Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சோ" திடீர் சுகவீனம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துக்ளக் ஆசிரியர் சோ திடீர் சுகவீனம்... ஏன்..?

 

சென்னை: துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சமீப காலமாக திடீர் திடீரென முக்கியஸ்தர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 2ஜி வழக்கில் மே 26ம் தேதி அதாவது நாளை கோர்ட்டில் ஆஜராகவேண்டிய நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும், அவரது மகள் கனிமொழிக்கும் அடுத்தடுத்து சுகவீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்த நிலையில் நாளை மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று கருதப்பட்ட துக்ளக் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், மோடி மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

79 வயதான சோவுக்கு நேற்று மாலையில் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனடியாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்தனர்.

 

அங்கு சோவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு இரவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சோ தனது துக்ளக் பத்திரிக்கையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியையும், தேசிய அளவில் மோடி பெற்றுள்ள வெற்றியையும் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

 

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kana+025.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கு தமிழுக்கு இன்னல் விழைந்தால், சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!

 

conchhorn.JPG

சோ நலம் பெற்று வர வாழ்த்துக்கள் இன்றைய இளையரின் கோபங்களுக்கு ஒரு உணர்வு உட்டும் ஆள் என்பதால் ..அவர் நலம் பெறவேணும்  இவரின்  எழுத்தும் பேச்சுமே தனிநாட்டின் முக்கியம் ஏன் என்று விளங்கும் . :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ரெடி ஆள்தான் வரணும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

th.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு நல்ல  செய்தி......

 

 

சோ ,

வக்கீல் ,நடிகர் ,நாடகஇயக்குனர் ,பத்திரிகை ஆசிரியர் என பல்முக ஆழுமை கொண்டஒருவர் .அவரது துக்களக் தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எல்லாம் படிக்கப்படும் ஒரு பத்திரிகை .காங்கிரசசை இவருக்கு கண்ணில் காட்ட கூடாது .சோனியாவை சோ அளவிற்கு யாரும் நக்கலடித்து எழுதினதாக நான் அறியவில்லை .கருணாநிதியின் முகத்தை அப்பவே தோலுரித்து கட்டியவர் சோ .அவர் எம் ஜி ஆர் ஐயும் விட்டு வைக்கவில்லை .

தந்து கொள்கை ஆழும் கட்சிக்கு எதிர் கட்சி என்று நேர்மையாக சொன்னவர் .

சோ எமது அரசியல் எழுத தொடங்க எம்மவர் சோ வில் பாயத்தொடங்கினார்கள் .காரணம் அவர் உண்மையை எழுதினார் கொஞ்சம் காரமாக, ஆனால் நெடுமாறன் போல வாயைதிறந்தால் பொய்யாக கொட்ட சோ விற்கு தெரியாது .ஒரு தமிழ் நாட்டு பத்திரிகையாளராக சோ வின் எழுத்தில் விசிறி நான் .

அவர் நலம் பெற்று வீடுதிரும்பவேண்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சோ எப்பவும் மற்றவனைப்பற்றியே புறணி பாடுற வழக்கத்தை உடையவர். இண்டுவரைக்கும் இவர் ஒருத்தரைக்கூட நல்லாய்ச்சொன்னது கிடையாது.....ஒருசிலருக்கு தாங்கள் சொல்லுறதும் சரி செய்யுறதும் சரி....தாங்கள் சுத்தமானவர்கள் எண்ட நினைப்பு.....
 
மற்றவங்களிட்டை பிழை கண்டு பிடிக்கிறதே இவங்கடை பிழைப்பு.... :icon_idea:
 
80 வயதாகுது நலமோடை வீடுதிரும்பி என்னத்தை புடுங்கிறது?... :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

சோ ஒரு இந்திய தேசியவாதி, இந்திய நலனுக்காக எதையும் நியாயப்படுத்துவார், யாரையும் கூட்டி வைப்பார். அர்ஐன் கூறுவதுபோல அவர் அரிச்சந்திரன் இல்லை. மற்றும் இந்திரா காந்தியைதான் கடுமையாக விமர்சித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் வாய் திறந்தால் பொய்ய்h? இந்தச் சாம்பிராணிகள் எப்போதும் புலியெதிர்ப்புப் பிணத்தல்களில் உயிரை எடுக்குதுகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் ...............!


நெடுமாறன் வாய் திறந்தால் பொய்ய்h? இந்தச் சாம்பிராணிகள் எப்போதும் புலியெதிர்ப்புப் பிணத்தல்களில் உயிரை எடுக்குதுகள்!!

பன்றிக்கு கனவிலும் எதையோ கிளரும் காட்சிதானாம் வரும்.....
நீங்கள் கேள்வி படவில்லையா??

நெடுமாறன் வாய் திறந்தால் பொய்ய்h? இந்தச் சாம்பிராணிகள் எப்போதும் புலியெதிர்ப்புப் பிணத்தல்களில் உயிரை எடுக்குதுகள்!!

பார்ப்பன வெறியன் அழிவதில்தப்பில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.