Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா .......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ் இனிய உலகில் மற்றும் முகபுத்தகத்தில் வரும் வீடியோ ஒன்றில் 20 மேற்ப்பட்ட தமிழ் பெண்களுடன் பழகி அதை ரகசியமான முறையில் படமெடுத்து அந்த பெண்களை மிரட்டி காசு நகை என்று வாங்கிய ஒரு இளைஞனை அவனுடைய அறைக்குள் புகுந்து அடித்து மிரட்டி அவனிடம் இருந்த வீடியோ எல்லாவறையும் பறித்து எச்சரித்து இருக்கின்றார்கள்

இதில்

சட்டங்களை மதிக்க கூடிய நாட்டில் இப்பிடி செய்யலாமா? காவல் துறையிடம் கூறி இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களே

பெண்களின் பாதுகாப்பு கருதி அந்த இளைஞர்கள் செய்தது சரி என்றாலும் கூட வாழ வந்த நாட்டில் சட்டத்தை கையில் எடுப்பதும் விவாதத்துக்கு உரியதே

பிரான்ஸ் இல் நடை பெற்ற சம்பவம் இது

  • Replies 138
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாணவரை பிராண்ஸ் காவல்துறையிடம் பிடித்து கொடுத்தால் என்ன நடக்கும் ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் தனிமையில் இருப்பதை படம் எடுக்கும் பட்சத்தில் எந்த ஒரு நாட்டிலும் கடுமையான சட்டமும் தண்டனையும் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் தனிமையில் இருப்பதை படம் எடுக்கும் பட்சத்தில் எந்த ஒரு நாட்டிலும் கடுமையான சட்டமும் தண்டனையும் உண்டு

 

இதெற்கெல்லாம் நேரமில்லை  ஐயா

நேரவிரயமும் கூட.

 

தமிழன்  என்றொரு இனமுண்டு

அதெற்கென்றொரு குணமுண்டு

அதுவே  எனக்குப்பிடித்தது

(சட்டத்தில் அவர்களுக்கு தண்டனை  கிடைக்கலாம்??

ஆனால் எனக்கு கை அரிப்பு அடங்காதே........ :o .)

(என்ன  சுண்டல் இன்றைக்கு  பிரெஞ்சுப்பக்கம் வந்தீர்களா??

ஒரே பிரெஞ்சுச்செய்திகளாக  போடுகிறீர்கள்??)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பாதிக்கபட்ட பெண்கள் சாட்சியமளிக்க வருவார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் தேச சட்டங்கள் சிலவேளைகளில் தமிழர்களுக்கு உகந்ததல்ல அந்தமாதியான நேரத்தில் தமிழர்கள் சட்டத்தை கையில் எடுப்பதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை 
 
உதாரணத்துக்கு நிறைய வயசு இடைவெளியில் உள்ள ஒரு ஆண் ஏமாற்றி சிறிய வயசுப் பெண்ணிடம் காதல் என்ற புனிதமான விடயத்தை காமத்துக்காக பயன்படுத்தி ஏமாற்றும்போது இதை அறிந்த பெற்றோர் புலம்பெயர் தேசத்தில் காவல்துறையினரிடம் முறை இட்டால் அவர்கள் சொல்வார்கள் இதில என்ன பிழை உள்ளது இவர்கள் இருவரும் ஜஸ்ட் பிரண்ட் என்று இது எமக்கு ஏற்பு உடையதா இந்தமாதிரி நேரங்களில் சட்டத்தை கையில் எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
 
இதில் 20 க்கு மேட்பட்ட பெண்களுடன் பழகி அவர்களை ஏமாற்றியதற்காக சட்டத்தை கயிலை எடுக்கலாம் என்பது எனது கருத்து       
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலதையும் பத்தையும் தெரிந்து அறிந்து வைத்திருப்பதில் தப்பில்லை தானே...அது மட்டுமல யாழ் களம் தமிழ் மக்களின் முக்கியமான ஒரு சமுக களம் பல்வேறு மட்ட பார்வையாளர்களையும் கொண்டது இப்பிடியான விடையங்கள் பெண்களின் பெற்றோர்களையும் விழிப்படைய வைக்கும் இவனின் வலையில் சிக்கிய அத்தனை பெண்களும் தமிழ் பெண்களாம்

இதெற்கெல்லாம் நேரமில்லை ஐயா

நேரவிரயமும் கூட.

தமிழன் என்றொரு இனமுண்டு

அதெற்கென்றொரு குணமுண்டு

அதுவே எனக்குப்பிடித்தது

(சட்டத்தில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம்??

ஆனால் எனக்கு கை அரிப்பு அடங்காதே........ :o .)

(என்ன சுண்டல் இன்றைக்கு பிரெஞ்சுப்பக்கம் வந்தீர்களா??

ஒரே பிரெஞ்சுச்செய்திகளாக போடுகிறீர்கள்??)

  • கருத்துக்கள உறவுகள்

பலதையும் பத்தையும் தெரிந்து அறிந்து வைத்திருப்பதில் தப்பில்லை தானே...அது மட்டுமல யாழ் களம் தமிழ் மக்களின் முக்கியமான ஒரு சமுக களம் பல்வேறு மட்ட பார்வையாளர்களையும் கொண்டது இப்பிடியான விடையங்கள் பெண்களின் பெற்றோர்களையும் விழிப்படைய வைக்கும் இவனின் வலையில் சிக்கிய அத்தனை பெண்களும் தமிழ் பெண்களாம்

 

 

அப்படியென்றால்

தப்பு அவர் மீது  மட்டுமில்லை

 

அடுத்த  ஆபத்து

இவர்களுக்காக 

அவரைப்பந்தாடிய  தாதாக்கள்

இவர்களை இனி நிம்மதியாக இருக்க விட்டு விடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதே

  • கருத்துக்கள உறவுகள்

அதே

 

இருபது பேரும்

ஒருவரிடமிருந்து காப்பாற்றப்பட்டு

ஒவ்வொருவரும்

இருபது பேரிடம் மாட்டுப்பட்டுள்ளனர்............ :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதே அவர்களின் முகத்தை மறைத்து இணையதளங்களில் போட தொடங்கி விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தைக் கையிலெடுத்தது தவறு என்பதே, எனது கருத்து!

 

இதைத் தானே 'முஸ்லிம்களும்' செய்கிறார்கள்! அப்போது மட்டும், எமக்கு என் பத்திக்கொண்டு வருகின்றது? :o

 

சரியென்று எடுத்துக்கொண்டாலும், இப்படியான செயல்களுக்கு, அந்தப் பெண்களும் பொறுப்பில்லையா?

 

ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் வாழும்போது, அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு அமைய நடப்பதே முறையாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதே அவர்களின் முகத்தை மறைத்து இணையதளங்களில் போட தொடங்கி விட்டார்கள்

 

ஆழ்ந்த  அனுதாபங்கள்

(குறித்த சில நிமிடங்களில்

அவ்வளவு பேரையும் அள்ளும் நிலை இனி என்றைக்கு வரும்...........??? :(  :(  :( )

இதுகள் எல்லாம் பொட்டு வைச்சு பூ வேண்டிய ஆக்கள் உயிரோட விட்டமே என்று சந்தோஷ படுங்க பாஸ் எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் இருக்கும் நாட்டு சட்டம் என்னை பாதுகாக்கும் என்று நினைப்பில் விட்டால் அதிகமான தவறுகள் எம் இனத்தில் வேகமா வளரும் .

 

வந்த நாட்டு சட்டபடி வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாமத்திய சடங்கு எல்லாம் செய்வது கூட கூடாது பாருங்கோ .

எங்க வாழ்த்தாலும் எங்கள் இன விழுமியம் காக்கப்பட வேணும் என்பதே எனது கருத்து  இதை செய்ததில் எந்த தவறும் இல்லை .

நானும் இன்றைக்கு ஒரு தமிழ் பெட்டையை பிடித்து நல்ல அடி கொடுத்தேன். "வேணுமெண்டா சிங்களவனோட போய் படு, வெள்ளையளோட போ, கறுப்பனோட போ, ஆனால் தமிழ் பெடியளிட்ட போய் கலாச்சாரத்தை கெடுக்காத" எண்டு சொல்லி சாத்து சாத்தென்று சாத்திப் போட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே அந்த வீடியோ வையும் இணைச்சு விடுறது என்னால முடியாமல் இருக்கு

இதுகள் எல்லாம் பொட்டு வைச்சு பூ வேண்டிய ஆக்கள் உயிரோட விட்டமே என்று சந்தோஷ படுங்க பாஸ் எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் இருக்கும் நாட்டு சட்டம் என்னை பாதுகாக்கும் என்று நினைப்பில் விட்டால் அதிகமான தவறுகள் எம் இனத்தில் வேகமா வளரும் .

வந்த நாட்டு சட்டபடி வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாமத்திய சடங்கு எல்லாம் செய்வது கூட கூடாது பாருங்கோ .

எங்க வாழ்த்தாலும் எங்கள் இன விழுமியம் காக்கப்பட வேணும் என்பதே எனது கருத்து இதை செய்ததில் எந்த தவறும் இல்லை .

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் எல்லாம் பொட்டு வைச்சு பூ வேண்டிய ஆக்கள் உயிரோட விட்டமே என்று சந்தோஷ படுங்க பாஸ் எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் இருக்கும் நாட்டு சட்டம் என்னை பாதுகாக்கும் என்று நினைப்பில் விட்டால் அதிகமான தவறுகள் எம் இனத்தில் வேகமா வளரும் .

 

வந்த நாட்டு சட்டபடி வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாமத்திய சடங்கு எல்லாம் செய்வது கூட கூடாது பாருங்கோ .

எங்க வாழ்த்தாலும் எங்கள் இன விழுமியம் காக்கப்பட வேணும் என்பதே எனது கருத்து  இதை செய்ததில் எந்த தவறும் இல்லை .

 

சிறை காக்கும் காப்பு எவண் செய்யும்,மகளிர்,

நிறை காக்கும் காப்பே தலை! :D

நானும் இன்றைக்கு ஒரு தமிழ் பெட்டையை பிடித்து நல்ல அடி கொடுத்தேன். "வேணுமெண்டா சிங்களவனோட போய் படு, வெள்ளையளோட போ, கறுப்பனோட போ, ஆனால் தமிழ் பெடியளிட்ட போய் கலாச்சாரத்தை கெடுக்காத" எண்டு சொல்லி சாத்து சாத்தென்று சாத்திப் போட்டேன்.

 

சபேசன் அண்ணா நக்கல் நல்லாத்தான் இருக்கும் நம்ம வீடுக்கு வராதவரை .. ^_^

 

அப்படி வந்தால் நான் நிமால் விநாயகமூர்த்தியிடம் முறையிடுவேனே...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி வந்தால் நான் நிமால் விநாயகமூர்த்தியிடம் முறையிடுவேனே...

 

நன்றி

இவர் யாரென்று கேட்கவில்லை என யோசிக்காதீர்கள்

எவரைக்குறி  வைப்பீர்கள்  என்று தெரியும்... :(  :(  :(

அப்படி வந்தால் நான் நிமால் விநாயகமூர்த்தியிடம் முறையிடுவேனே...

 

இதை விட ஒரு சொட்டு விஷத்தி குடிக்கலாம் நீங்க எல்லாம் வாழ் தகுதியற்றவர்கள் பின்ன எதுக்கு உங்களை காக்க புலம் பெயர்த்து வத்தியல் என்றுதான் விளங்க வில்லை ஊரில இருத்து இருக்கலாம் தானே இலங்கை சட்டப்படி வாழ்த்து .

ஓகே! இனி சீரியஸ்..

எனது வீட்டுக்கள் இப்படி ஒரு பிரச்சனை என்றால் தவறு வீட்டுக்குள்தான் இருக்கிறது. அது என்னிடமும் இருக்கலாம். ஆகவே இதை வெளியில் தேடுவது தவறு.

இன்னும் ஒரு விடயம்!

இதை எல்லாம் விடுதலைப் புலிகளாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியானதை ஐரோப்பிய நாட்டில் முயற்சித்துப் பார்ப்பது தன்னுடைய தலையிலேயே மண்ணை அள்ளிப் போடும் செயல்

ஓகே! இனி சீரியஸ்..

எனது வீட்டுக்கள் இப்படி ஒரு பிரச்சனை என்றால் தவறு வீட்டுக்குள்தான் இருக்கிறது. அது என்னிடமும் இருக்கலாம். ஆகவே இதை வெளியில் தேடுவது தவறு.

இன்னும் ஒரு விடயம்!

இதை எல்லாம் விடுதலைப் புலிகளாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியானதை ஐரோப்பிய நாட்டில் முயற்சித்துப் பார்ப்பது தன்னுடைய தலையிலேயே மண்ணை அள்ளிப் போடும் செயல்

 

அவன் அப்படி செய்கிறான் நானும் செய்தா என்ன என்னும் எண்ணம் மற்றவர் மனதில் வருவதை தடுக்கலாம் இங்க சட்டம் இருத்தலும் நாங்கள் தமிழர் எங்களுக்கு இவைகள் எல்லாம் விதிவிலக்கு என்பது மனதில் தோன்றவேணும் அந்த ஒருவித பயம் உணர்வு வந்தாலே இளைய சமூகம் நல்ல வழிக்கு போகும் .

பெண் போகாமல் அவன் கைவைக்க வில்லை ஆனால் அதை படம் எடுத்து மிரட்டியது முழுத்தவறு .

சட்டத்தினை கையில் எடுப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் காவாலிக் கூட்டமும் (Gangsters)  இதனைத் தான் செய்கின்றது. பிரான்ஸில், இப்படியான குற்றங்களுக்கு காவல்துறையில் முறையிடுதல், நீதிமன்றில் அதனை நிரூபித்தல், அதற்குரிய தண்டனையை பெற்றுக் கொடுத்தல் போன்ற செயல் பொறிமுறைகள் இருக்கும் போது இவற்றை எல்லாம் தட்டிக் கழித்து தாமே தண்டனை வழங்க முற்படுவது என்பது கடும் குற்றமாகும்.

 

இதை விசுகு போன்று எம் சமூகத்தின் பிற்போக்கு விடயங்களை ஆதரித்து வருபவர் ஆதரிப்பதில் வியப்பில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்களும் விரும்பிச் செய்தார்கள் என்றே விளங்கிக் கொண்டேன்.. அப்படியானால் மற்றவர்கள் ஏன் அடிக்கப்போனார்கள்?? :huh: பொறாமை என்று நினைக்கிறேன்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.