Jump to content

தமிழர்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா .......


Recommended Posts

இன்று தமிழ் இனிய உலகில் மற்றும் முகபுத்தகத்தில் வரும் வீடியோ ஒன்றில் 20 மேற்ப்பட்ட தமிழ் பெண்களுடன் பழகி அதை ரகசியமான முறையில் படமெடுத்து அந்த பெண்களை மிரட்டி காசு நகை என்று வாங்கிய ஒரு இளைஞனை அவனுடைய அறைக்குள் புகுந்து அடித்து மிரட்டி அவனிடம் இருந்த வீடியோ எல்லாவறையும் பறித்து எச்சரித்து இருக்கின்றார்கள்

இதில்

சட்டங்களை மதிக்க கூடிய நாட்டில் இப்பிடி செய்யலாமா? காவல் துறையிடம் கூறி இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களே

பெண்களின் பாதுகாப்பு கருதி அந்த இளைஞர்கள் செய்தது சரி என்றாலும் கூட வாழ வந்த நாட்டில் சட்டத்தை கையில் எடுப்பதும் விவாதத்துக்கு உரியதே

பிரான்ஸ் இல் நடை பெற்ற சம்பவம் இது

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாணவரை பிராண்ஸ் காவல்துறையிடம் பிடித்து கொடுத்தால் என்ன நடக்கும் ??

Link to comment
Share on other sites

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் தனிமையில் இருப்பதை படம் எடுக்கும் பட்சத்தில் எந்த ஒரு நாட்டிலும் கடுமையான சட்டமும் தண்டனையும் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் தனிமையில் இருப்பதை படம் எடுக்கும் பட்சத்தில் எந்த ஒரு நாட்டிலும் கடுமையான சட்டமும் தண்டனையும் உண்டு

 

இதெற்கெல்லாம் நேரமில்லை  ஐயா

நேரவிரயமும் கூட.

 

தமிழன்  என்றொரு இனமுண்டு

அதெற்கென்றொரு குணமுண்டு

அதுவே  எனக்குப்பிடித்தது

(சட்டத்தில் அவர்களுக்கு தண்டனை  கிடைக்கலாம்??

ஆனால் எனக்கு கை அரிப்பு அடங்காதே........ :o .)

(என்ன  சுண்டல் இன்றைக்கு  பிரெஞ்சுப்பக்கம் வந்தீர்களா??

ஒரே பிரெஞ்சுச்செய்திகளாக  போடுகிறீர்கள்??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் தேச சட்டங்கள் சிலவேளைகளில் தமிழர்களுக்கு உகந்ததல்ல அந்தமாதியான நேரத்தில் தமிழர்கள் சட்டத்தை கையில் எடுப்பதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை 
 
உதாரணத்துக்கு நிறைய வயசு இடைவெளியில் உள்ள ஒரு ஆண் ஏமாற்றி சிறிய வயசுப் பெண்ணிடம் காதல் என்ற புனிதமான விடயத்தை காமத்துக்காக பயன்படுத்தி ஏமாற்றும்போது இதை அறிந்த பெற்றோர் புலம்பெயர் தேசத்தில் காவல்துறையினரிடம் முறை இட்டால் அவர்கள் சொல்வார்கள் இதில என்ன பிழை உள்ளது இவர்கள் இருவரும் ஜஸ்ட் பிரண்ட் என்று இது எமக்கு ஏற்பு உடையதா இந்தமாதிரி நேரங்களில் சட்டத்தை கையில் எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
 
இதில் 20 க்கு மேட்பட்ட பெண்களுடன் பழகி அவர்களை ஏமாற்றியதற்காக சட்டத்தை கயிலை எடுக்கலாம் என்பது எனது கருத்து       
Link to comment
Share on other sites

பலதையும் பத்தையும் தெரிந்து அறிந்து வைத்திருப்பதில் தப்பில்லை தானே...அது மட்டுமல யாழ் களம் தமிழ் மக்களின் முக்கியமான ஒரு சமுக களம் பல்வேறு மட்ட பார்வையாளர்களையும் கொண்டது இப்பிடியான விடையங்கள் பெண்களின் பெற்றோர்களையும் விழிப்படைய வைக்கும் இவனின் வலையில் சிக்கிய அத்தனை பெண்களும் தமிழ் பெண்களாம்

இதெற்கெல்லாம் நேரமில்லை ஐயா

நேரவிரயமும் கூட.

தமிழன் என்றொரு இனமுண்டு

அதெற்கென்றொரு குணமுண்டு

அதுவே எனக்குப்பிடித்தது

(சட்டத்தில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம்??

ஆனால் எனக்கு கை அரிப்பு அடங்காதே........ :o .)

(என்ன சுண்டல் இன்றைக்கு பிரெஞ்சுப்பக்கம் வந்தீர்களா??

ஒரே பிரெஞ்சுச்செய்திகளாக போடுகிறீர்கள்??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலதையும் பத்தையும் தெரிந்து அறிந்து வைத்திருப்பதில் தப்பில்லை தானே...அது மட்டுமல யாழ் களம் தமிழ் மக்களின் முக்கியமான ஒரு சமுக களம் பல்வேறு மட்ட பார்வையாளர்களையும் கொண்டது இப்பிடியான விடையங்கள் பெண்களின் பெற்றோர்களையும் விழிப்படைய வைக்கும் இவனின் வலையில் சிக்கிய அத்தனை பெண்களும் தமிழ் பெண்களாம்

 

 

அப்படியென்றால்

தப்பு அவர் மீது  மட்டுமில்லை

 

அடுத்த  ஆபத்து

இவர்களுக்காக 

அவரைப்பந்தாடிய  தாதாக்கள்

இவர்களை இனி நிம்மதியாக இருக்க விட்டு விடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே

 

இருபது பேரும்

ஒருவரிடமிருந்து காப்பாற்றப்பட்டு

ஒவ்வொருவரும்

இருபது பேரிடம் மாட்டுப்பட்டுள்ளனர்............ :(  :(  :(

Link to comment
Share on other sites

இப்பொழுதே அவர்களின் முகத்தை மறைத்து இணையதளங்களில் போட தொடங்கி விட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தைக் கையிலெடுத்தது தவறு என்பதே, எனது கருத்து!

 

இதைத் தானே 'முஸ்லிம்களும்' செய்கிறார்கள்! அப்போது மட்டும், எமக்கு என் பத்திக்கொண்டு வருகின்றது? :o

 

சரியென்று எடுத்துக்கொண்டாலும், இப்படியான செயல்களுக்கு, அந்தப் பெண்களும் பொறுப்பில்லையா?

 

ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் வாழும்போது, அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு அமைய நடப்பதே முறையாகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதே அவர்களின் முகத்தை மறைத்து இணையதளங்களில் போட தொடங்கி விட்டார்கள்

 

ஆழ்ந்த  அனுதாபங்கள்

(குறித்த சில நிமிடங்களில்

அவ்வளவு பேரையும் அள்ளும் நிலை இனி என்றைக்கு வரும்...........??? :(  :(  :( )

Link to comment
Share on other sites

இதுகள் எல்லாம் பொட்டு வைச்சு பூ வேண்டிய ஆக்கள் உயிரோட விட்டமே என்று சந்தோஷ படுங்க பாஸ் எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் இருக்கும் நாட்டு சட்டம் என்னை பாதுகாக்கும் என்று நினைப்பில் விட்டால் அதிகமான தவறுகள் எம் இனத்தில் வேகமா வளரும் .

 

வந்த நாட்டு சட்டபடி வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாமத்திய சடங்கு எல்லாம் செய்வது கூட கூடாது பாருங்கோ .

எங்க வாழ்த்தாலும் எங்கள் இன விழுமியம் காக்கப்பட வேணும் என்பதே எனது கருத்து  இதை செய்ததில் எந்த தவறும் இல்லை .

Link to comment
Share on other sites

நானும் இன்றைக்கு ஒரு தமிழ் பெட்டையை பிடித்து நல்ல அடி கொடுத்தேன். "வேணுமெண்டா சிங்களவனோட போய் படு, வெள்ளையளோட போ, கறுப்பனோட போ, ஆனால் தமிழ் பெடியளிட்ட போய் கலாச்சாரத்தை கெடுக்காத" எண்டு சொல்லி சாத்து சாத்தென்று சாத்திப் போட்டேன்.

Link to comment
Share on other sites

அப்பிடியே அந்த வீடியோ வையும் இணைச்சு விடுறது என்னால முடியாமல் இருக்கு

இதுகள் எல்லாம் பொட்டு வைச்சு பூ வேண்டிய ஆக்கள் உயிரோட விட்டமே என்று சந்தோஷ படுங்க பாஸ் எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் இருக்கும் நாட்டு சட்டம் என்னை பாதுகாக்கும் என்று நினைப்பில் விட்டால் அதிகமான தவறுகள் எம் இனத்தில் வேகமா வளரும் .

வந்த நாட்டு சட்டபடி வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாமத்திய சடங்கு எல்லாம் செய்வது கூட கூடாது பாருங்கோ .

எங்க வாழ்த்தாலும் எங்கள் இன விழுமியம் காக்கப்பட வேணும் என்பதே எனது கருத்து இதை செய்ததில் எந்த தவறும் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் எல்லாம் பொட்டு வைச்சு பூ வேண்டிய ஆக்கள் உயிரோட விட்டமே என்று சந்தோஷ படுங்க பாஸ் எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் இருக்கும் நாட்டு சட்டம் என்னை பாதுகாக்கும் என்று நினைப்பில் விட்டால் அதிகமான தவறுகள் எம் இனத்தில் வேகமா வளரும் .

 

வந்த நாட்டு சட்டபடி வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாமத்திய சடங்கு எல்லாம் செய்வது கூட கூடாது பாருங்கோ .

எங்க வாழ்த்தாலும் எங்கள் இன விழுமியம் காக்கப்பட வேணும் என்பதே எனது கருத்து  இதை செய்ததில் எந்த தவறும் இல்லை .

 

சிறை காக்கும் காப்பு எவண் செய்யும்,மகளிர்,

நிறை காக்கும் காப்பே தலை! :D

Link to comment
Share on other sites

நானும் இன்றைக்கு ஒரு தமிழ் பெட்டையை பிடித்து நல்ல அடி கொடுத்தேன். "வேணுமெண்டா சிங்களவனோட போய் படு, வெள்ளையளோட போ, கறுப்பனோட போ, ஆனால் தமிழ் பெடியளிட்ட போய் கலாச்சாரத்தை கெடுக்காத" எண்டு சொல்லி சாத்து சாத்தென்று சாத்திப் போட்டேன்.

 

சபேசன் அண்ணா நக்கல் நல்லாத்தான் இருக்கும் நம்ம வீடுக்கு வராதவரை .. ^_^

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி வந்தால் நான் நிமால் விநாயகமூர்த்தியிடம் முறையிடுவேனே...

 

நன்றி

இவர் யாரென்று கேட்கவில்லை என யோசிக்காதீர்கள்

எவரைக்குறி  வைப்பீர்கள்  என்று தெரியும்... :(  :(  :(

Link to comment
Share on other sites

அப்படி வந்தால் நான் நிமால் விநாயகமூர்த்தியிடம் முறையிடுவேனே...

 

இதை விட ஒரு சொட்டு விஷத்தி குடிக்கலாம் நீங்க எல்லாம் வாழ் தகுதியற்றவர்கள் பின்ன எதுக்கு உங்களை காக்க புலம் பெயர்த்து வத்தியல் என்றுதான் விளங்க வில்லை ஊரில இருத்து இருக்கலாம் தானே இலங்கை சட்டப்படி வாழ்த்து .

Link to comment
Share on other sites

ஓகே! இனி சீரியஸ்..

எனது வீட்டுக்கள் இப்படி ஒரு பிரச்சனை என்றால் தவறு வீட்டுக்குள்தான் இருக்கிறது. அது என்னிடமும் இருக்கலாம். ஆகவே இதை வெளியில் தேடுவது தவறு.

இன்னும் ஒரு விடயம்!

இதை எல்லாம் விடுதலைப் புலிகளாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியானதை ஐரோப்பிய நாட்டில் முயற்சித்துப் பார்ப்பது தன்னுடைய தலையிலேயே மண்ணை அள்ளிப் போடும் செயல்

Link to comment
Share on other sites

ஓகே! இனி சீரியஸ்..

எனது வீட்டுக்கள் இப்படி ஒரு பிரச்சனை என்றால் தவறு வீட்டுக்குள்தான் இருக்கிறது. அது என்னிடமும் இருக்கலாம். ஆகவே இதை வெளியில் தேடுவது தவறு.

இன்னும் ஒரு விடயம்!

இதை எல்லாம் விடுதலைப் புலிகளாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியானதை ஐரோப்பிய நாட்டில் முயற்சித்துப் பார்ப்பது தன்னுடைய தலையிலேயே மண்ணை அள்ளிப் போடும் செயல்

 

அவன் அப்படி செய்கிறான் நானும் செய்தா என்ன என்னும் எண்ணம் மற்றவர் மனதில் வருவதை தடுக்கலாம் இங்க சட்டம் இருத்தலும் நாங்கள் தமிழர் எங்களுக்கு இவைகள் எல்லாம் விதிவிலக்கு என்பது மனதில் தோன்றவேணும் அந்த ஒருவித பயம் உணர்வு வந்தாலே இளைய சமூகம் நல்ல வழிக்கு போகும் .

பெண் போகாமல் அவன் கைவைக்க வில்லை ஆனால் அதை படம் எடுத்து மிரட்டியது முழுத்தவறு .

Link to comment
Share on other sites

சட்டத்தினை கையில் எடுப்பது கடும் தண்டனைக்குரிய குற்றம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் காவாலிக் கூட்டமும் (Gangsters)  இதனைத் தான் செய்கின்றது. பிரான்ஸில், இப்படியான குற்றங்களுக்கு காவல்துறையில் முறையிடுதல், நீதிமன்றில் அதனை நிரூபித்தல், அதற்குரிய தண்டனையை பெற்றுக் கொடுத்தல் போன்ற செயல் பொறிமுறைகள் இருக்கும் போது இவற்றை எல்லாம் தட்டிக் கழித்து தாமே தண்டனை வழங்க முற்படுவது என்பது கடும் குற்றமாகும்.

 

இதை விசுகு போன்று எம் சமூகத்தின் பிற்போக்கு விடயங்களை ஆதரித்து வருபவர் ஆதரிப்பதில் வியப்பில்லை.

 

 

Link to comment
Share on other sites

அந்தப் பெண்களும் விரும்பிச் செய்தார்கள் என்றே விளங்கிக் கொண்டேன்.. அப்படியானால் மற்றவர்கள் ஏன் அடிக்கப்போனார்கள்?? :huh: பொறாமை என்று நினைக்கிறேன்.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.