

  • கருத்துக்கள உறவுகள்

அசைலத்தைப் பற்றி நீங்க கதைக்காதீர்கள் ,நீங்க எப்ப படிப்பு முடித்து ஊருக்கு போவதாக உத்தேசம் .அதை முதலில் சொல்லுங்கோ நெடுக்ஸ் :wub:

 

எங்கட அறிவை எந்த நாடு கெளரவமா நடத்தி அதனைப் பயன்படுத்துதோ முதலில் அந்த நாட்டில் உள்ள மனிதர்களுக்கு சேவை செய்யனும். அப்பதான் அந்த அனுபவத்தை... ரிஸ்க் உள்ள நாடுகளில் உள்ள மக்களுக்கு பாவிக்கலாம்.

 

எனது நண்பர்கள் (சிங்களவர்கள் சிலர் உட்பட).. இங்கிலாந்து.. அவுஸி.. அமெரிக்கா.. ஜப்பான்.. மலேசியா.. சிங்கப்பூர்.. ஜேர்மனி என்று சிறீலங்கா அரச ஸ்பொன்சரில்..எல்லாம் போய் கல்வி கற்றுவிட்டு.. இப்போது ஊரில் தான் இருக்கிறார்கள். அவர்களோடு பேசிக் கொண்டதில் கிடைத்த அனுபவமே மேலுள்ள கருத்து..!

 

கல்வியில்.. என்னுடைய றோல் மொடல்.. பேராசிரியர் துரைராஜா. சிறுவயதிலேயே அவர் எங்களின் எண்ணங்களில் செல்வாக்குச் செலுத்தி இருக்கிறார். அவர் வழியில் போக சரியான சந்தர்ப்பம் கிடைப்பின் அதனை நிச்சயம் பயன்படுத்துவோம்.

 

படிக்க ஒரு காலம் அவசியம். அந்தக் காலத்தில் பெறாத கல்வி அப்புறம் பெறப்பட்டும் பயனிருக்காது. இந்தக் காலத்தை வாய்ப்பை அதற்காகப் பயன்படுத்திக் கொள்வதே சிறப்பு.

 

பலர் வெளிநாட்டுக்கு வர படிக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை நான் அப்படின்னா அகதியாவே வந்து இப்ப அகதிக் காசில்.. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பேன். அந்நியப் பிரஜா உரிமையோடு ஊருக்கு கொலிடே போய் விலாசம் காட்டிக்  கொண்டிருப்பேன். அதற்கான எல்லா வசதிகளும் எங்கள் குடும்பத்தில் இருந்தது. காரணங்களும் இருந்தன. ஆனால் அடிப்படையில் அது அல்ல நோக்கம்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை விட்டு போரை விட்டு ஓடி வரனும் என்றால் எப்பவோ வந்திருக்கலாம். இத்தனை போர்களையும் கண்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் மண்ணில் நாங்கள் சந்திக்கும் துயர்கள் நடுவே தான் படிக்கனும் பட்டம் பெறனும்.. போரைச் சாட்டி நாட்டை விட்டு ஓடிறவனுக்கு நாங்கள் எதிர்மாறாக இருக்கனும்.. என்று வாழ்ந்தவர்கள் நான் மட்டுமல்ல.. என் நண்பர்களும் கூட..! இதில்.. எங்களுக்கு அன்றைய பொழுதுகளில்...யாழ் இந்துவில்.. கல்வி கற்பித்த ஆசிரியர்கள் ஊட்டிய தேசப்பற்றும் காரணமாகும்..! ஒன்றைத் தெளிவாகச் சொல்ல முடியும் எங்கள் வரவிற்கும் போருக்கும் போராட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..! அதேபோல்.. தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்களும் இல்லை. விரும்பிய இடத்தில் விரும்பிய கல்வி பெற்றுக் கொண்டேன். இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை ஏந்தி நிற்கிறோம். கிறுக்குத்தனமாக எம்மைச் சுற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி ஆராய்வதனால் தமிழர்களுக்கு என்ன பயன் மேலும் பல குழப்பங்களும் கட்டு கதைகளும்தான் வரப்போகின்றது ...... இதில் உங்களுக்கு எதாவது பயன் உண்டா பனங்காய் ? 

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி ஆராய்வதனால் தமிழர்களுக்கு என்ன பயன் மேலும் பல குழப்பங்களும் கட்டு கதைகளும்தான் வரப்போகின்றது ...... இதில் உங்களுக்கு எதாவது பயன் உண்டா பனங்காய் ? 

 

அவருக்கு பொழுது போகல்ல.. அப்புறம் கட்டுக்கதைகளுக்கு.. காரணம் சொல்ல எவருமே இல்லாத வேளையில் அவற்றை புராணக்கதைகளாக்க முனைகிறார். அவ்வளவே. அப்படியும் ஒரு கூட்டம் எம் மத்தியில் இப்போ வளர்ந்து வருகிறது. போராட்ட மீள்பார்வை.. கடந்து வந்த பாதை என்று கொஞ்ச நாள் கொஞ்சப் பேர் கூவித் திரிஞ்சினம்..!

 

இவை எல்லாம் ஒரு வகையில் காட்டிக்கொடுப்புகளுக்கான அத்திவாரங்கள்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது விபத்தில்லை அப்பட்டமான கொலை முயற்சி.பாவம் அதில் அவரது மகன் தான் இறந்து போய் விட்டார்.பேசாமல் அவர்களை அப்பவே இந்தியா போக விட்டு இருக்கலாம்.கருணாவின் பிரிவோட எத்தனை பேர் போக வெளிக்கிட்டவை அப்ப அவ்வளவு பேரையும் மிரட்டி,அடக்கி வைத்து மு.வாய்க்காலில் பலி கொடுத்தது தான் மிச்சம்.அடக்கு முறையால் எதையும் பெற முடியாது என்பதற்கு புலிகளே சிறந்த உதாரணம்

  • கருத்துக்கள உறவுகள்

இது அடக்கு முறை இல்லை என்று யார் சொன்னது?...இவர்களுக்கான தண்டனையை சிங்கள் மக்களே கொடுப்பார்கள்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது விபத்தில்லை அப்பட்டமான கொலை முயற்சி.பாவம் அதில் அவரது மகன் தான் இறந்து போய் விட்டார்.பேசாமல் அவர்களை அப்பவே இந்தியா போக விட்டு இருக்கலாம்.கருணாவின் பிரிவோட எத்தனை பேர் போக வெளிக்கிட்டவை அப்ப அவ்வளவு பேரையும் மிரட்டி,அடக்கி வைத்து மு.வாய்க்காலில் பலி கொடுத்தது தான் மிச்சம்.அடக்கு முறையால் எதையும் பெற முடியாது என்பதற்கு புலிகளே சிறந்த உதாரணம்

அடக்குமுறையாலைதான் சீனா இவ்வளவத்துக்கு வளர்ந்து கொண்டு போகுது.....ஏன் ஐரோப்பாவிலையும் இதே அடக்குமுறை சட்டமாய் இருக்கு. அமெரிக்காவோ கனடாவோ அவுஸ்ரேலியாவோ அடக்குமுறைசட்டம் இல்லாட்டி  இவ்வளவத்துக்கு முன்னேறியிருக்க வே மாட்டுது..........பனையோலை விசிறியாலை விசுக்கிக்கொண்டு விண்ணாணம் கதைக்க பிரச்சனையெல்லாம் தானாய் தீருமெடி தங்கச்சி.....இன்னும் நூறுவருசத்துக்கு பழிபோட்டு கதைக்க புலிகள் தேவை.

இது விபத்தில்லை அப்பட்டமான கொலை முயற்சி.பாவம் அதில் அவரது மகன் தான் இறந்து போய் விட்டார்.பேசாமல் அவர்களை அப்பவே இந்தியா போக விட்டு இருக்கலாம்.கருணாவின் பிரிவோட எத்தனை பேர் போக வெளிக்கிட்டவை அப்ப அவ்வளவு பேரையும் மிரட்டி,அடக்கி வைத்து மு.வாய்க்காலில் பலி கொடுத்தது தான் மிச்சம்.அடக்கு முறையால் எதையும் பெற முடியாது என்பதற்கு புலிகளே சிறந்த உதாரணம்

 

நல்ல காலம் நீங்களாவது  அடக்குமுறைக்குள் மாட்டுப்படாமால் தாய் மண்ணை விட்டு தப்பி ஒரே ஓட்டமாய் ஓடிடிடிடிடிடி உங்கள் வீரத்தை நிரூபித்துவிட்டீர்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறையாலைதான் சீனா இவ்வளவத்துக்கு வளர்ந்து கொண்டு போகுது.....ஏன் ஐரோப்பாவிலையும் இதே அடக்குமுறை சட்டமாய் இருக்கு. அமெரிக்காவோ கனடாவோ அவுஸ்ரேலியாவோ அடக்குமுறைசட்டம் இல்லாட்டி  இவ்வளவத்துக்கு முன்னேறியிருக்க வே மாட்டுது..........பனையோலை விசிறியாலை விசுக்கிக்கொண்டு விண்ணாணம் கதைக்க பிரச்சனையெல்லாம் தானாய் தீருமெடி தங்கச்சி.....இன்னும் நூறுவருசத்துக்கு பழிபோட்டு கதைக்க புலிகள் தேவை.

 

 

நான் ஒன்றும் ப்ழி போட்டு கதைக்கேல்ல அண்ணா நடந்ததை சொன்னேன்.நீங்கள் மேற் கோள் காட்டியவை எல்லாம் நாடுகள் ஆனால் எங்களது போராட்டம்
 
 
ஆமாம் என் மேலே என்ன கோபம் 

நல்ல காலம் நீங்களாவது  அடக்குமுறைக்குள் மாட்டுப்படாமால் தாய் மண்ணை விட்டு தப்பி ஒரே ஓட்டமாய் ஓடிடிடிடிடிடி உங்கள் வீரத்தை நிரூபித்துவிட்டீர்கள்!

 

 

 

ஓ பாவம் நீங்கள் மாட்டுப்பட்டு விட்டீங்களா

 

நான் ஒன்றும் ப்ழி போட்டு கதைக்கேல்ல அண்ணா நடந்ததை சொன்னேன்.நீங்கள் மேற் கோள் காட்டியவை எல்லாம் நாடுகள் ஆனால் எங்களது போராட்டம்
 
 
ஆமாம் என் மேலே என்ன கோபம் 

 

 

ஓ பாவம் நீங்கள் மாட்டுப்பட்டு விட்டீங்களா

 

 

ஓம்! ஓம்!

எங்களுக்காக போராடியவர்களை குறை சொல்லிக் கொண்டு தாய் மண்ணைவிட்டு தப்பியோடும் ஈனப் புத்தி எங்களிடம் இருக்கவில்லை!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்! ஓம்!

எங்களுக்காக போராடியவர்களை குறை சொல்லிக் கொண்டு தாய் மண்ணைவிட்டு தப்பியோடும் ஈனப் புத்தி எங்களிடம் இருக்கவில்லை!

 

 

ஓ நீங்கள் ஊரில் இருந்து கொண்டு இணையத்தில் போராடிறீங்களோ???????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.