Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிவேகநெடுஞ்சாலையில் கொங்கிறீட் பாலம் முறிந்து விழுந்ததில் மூவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடுவலை, ஜயந்திபுரத்தில் அதிவேகநெடுஞ்சாலையில்  நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் பாலத்தில் திருத்தவேலைகளை மேற்கொண்டிருந்தவர்கள் மீது அந்த கொங்கிறீட் பாலம் உடைந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/103278-2014-03-14-15-11-09.html

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை கிடைத்த, குட் நியூஸ்.
மூவரும் நிச்சயம்.. சீனன் அல்லது சிங்களவனாகத்தான் இருப்பாங்க. :D

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை கிடைத்த, குட் நியூஸ்.

எனக்கு ஒரு ஆங்கில செய்தியிலும் சேர்த்து பார்த்தால்தான் இப்படியானவற்றில் திருப்தி வரும். விழுவது இந்திய இராஜதந்திரிகள் வரும் போது முன்னால் விழுந்து பாதையை முடக்க வேண்டும். ாப்போது சீனனும் கிந்தியனும் ஒன்றாக அந்தரப்படுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு ஆங்கில செய்தியிலும் சேர்த்து பார்த்தால்தான் இப்படியானவற்றில் திருப்தி வரும். விழுவது இந்திய இராஜதந்திரிகள் வரும் போது முன்னால் விழுந்து பாதையை முடக்க வேண்டும். ாப்போது சீனனும் கிந்தியனும் ஒன்றாக அந்தரப்படுவார்கள். 

 

நாங்கள் சிறியவர்கள்

சின்ன  சின்ன ஆசைகள்

நீங்கள் பெரியவர்

பெரிய பெரிய  வல்லரச ஆசைகள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா எங்களின் குரூர ஆசைகள் மறைய வேண்டும். வரம் கொடுப்பாயா ..??

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா எங்களின் குரூர ஆசைகள் மறைய வேண்டும். வரம் கொடுப்பாயா ..??

 

நோ... நெவர்.

உங்களது... ஆசை, நிராகரிக்கப் பட்டுள்ளது... முதல்வா. :D

  • கருத்துக்கள உறவுகள்

நோ... நெவர்.

உங்களது... ஆசை, நிராகரிக்கப் பட்டுள்ளது... முதல்வா. :D

 

விடுங்கோ  பாவம்

ஈழத்தமிழருக்கு  அகிம்சை காக்கும்படி  இனி  புத்தி  சொல்ல  எவருக்கும் தகுதியில்லை............ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ  பாவம்

ஈழத்தமிழருக்கு  அகிம்சை காக்கும்படி  இனி  புத்தி  சொல்ல  எவருக்கும் தகுதியில்லை............ :(  :(  :(

 

ஓம்... விசுகு.

இந்த விடயத்தில்... விட்டுக் கொடுப்புக்கே இடமில்லை.

இவ்வளவு தமிழனுக்கு, நடந்த பின்பும்... காருண்ணியம் பார்ப்பவன், "ஒரிஜினல்" தமிழன் இல்லை.

சீன தயாரிப்புகள் இப்போதே இடிந்து விழ தொடங்கிவிட்டன.

சக்கரவர்த்தி குடும்பமும் சீமெந்து கலவையில் விளையாடி இருக்கும்.

இனி திருத்த கடன் வாங்கவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் தொடக்கம், இனி .......தொடரும். 

கீழ்மக்கள்...கீழ்மக்களே.... :)

அப்பாவிகளும்..சம்பந்தம் இல்லாதவர்களும் சாவதில் திருப்தி காண்பவர்கள்...

 

மற்றவர்களுக்காக அழுவது  எல்லாம் சும்மா நடிப்பு தான்.....

Edited by naanthaan

கீழ்மக்கள்...கீழ்மக்களே.... :)

அப்பாவிகளும்..சம்பந்தம் இல்லாதவர்களும் சாவதில் திருப்தி காண்பவர்கள்...

மற்றவர்களுக்காக அழுவது எல்லாம் சும்மா நடிப்பு தான்.....

எப்படி? உங்களுக்கு தமிழர் சாவதில் கிடைக்கும் திருப்தி போலவா?

சிங்களவன் செத்தால், சந்திரிக்காவை நக்கல் அடித்தால் நீங்கள் மட்டும் ஓடி வந்து ஒப்பாரிவைக்கிறீர்கள்.

நடிப்பை பற்றி உங்களுக்கு தெரியாததா? :)

விவசாயி உங்களின் மாதிரி ஆட்களின் கதையை கேட்டபடியால் தான் எங்களது போராட்டம்..."மௌனிக்க| வேண்டி வந்தது...

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி? உங்களுக்கு தமிழர் சாவதில் கிடைக்கும் திருப்தி போலவா?

சிங்களவன் செத்தால், சந்திரிக்காவை நக்கல் அடித்தால் நீங்கள் மட்டும் ஓடி வந்து ஒப்பாரிவைக்கிறீர்கள்.

நடிப்பை பற்றி உங்களுக்கு தெரியாததா? :)

 

எனக்கு  ஒரு நண்பர்

யேர்மனி  ரசிய  போர்களில் அனுபவமுள்ளவர்.

அவர் சொன்னார் ரசியர்களின் உத்தரவு  என்பது

அமைதி  வழிக்கு நாம் தயாராக  இருக்கணும்

ஆனால் ஒரு செக்கன் சந்தேகம் வந்தாலும்  நண்பனாயினும் கொன்றுவிடு என்பதாம்.

அதற்கு சொல்லப்பட்ட  காரணம்

என்னை  நேசிப்பவர்கள் மட்டுமே என்னவர்கள்

மற்றயவர்கள்

விமர்சனம்

நடுநிலை........... எல்லோரும் எதிரிகளே.......

1- நான்

2- எதிரி

இரண்டு மட்டுமே இருக்கமுடியும்  

இருக்கணும் என்று.

 

முள்ளிவாய்க்காலுக்குப்பின் எனது நிலை இது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி உங்களின் மாதிரி ஆட்களின் கதையை கேட்டபடியால் தான் எங்களது போராட்டம்..."மௌனிக்க| வேண்டி வந்தது...

naanthaan இவ்வுலகில் மிகவும் கட்டுபாடான தாயக விடுதலையை உயிரினிம் மேலாக நேசித்த புலிப்படை அழிய உங்களை மாதிரி  இனம் மறந்து காசென்டால் எந்த மானத்தையும் விற்க்க தயாராக அடிமை சேவகத்துக்கு சோத்துக்கு பதிலாக மலத்தை தின் என்று சிங்களவன் சொன்னால் மகிழ்ச்சியுடன் மலத்தை உண்டவாறு மறு தமிழனை நக்கலடிக்கும் திறமைசாலிகள் உங்கள் தொகை கூடியதே போராட்டம்மௌவுனிக்க காரணம்.

விவசாயி உங்களின் மாதிரி ஆட்களின் கதையை கேட்டபடியால் தான் எங்களது போராட்டம்..."மௌனிக்க| வேண்டி வந்தது...

ஆயுத போராட்டம் தான் மௌனித்தது அரசியல் போராட்டம் இல்லை.

ராஜபக்ச அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியாவிற்கு போக முடியாத நிலை.

திரைகடலோடி சிறி லங்கா ஆங்கில கட்டுரைகளில் நீங்கள் வந்து எத்தனை கருத்து போட்டனீங்கள் என்று தெரியும்.

உங்களுக்கும் நண்பருக்கும் சிறி லங்கா ரெஜீமை தாக்கும் கட்டுரைகளில் வந்து குழப்பல் கருத்து போடுவதில் தான் ஈடுபாடு கூட.

விவசாயி: அரசியல் செய்ய வேண்டாம் என்று யார் சொன்னது..எனது பூரண ஆதரவு அரசியல் போராட்டத்துக்கு உண்டு....

தாங்கள் தான் "அதிமேதாவிகள்" என்று படம் காட்டுவது...பின் "ஒப்பாரி/வசை பாடுவது" இதுகள் தான் சிறுபிள்ளை தனமானது என்று சொன்னேன்...

 

எனது ததகுதிகேர்ப்ப ஒரு "சரியான" தலைவனை பின் தொடர்பதில் எனக்கு பிரச்னை இல்லை...நான் ஒரு தலைமை தாங்க விருப்பம் இல்லை ஆனால்...என்னால் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு "சரியான" செயல்களுக்கு இறுதிவரை போராடும் மனுவுறுதியுண்டு...ஆகவே தான் ஒரு சரியான தலைமை தமிழருக்கு இல்லை என்னும் வருத்தம்....

 

இங்கு நீங்கள் கூப்பாடு போடுபோவர்கள் தங்களது அதிமேதாவிதனதால்...தங்களும் அழிந்து மற்றவர்களையும் அழித்தவர்கள்.... :)

 

யாழ்தேவியில் அடிபட்டு செத்தவர்களுக்கும் இந்த பால பணியில் செத்தவர்களுக்கும் நிறைய வேறுபாடு இல்லை...

ஆனால் இங்கு யாழ்தேவியில் அடிபட்டு செத்தால்...தமிழ் இனவழிப்பு...அதுவே சிங்கள இடத்தில் ஒருத்தன் செத்தால் "நல்ல சந்தோசம்".....அந்த பால பணியில் செத்தது மூன்று தமிழர்களாக இருந்திருந்தால் "சந்தோசமா??"

 

 

Edited by naanthaan

விவசாயி: அரசியல் செய்ய வேண்டாம் என்று யார் சொன்னது..எனது பூரண ஆதரவு அரசியல் போராட்டத்துக்கு உண்டு....

தாங்கள் தான் "அதிமேதாவிகள்" என்று படம் காட்டுவது...பின் "ஒப்பாரி/வசை பாடுவது" இதுகள் தான் சிறுபிள்ளை தனமானது என்று சொன்னேன்...

எனது ததகுதிகேர்ப்ப ஒரு "சரியான" தலைவனை பின் தொடர்பதில் எனக்கு பிரச்னை இல்லை...நான் ஒரு தலைமை தாங்க விருப்பம் இல்லை ஆனால்...என்னால் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு "சரியான" செயல்களுக்கு இறுதிவரை போராடும் மனுவுறுதியுண்டு...ஆகவே தான் ஒரு சரியான தலைமை தமிழருக்கு இல்லை என்னும் வருத்தம்....

இங்கு நீங்கள் கூப்பாடு போடுபோவர்கள் தங்களது அதிமேதாவிதனதால்...தங்களும் அழிந்து மற்றவர்களையும் அழித்தவர்கள்.... :)

யாழ்தேவியில் அடிபட்டு செத்தவர்களுக்கும் இந்த பால பணியில் செத்தவர்களுக்கும் நிறைய வேறுபாடு இல்லை...

ஆனால் இங்கு யாழ்தேவியில் அடிபட்டு செத்தால்...தமிழ் இனவழிப்பு...அதுவே சிங்கள இடத்தில் ஒருத்தன் செத்தால் "நல்ல சந்தோசம்".....அந்த பால பணியில் செத்தது மூன்று தமிழர்களாக இருந்திருந்தால் "சந்தோசமா??"

அண்ணா,

நீங்கள் 1987 தொடக்கம் 27 வருடங்களா தலைமையை தேடிகொண்டிருப்பவர். அரசியலும் சுத்த சூனியம்.

செயலிலும் ஒன்றும் இல்லை.

நீங்கள் எங்களுக்கு வாயால் உதவாமல் போய் கிரிகெட் பார்த்தாலே போதும்.

உங்களது செலெக்டிவ் பீலிங்க்ஸ் பற்றி நல்லா தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.