Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்
தாவிடும் ஓடைகள் நதியின்
தங்கைகள் என்று அர்த்தம்
தூவிடும் தூறல்கள் மழையின்
தோழிகள் என்று அர்த்தம்
இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்று அர்த்தம்
எதிரி பேரை சொல்லியடித்தால்
வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்

 

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து

வாடாமல் இருக்கும் பூ என்ன பூ !

அன்பு கணவனின் முன்னாலே மனைவி

அழகாக சிந்தும் புண் சிரிப்பு

 

 

நெஞ்சம் ஒன்றாகி எந்நாளும்

இன்பம் பெறவே

சொந்தம் கொண்டாடச் சொல்லும்

புதுப் பூ என்ன பூ !

 

உண்டான ஆசை தன்னைச்

சொல்லாமல் சொல்லி

உள்ளம் ரெண்டு சேரும் நாளே

கண்ணின் சந்திப்பு !

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே
கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம்
அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்றுதானே ஓ

ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தானே ஓ

யாரந்த ரோஜாப்பூ என்கனவில் மெதுவாக

கைவீசி போனாள் அவள் யாரோ

உள்ளம் கொள்ளை போகுதே

உன்னைக் கண்ட நாள் முதல் அன்பே என் அன்பே

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அமுதே அருங்கனியே 
எண்ணமெல்லாம் உனை யெ
கண்ணே எண்ணமெல்லாம் உனையே
நீயே இன்பமும் தந்தாயே
கண்ணே கனியே அருங்கனியே

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும்

எல்லா வழியும் என் வீட்டு வாசலில்

வந்துதான் முடியும்

காதலியே………

கலை மானே…

கலை மானே உன் தலை கோதவா

இறகாலே உன் உடல் நீவவா

உன் கையிலே…

உன் கையிலே பூ வலை போடவா

உன் கையிலே பூ வலை போடவா

பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா

காதலியே…

தொலைவானபோது பக்கம் ஆனவள்

பக்கம் வந்த போது தொலைவாவதோ ?

தொலைவானபோது பக்கம் ஆனவள்

பக்கம் வந்த போது தொலைவாவதோ ?

மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ ?

சிருங்கார பூவுக்கு சேவை செய்யவோ ?

உன் கையிலே பூ வலை போடவா

உன் பாதையில் பூ மழை சிந்தவா

பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா

காதலியே…

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரமே

சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரமே

சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே

நீ என்னை பிரிந்ததா யார் சொன்னது – என்

உயிர் உள்ள புள்ளிதான் நீ வாழ்வது..

உன் கையிலே பூ வலை போடவா

உன் பாதையில் பூ மழை சிந்தவா

பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா

நெஞ்சில் சூடவா

நெஞ்சில் சூடவா…

காதலியே…

  • கருத்துக்கள உறவுகள்

கலைமானே

கலைமானே

உன் தலை கோதவா?

விரலாலே

உன் உடல் நீவவா?

 

உன் கையிலே பூவலை போடவா?

பஞ்சுக்கால்களை நெஞ்சில் சூடவா???

 

 

நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன 

இந்த பூமி ,அந்த வானம் இடி மின்னலைத்தாங்குவதென்ன 
 
சத்தியத்தை நாடு ,,சாதனையை தேடு எத்திசையும் அதைப்பாடு ..........

 

 

 
எனக்கு பிடித்த வரிகள் 

 

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியத்தின் சோதனைக்கு 
எத்தனை பேர் போட்டி..
தர்மம் என்னை வாடுதம்மா..
சொந்தங்களை காட்டி.. 
அத்தனையும் தாங்கிவிட்டேன் 
சக்தியினைக் கூட்டி..
ஆண்டவனும் சேர்ந்து கொண்டான்.. 
சங்கடத்தில் மாட்டி

 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பெரிய மனிதனுக்கு

எத்தனை சிறிய மனமிருக்கு !

எத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை பெரிய அறிவிருக்கு !

 

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன

உடல் மட்டுமே கருப்பு  அவர்

உதிரம் என்றும் சிவப்பு !

ஒரு வழி நடந்தால் உயர்ந்தவர் ஆவார்

பல வலி கடந்தால் தாழ்ந்தவர் ஆவார் !!

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு நிலா கருப்பு நிலா
நீ தான் கலங்குவ தேன்
துளித்துளியாய் கண்ணீர்
விழு வதுமேன்

 

இந்த மார்கழி மாங்குயில்
உன் மனசுல என்ன குறை
உந்தன் ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமியில வாழும் வரை
எட்டு திசை யாவும் க ட்டி ஆளும்
ராசா நீ தானே

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆத்தா ஆத்தோரமா

வாறியா

நான் பார்த்தா

பார்க்காமலே போறியா

 

 

அடி ஆத்தா ஆத்தோரமா வாறியா

நான் பார்த்தா

பார்க்காமலே போறியா

 

அட

அக்கம் பக்கம் யாருமில்லே

அள்ளிக்கலாம் வாறியா??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான்  பார்த்ததிலே  அவள்
ஒருத்தியை தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் 
வார்த்தையை தான் தான்
நல்ல கவிதை என்பேன்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே

அருகில் ஒருத்தன் உருகி நிற்கிறான் குமரி அழகிலே

அக்கா மவ கண்ணை அடிச்சா

மாமன்காரன் கையைப்புடிச்சான்

அக்கா மவ கண்ணை அடிச்சா

மாமன்காரன் கையைப்புடிச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=1Nl28Kee0c8

 

ஒருத்தி  ஒருவனை 

நினைத்துவிட்டால்

அந்த உறவுக்கு பெயர்  என்ன?

காதல்

 

அந்த ஒருவன் ஒருத்தியை

மணந்து கொண்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?

குடும்பம்

 

நினைத்தவன்

அவளை  மறந்துவிட்டால்

அந்த நிலமையின் முடிவென்ன?

துயரம்

 

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்

அங்கு பெண்மையின் நிலை என்னும்

மௌனம்

 

ஒருத்தி  ஒருவனை 

நினைத்துவிட்டால்

அந்த உறவுக்கு பெயர்  என்ன?

காதல்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

பகலும் வரும் உடனே இரவும் வரும்
பகலும் வரும் உடனே இரவும் வரும்
பழக வரும் துணையும் விலகி விடும்
பழக வரும் துணையும் விலகி விடும்
(உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்)

 

ஆசையிலே சில நாள் அவதியிலே சில நாள்
ஆசையிலே சில நாள் அவதியிலே சில நாள்
காதலிலே சில நாள் கவலையிலே சில நாள்
காதலிலே சில நாள் கவலையிலே சில நாள்
வாழ்வதுவோ சில நாள் வாடுவதே பல நாள்
வாழ்வதுவோ சில நாள் மனம் வாடுவதே பல நாள்
(உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்)

 

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனை தான் தருமோ
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்
(உறவு வரும் ..ஒரு நாள் பிரிவு வரும்)

 

இமைகளை மூடிடுவோம் துயர்களை மூடிடுவோம்
ஆஆஆஆஆஆஆஆ
இமைகளை மூடிடுவோம் அதில் துயர்களை மூடிடுவோம்
மறுபடியும் விழிப்போம் மனிதரைப் போல் பிறப்போம்
மறுபடியும் விழிப்போம் புது மனிதரைப் போல் பிறப்போம்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
பழக வரும் துணையும் விலகி விடும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு 

அதை  தாவ விட்டா ல் தப்பி ஓடவிட்டால் 
நம்மை பாவத்தில் ஏற்றி விடும் 
அது பாசத்தில் தள்ளி விடும்
 
அடித்தாலும் அணை த்தாலும் வழிக்கு வரா து 
அப்படியே விட்டுவிட் டால் முடிவும் இராது 
நயத்தாலும்  பயத்தா லும் அடங்கி விடாது 
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

http://www.youtube.com/watch?v=-9baiP5_DnI

 

 

 

 

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த 
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
 
ஏதோ ஒன்றைத் தொலைத்தது போலே
ஏதோ மீன்டும் பிறந்தது போலே
தாயே என்னை வளர்த்தது போலே
கண்களின் ஓரம், கண்ணீர் வருதே..
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போது எல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

  • கருத்துக்கள உறவுகள்

 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ

வாராயோ

ஓ நெஞ்சமே

ஓ நெஞ்சமே

என் நெஞ்சமே

உன் தஞ்சமே..

 

 

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா

புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருவான் 

கதை சொல்லுவான் 
வண்ண வண்ண  தொட்டில்
கட்டி த்தா லாட்டுவான்  
குழல் எடுப்பான் 
பாட் டிசைப் பான் 
வல ம்புரிச்சங்கேடுத்து 
பாலூட்டுவான் 

 

கதை கேளு.. கதை கேளு ...

நிஜமான கதை கேளு ....
மைக்கல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு ...

சுவை  ஓடு , சுகமாக  உருவான  கதை  கேளு.

 

மைக்கல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு ..

அச்சு  அடிச்சு  வச்சது  போல , நாலு  பேர  பேரு.

 

சீமானின்  காதலுக்கு  ஆளான  பெண்  ஒருத்தி ,

கல்யாணம்  ஆகும் முன் ,தன்னைய  தந்தாள் 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Zm99j243Ces

 

கல்யாணம் ஆனவரே சௌக்கியமா?

உங்கள் கண்ணான பெண் மயிலும் சௌக்கியமா?

 

கல்யாணம் ஆனவரே சௌக்கியமா?

உங்கள் கண்ணான பெண் மயிலும் சௌக்கியமா?

 

பிள்ளை ஒன்று பெற்றெடுக்க 

பிறந்தவீடு சென்றாளே

என்ன பிள்ளை  பெத்தாளோ

என்ன பெயர் வைத்தாளோ

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.