Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களின் உள்ளாடைகளை மட்டும், திருடிய நபர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

 

எடப்பாடியில் ஒரு அதிசயப் பிறவி.. பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிய டிரைவர் கைது!

 

எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 37 வயது லாரி டிரைவர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறி வைத்து கடந்த 2 வருடங்களாக திருடி வந்துள்ளார். அந்த நபரை தற்போதும் கையும் களவுமாக போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

கன்னிவாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இந்த லாரி டிரைவர். பெயர் சசிக்குமார். திருமணமாகி, 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு வித்தியாசாமான பழக்கம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொற்றிக் கொண்டது. அதாவது அக்கம் பக்கத்து வீடுகளின் மாடியில், கொல்லைப் புறத்தில், வீட்டுக்கு வெளியே பெண்கள் காயப்போடும் அவர்களது உள்ளாடைகளை மட்டும் இவர் திருடி வந்துள்ளார்.

 

வீடுகளில் தாங்கள் காயப் போடும் பிரா, நைட்டி, பேன்டீஸ் ஆகியவை காணாமல் போனதால் பெண்களுக்குப் பெரும் குழப்பமானது. அக்கம் பக்கத்துப் பெண்களிடையே இது பெரும் பீதியைக் கிளப்பியது. யாரோதான் இதை குறி வைத்துத் திருடுவதாக அவர்களுக்குத் தோன்றியது.

 

இதையடுத்து தத்தமது வீ்ட்டு ஆண்களிடம் இதுகுறித்து அவர்கள் கூறினர். இதனால் கொந்தளித்த ஆண்கள், அந்த நூதனத் திருடனைப் பிடிக்க ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். அத்தனை வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தியாகராஜன் என்பவரது வீட்டு வெளிக் கொடியில் காயப்போட்டிருந்த உள்ளாடையை சசிக்குமார் திருடியபோது, அதை தியாகராஜன் பார்த்து விட்டார்.

 

உடனடியாக அவரை மடக்கிப் பிடித்தார். அக்கம்பக்கத்தினர் குவிந்தனர். சசிக்குமாரிடம் விசாரித்தபோதுதான் அவர் தான் திருடியதை ஒத்துக் கொண்டார். இதையடுத்து போலீஸில் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

 

பூலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

நன்றி  தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=wDVjV-U09Ro

 

முதலில் எடுத்ததை வைத்து விட்டு, மற்றதை ஏன்.... எடுத்துக் கொண்டு போனார்?  :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எடுத்ததை வைத்து விட்டு, மற்றதை ஏன்.... எடுத்துக் கொண்டு போனார்?  :D  :lol:

 

இதுவும் ஒருவகை நோய்தான்....

தனிமையில் இருப்பதால் வரலாம்

இவர்களை கூட்டமாக பழகவிடவேண்டும்

இல்லாது விட்டால்

சமூகத்துக்கு ஆபத்தானவர்களாக மாறலாம்

_____________ :( )

 

 

 

நியானி: தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

https://www.youtube.com/watch?v=wDVjV-U09Ro

 

முதலில் எடுத்ததை வைத்து விட்டு, மற்றதை ஏன்.... எடுத்துக் கொண்டு போனார்?  :D  :lol:

 

 

மிச்ச வீடியோ எப்பவரும்?  :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிச்ச வீடியோ எப்பவரும்?  :lol:  :D

 

https://www.youtube.com/watch?v=p8dM90KWyDs

 

இவர் தேடி வந்த பொருட்கள் பலவற்றை எடுத்து விட்டார்....

அத்துடன் திருப்திப் பட்டுக் கொண்டு போக மனமில்லாமல்....

தவிக்கும், தவிப்பை பார்க்க..... நன்றாக உள்ளது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான தமிழ்நாட்டுப் பெண்களிடம் மிஞ்சி, மிஞ்சிப் போனால் ஒரு அரை டசின் உள்ளாடைகள் தான் இருக்குமென நினைத்திருப்பார்!

 

உள்ளாடைகள் முடிந்து விட்டால், , அவர்கள் உள்ளாடைகள் இல்லாமல் தான் வரவேண்டும்!

 

ஆக்கள் ஆராரு எண்டு இவருக்கு மட்டும் தான் தெரியும்!

 

ஆள் பயங்கரக் கில்லாடியா இருப்பார் போல கிடக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=p8dM90KWyDs

இவர் தேடி வந்த பொருட்கள் பலவற்றை எடுத்து விட்டார்....

அத்துடன் திருப்திப் பட்டுக் கொண்டு போக மனமில்லாமல்....

தவிக்கும், தவிப்பை பார்க்க..... நன்றாக உள்ளது. :D:lol:

வாசம் பொடியனை விடுதில்லை.குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வாறார்.அட பின்னால ஒரு பூனையும் வருது வாசத்தில
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகை நோய்தான்....

தனிமையில் இருப்பதால் வரலாம்

இவர்களை கூட்டமாக பழகவிடவேண்டும்

இல்லாது விட்டால்

சமூகத்துக்கு ஆபத்தானவர்களாக மாறலாம்

_____________ :( )

 

 

 

நியானி: தணிக்கை

 

இதனை ஒரு நோய் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால்.. இது தொடர்பான சில ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. மனிதன் உள்ளாடைகளோடு பிறப்பதில்லை. ஆனால் மனிதனில்.. உள்ளாடைகள் சார்ந்த.. பாலுணர்வுத் தூண்டல் என்ற ஒன்று உருவெடுத்துள்ளது..!! 

 

இது.. எந்த அடிப்படையில் அமைகிறது என்ற ஆராய்ச்சியில்.. மனிதன் குறிப்பாக பெண்கள்.. உள்ளாடை அணியத்தொடங்கி.. ஒரு 200.. 300 வருடங்கள் தான் இருக்கும்..!! இதற்குள்.. மனித மூளை அதற்கு பலவாறு தூண்டப்படுவது பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அது.. மூளை.. கூட வாழும் சூழலுக்கு ஏற்ப புதிய வகைகளில்.. துலங்க ஆரம்பிக்கிறது.. என்று போகிறது.. அந்த ஆராய்ச்சி...!

 

மேலும்... மனித மூளையின் (ஆண்-- பெண்) பாலியல் தூண்டல் பற்றி சிறிது விளங்கிக் கொள்வது.. இது போன்ற விடயங்களை அதிகம் புரிந்து கொள்ள உதவலாம்.. இதைப்படியுங்க..

 

http://www.prenhall.com/divisions/hss/app/miracle_ad/content/chap03.pdf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஒரு நோய் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால்.. இது தொடர்பான சில ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. மனிதன் உள்ளாடைகளோடு பிறப்பதில்லை. ஆனால் மனிதனில்.. உள்ளாடைகள் சார்ந்த.. பாலுணர்வுத் தூண்டல் என்ற ஒன்று உருவெடுத்துள்ளது..!! 

-------

 

இந்த உள்ளாடை திருட்டு, ஒரு பகுதியிலோ.... ஒரு கண்டத்திலோ..... நடந்தால், அதனை... அந்த மக்கள் சார்ந்த பழக்க வழக்கம் என்றோ.... திருட்டுக் குணம் என்றோ விட்டு விடலாம்.

இது உலகம் பூராகவும் நடப்பதால்.... மனிதனில்... ஒரு புது ஹோமோன் சுரக்கத் தொடங்கியுள்ளது என நினைக்கின்றேன்.

 

நெடுக்ஸ்..... இந்த உள்ளாடையை, ஆண்கள் மட்டும் ஏன் திருடுகிறார்கள்.

பெண்களுக்கு.... இந்தப் பழக்கம், வராமல் போனது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உள்ளாடை திருட்டு, ஒரு பகுதியிலோ.... ஒரு கண்டத்திலோ..... நடந்தால், அதனை... அந்த மக்கள் சார்ந்த பழக்க வழக்கம் என்றோ.... திருட்டுக் குணம் என்றோ விட்டு விடலாம்.

இது உலகம் பூராகவும் நடப்பதால்.... மனிதனில்... ஒரு புது ஹோமோன் சுரக்கத் தொடங்கியுள்ளது என நினைக்கின்றேன்.

 

நெடுக்ஸ்..... இந்த உள்ளாடையை, ஆண்கள் மட்டும் ஏன் திருடுகிறார்கள்.

பெண்களுக்கு.... இந்தப் பழக்கம், வராமல் போனது ஏன்?

 

 

பற்ற  வைப்பதற்கு

சிறிக்கு நிகர் சிறிதான்.. :icon_mrgreen:  :icon_mrgreen:

இன்று வெள்ளிக்கழமை :icon_mrgreen:

நான் வரல  இந்த விளையாட்டுக்கு... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பற்ற  வைப்பதற்கு

சிறிக்கு நிகர் சிறிதான்.. :icon_mrgreen:  :icon_mrgreen:

இன்று வெள்ளிக்கழமை :icon_mrgreen:

நான் வரல  இந்த விளையாட்டுக்கு... :lol:

 

நானும்..... இணையத்தில், எவ்வளவோ..... தேடிப் பார்த்தேன்.

எல்லாக் காணொளிகளிலும்.... பெண்களின் உள்ளாடையை மட்டும் தான்..... ஆண்கள், லவட்டிக் கொண்டு போகிறார்கள் :D.

ஆண்களின் ஜட்டியை..... ஒருவரும், திருடுவதாக காணோம்.

சிலவேளை..... நெடுக்கருக்கு, தெரிந்து இருக்கலாம் என்பதற்காக கேட்டேன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நானும்..... இணையத்தில், எவ்வளவோ..... தேடிப் பார்த்தேன்.

எல்லாக் காணொளிகளிலும்.... பெண்களின் உள்ளாடையை மட்டும் தான்..... ஆண்கள், லவட்டிக் கொண்டு போகிறார்கள் :D.

ஆண்களின் ஜட்டியை..... ஒருவரும், திருடுவதாக காணோம்.

சிலவேளை..... நெடுக்கருக்கு, தெரிந்து இருக்கலாம் என்பதற்காக கேட்டேன். :icon_idea:

 

சும்மாவே அவரு படத்தோட  ஆதாரத்தோட வருவாரு..

இனி  யாழ்........ :icon_mrgreen:  :icon_mrgreen:

நான் இங்கிலாந்தில் படித்த காலத்தில் ஒரு தமிழ் வாலிபரும் இவ்வாறு வெம்லி பகுதியில் கைதானவர். அவருடன் சேர்ந்து ஒரு மாணவனும் பிடிபட்டு தப்பினவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கிலாந்தில் படித்த காலத்தில் ஒரு தமிழ் வாலிபரும் இவ்வாறு வெம்லி பகுதியில் கைதானவர். அவருடன் சேர்ந்து ஒரு மாணவனும் பிடிபட்டு தப்பினவர்.

 

 

தமிழன்  நீராவியில் புட்டு அவிக்கத்தெரிந்தவன்

................

................

..................

இப்பவும் அப்படியே  உள்ளான்.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கிலாந்தில் படித்த காலத்தில் ஒரு தமிழ் வாலிபரும் இவ்வாறு வெம்லி பகுதியில் கைதானவர். அவருடன் சேர்ந்து ஒரு மாணவனும் பிடிபட்டு தப்பினவர்.

தப்பியவர் இப்போது அவுஸில் வாழ்ந்து வருகிறாரா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தப்பியவர் இப்போது அவுஸில் வாழ்ந்து வருகிறாரா?? :lol:

 

அடப்பாவி....

நம்ம ரத்தமப்பா... :lol:  :D

தப்பியவர் இப்போது அவுஸில் வாழ்ந்து வருகிறாரா?? :lol:

 

:D  :D  :D

தப்பியவர் இப்போது அவுஸில் வாழ்ந்து வருகிறாரா?? :lol:

 

அவுசிலும் இப்ப பெண்களின் உள்ளாடைகள் திருடுபோக துவங்கிவிட்டதா? அது சரி சூறாவளி எப்ப அவுஸ் போனவர்?  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களை காதலிப்பவர்கள் ......
பூக்கள் பொட்டுகள் என்று திருடி வைத்திருக்கிறார்கள் ............ அது பற்றி பெருமையாக கவிதைகள் ... பாடல்கள் இயற்றி அவையும் பிரபல்யம் ஆகின்றன.
 
பெண்களை காமுவிப்பவர்கள் ..........
ஒருபடி மேலேபோய் காமம் சார்ந்து நிற்கிறார்கள்.
 
எனக்கு என்னமோ இரண்டிற்கு வித்தியாசம் பெரிதாக இல்லை போல்தான் தெரிகிறது.
பேட்டை ரவுடிக்கும்  நகர ரவுடிக்கும் இருக்க கூடிய சிறிய இடைவெளிதான் இருக்கிறது. 
 
 
(ஆதாவது மனநிலை சார்ந்த விடயங்கலாகதான் இருக்கிறது)
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்  நீராவியில் புட்டு அவிக்கத்தெரிந்தவன்

................

................

..................

இப்பவும் அப்படியே  உள்ளான்.... :icon_mrgreen:

 

 

தப்பியவர் இப்போது அவுஸில் வாழ்ந்து வருகிறாரா?? :lol:

 

 

அடப்பாவி....

நம்ம ரத்தமப்பா... :lol:  :D

 

 

:D  :D  :D

அபச்சாரம்.....அபச்சாரம்....!

 

இது ஆண்டவனுக்கே அடுக்காது...!

 

மிகவும் மனம் நொந்தும்....வெந்தும்.... எனது படத்தை இணைக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளேன்!

 

சிவ ..... சிவா...! :unsure:

 

saivate.jpg

தப்பியவர் இப்போது அவுஸில் வாழ்ந்து வருகிறாரா?? :lol:

சத்தியமா நான் அவனில்லை :LOL

 

அவுசிலும் இப்ப பெண்களின் உள்ளாடைகள் திருடுபோக துவங்கிவிட்டதா? அது சரி சூறாவளி எப்ப அவுஸ் போனவர்?  :D  :D  :D

 

பெண்களிடம் எவ்வளவோ விஷயம் இருக்கு நீங்கள்கள் உள்ளாடைகளை களவெடுக்கிற செய்திகளைமாத்திரம் வாசிப்பிங்கள் போலகிடக்கு?

வேலைகிடைக்காமல் ஆபிரிக்காவில் இருந்து இறுதி அவுஸ்திரேலியா வரைக்கும் வந்தாச்சு.. இப்ப சிலகாலமாக இங்கேயே குப்பை கொட்டுரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.