Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்கு நெஞ்சு வலி! - தனியாா் வைத்தியசாலையில் அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு நெஞ்சு வலி! - தனியாா் வைத்தியசாலையில் அனுமதி!

[saturday 2014-09-27 21:00]
jayalalitha-hospitalised-270914-300-indi

பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவிற்கான அதிகாரபூர்வ எழுத்து ஆவணம் இதுவரையில் சிறைச்சாலைக்கு செல்லாமையினால், அவர் பெங்களுர் சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலையிலேயே தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இன்னும் சிறிது நேரத்தில் இந்த ஆவணம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்குமெனவும், அதனைத் தொடர்ந்து அவர் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

  

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர, பெங்களுர் சிறப்பு நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய பெங்களுர் பரப்பன அகரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இதன்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவரைத் தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிசிச்சையளிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=117630&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் எல்லோருமே மருத்துவர்கள்தான்.. நெஞ்சுவலி வரப்போவது முன்னமே தெரிந்துவிட்டதே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சாச்சா....

 

இனி  அவரது பழையதொழில் கை கொடுக்கும்... :(  

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் பேசியிருக்கிறேன் - சுப்ரமணியன் சாமி

 

 

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் பேசியிருக்கிறேன் - சுப்ரமணியன் சாமி

சில வேளைகளில் சு.சுவாமி லூசு மாதிரி தான் செயல்படுகிறார். அ.தி.மு.க தனி பெருன்பான்மையுடன் உள்ளபோது இதெப்படி சாத்தியம். கட்டுப்படுத்த முடியாத கலவரங்கள் என்றாலும் பராவாயில்லை. இப்போது நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஒரு நாள் கலவரத்திற்கு ஆட்சியை கலைப்பார்களா?

சில வேளைகளில் சு.சுவாமி லூசு மாதிரி தான் செயல்படுகிறார். அ.தி.மு.க தனி பெருன்பான்மையுடன் உள்ளபோது இதெப்படி சாத்தியம். கட்டுப்படுத்த முடியாத கலவரங்கள் என்றாலும் பராவாயில்லை. இப்போது நிலமை சீரடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஒரு நாள் கலவரத்திற்கு ஆட்சியை கலைப்பார்களா?

தனிப்பெரும்பான்மை ஒருகட்சிக்கு இருந்தாலும்கூட சிறிய சிறிய சம்பவங்களுக்கு கூட ஆட்சியை கலைக்கும் அளவிற்கான அடிமை சுயாட்சியே உங்களுக்கு உள்ளது என்று என்று தமிழர்களுக்கு ஞாபகப் படுத்தியுள்ளது அந்த சுப்பிரமணி. அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பெரும்பான்மை ஒருகட்சிக்கு இருந்தாலும்கூட சிறிய சிறிய சம்பவங்களுக்கு கூட ஆட்சியை கலைக்கும் அளவிற்கான அடிமை சுயாட்சியே உங்களுக்கு உள்ளது என்று என்று தமிழர்களுக்கு ஞாபகப் படுத்தியுள்ளது அந்த சுப்பிரமணி. அவ்வளவுதான்.

 

இப்ப சு.சாமி மகிந்தாவிடம் சொல்லுவார் நீ பயப்பிடாமல் வடமாகாணத்திற்கு சில அதிகாரங்களை கொடு ....உன்னிடம் உள்ள அதிகாரங்களை கொண்டு அதை உடனே கலைக்க முடியும்....என்று.

  • கருத்துக்கள உறவுகள்

மம்மி ரொம்ப கடுப்பாயிட்டாங்கபோலை.. :o :o :o

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை மம்மி அடுத்த பிரதமர் எனும் கனவு சமீப காலமாய் வருவதில்லை என பிஜேபிக்கு உறுதிமொழி கொடுத்தால் மறுபடியும் தமிழகத்தில் மம்மி 2  :D  :D

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்,

 

என்னதான் இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தற்போதும் செல்வி ஜெயலலிதா அம்மையாரே, தேவையில்லாத விமர்சனங்களை அவர்மீது வைக்காதீர்கள்.

 

அவரது கட்சியைச் சேர்ந்த யாராவது ஒருத்தராவது எமக்கு ஆதரவாளராக எமது தாயகம் நோக்கிய போராட்டத்தில் நியாயத்தன்மை உணர்ந்தவராக இருந்து, அவரே செல்வி ஜெயலலிதா அம்மையாரை இலகுவில் நெருங்கி கருத்துக்கள் கூறக்கூடியவராகவும் இருக்கலாம்.

 

அரசியல் என்பது ஒரு பரமபத விளையாட்டு, அனால் இதில் யார் பாம்பு எது ஏணி என அறிவது மிகவும் சிரமம் அதிலும் அம்மையார் கடந்தகாலத்தில் கடந்துவந்த பாதை மிகவும் கடினமானது.

 

எந்த ஒரு பெண்ணிற்கும் இப்படியான கடினங்களை எதிர்கொள்ளநேரின் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என தலைதெறிக்க அரசியல் களத்திலிருந்து எப்போதோ வெளியேறியிருப்பர்.

 

மாங்காய் புளிச்சதோ தட்டச்சுப் புளிச்சதோ என உங்கள்பாட்டுக்குக் கருத்துச் சொல்லிவிட்டுப்போகலாம், ஒட்டுமொத்தமாக அதற்கான விலைகொடுக்கப்போவது எமதினமாக இருக்கலாம்.

 

யாழ்களப் பொருப்பாளர்கள் எனது கருத்தைச் செவிமடுப்பார்கள் என நம்புகிறேன்.

 

இங்கு வரும் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள்பற்றிய அனைத்து இடுகைகளுக்கும் இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்,

 

என்னதான் இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தற்போதும் செல்வி ஜெயலலிதா அம்மையாரே, தேவையில்லாத விமர்சனங்களை அவர்மீது வைக்காதீர்கள்.

 

அவரது கட்சியைச் சேர்ந்த யாராவது ஒருத்தராவது எமக்கு ஆதரவாளராக எமது தாயகம் நோக்கிய போராட்டத்தில் நியாயத்தன்மை உணர்ந்தவராக இருந்து, அவரே செல்வி ஜெயலலிதா அம்மையாரை இலகுவில் நெருங்கி கருத்துக்கள் கூறக்கூடியவராகவும் இருக்கலாம்.

 

அரசியல் என்பது ஒரு பரமபத விளையாட்டு, அனால் இதில் யார் பாம்பு எது ஏணி என அறிவது மிகவும் சிரமம் அதிலும் அம்மையார் கடந்தகாலத்தில் கடந்துவந்த பாதை மிகவும் கடினமானது.

 

எந்த ஒரு பெண்ணிற்கும் இப்படியான கடினங்களை எதிர்கொள்ளநேரின் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என தலைதெறிக்க அரசியல் களத்திலிருந்து எப்போதோ வெளியேறியிருப்பர்.

 

மாங்காய் புளிச்சதோ தட்டச்சுப் புளிச்சதோ என உங்கள்பாட்டுக்குக் கருத்துச் சொல்லிவிட்டுப்போகலாம், ஒட்டுமொத்தமாக அதற்கான விலைகொடுக்கப்போவது எமதினமாக இருக்கலாம்.

 

யாழ்களப் பொருப்பாளர்கள் எனது கருத்தைச் செவிமடுப்பார்கள் என நம்புகிறேன்.

 

இங்கு வரும் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள்பற்றிய அனைத்து இடுகைகளுக்கும் இது பொருந்தும்.

 

உண்மை... எழுஞாயிறு,

இந்த விடயத்தில்..... மட்டுறுத்தினர்கள்  "ஓவர் டைம்" செய்து....  விழிப்பாக இருக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.