Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டொமினிக்கை பற்றி நல்லாய் தெரியாதுங்க ஆனா தமிழ்ச்செல்வன் ஒரு அண்டல் காகம் என்று சொல்லுவாங்க :icon_mrgreen:

அதனால்தான் அரசியல் பொறுப்பாளர் பதவி கிடைத்தது!
  • Replies 67
  • Views 5.9k
  • Created
  • Last Reply

அதனால்தான் அரசியல் பொறுப்பாளர் பதவி கிடைத்தது!

 

 

தமிழ்செல்வன் அரசியல் பொறுப்பாளர் எண்டா  புலிகள் எப்பிடி தான் வெல்லுவாங்க. அரசியல் அறிவு இல்லாதவங்க பொறுப்பாய் இருந்தா 

என்ன இது  எவரை எடுத்தாலும் துரோகி அவன் அப்படி செய்தவன் இப்படி  செய்தவன் என்று வசைபாடும்  ஆக்கள் இன்று டொமினிக் பற்றி  சோககீதம் பாடுவது வேடிக்கை இதில்  என்ன  ஆதாரம் வைத்துக்கொண்டு கருணா கேபி  போன்றோரை  துரோகி பட்டியலில்  சேர்த்தார்கள்  என்றுதான் புரியவில்லை ..

 

ஊருக்கு வீதிக்கு  ஒரு நீதி போல இப்படி முன்னாள் போராளிகள்  தளபதியா இருந்தவர்களை அவர்கள் மரணிக்கும் போது நினைவு கூறவேண்டும் போல இனி ..

 

ஆனானப்பட்ட  அப்பையா அண்ணை  கூட  மரணித்து  மூன்று  வருடம்  முடிந்தே  மாவீரர்  என்று  அறிவிக்கபட்டார்  அதுக்கு  முன்னம் அவர்  இறந்தது  தெரியாது  மன்னார்  போனவர்  திரும்பி  வரவில்லை ஆகையால்  ஓடிட்டார் இந்தியாக்கு காசைக்கொண்டு  போட்டார் ஆமி  கட்டுபாட்டுக்கு  என்று  கதைத்தவர்கள்  தான் என்பதை  இங்கு நினைவு  கூறுகிறேன் ...

 

ஆக வசதி உள்ளவன் பிழை செய்ய மாட்டான்  என்னும் முடிவுக்கு வருகிறார்கள் போலும் ..

 

சண்டை  வெற்றி  என்றால்  நேரடி  வழிநடத்தல் தோற்றால் தளபதியில் பழி எங்கோ  கேட்டது இதுவும் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வன் அரசியல் பொறுப்பாளர் எண்டா புலிகள் எப்பிடி தான் வெல்லுவாங்க. அரசியல் அறிவு இல்லாதவங்க பொறுப்பாய் இருந்தா

சுப வை அரசியல்துறை பொறுப்பாளராக்க முன்நின்று உழைத்தவர் பாலா அண்ணா

 

அஞ்சரன்

முரளிதரன் இல்லையென்றால் இயக்கமே 90 களில் அழிந்து போயிருக்கும் என

இயக்கத்தின் நடவடிக்கையை விமர்சித்து

அப்படி நடந்தார்கள்

இப்படி நடந்தார்கள் என பிழை பிடித்து

இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட

இயக்கத்தால் தண்டனை கொடுக்கப்பட ட ஒருவரைப்பற்றி

இங்கு பந்தி பந்தியாக எழுதியது இன்னும் பதிவுகளில் அப்படியே இருக்கு மறக்கவேண்டாம்......

 

அவர் செய்ய தரோகங்களில் ஒன்றையும் டொமினிக் அவர்கள் செய்யலையே....

 

கண்டிப்பா கருணாவும் வசதியான குடும்பம்  தான் அவர் எதுக்கு காசு மோசடி செய்யணும் அதை  விட  ஜெயசுக்குறு காலபகுதியில்  முடியவேண்டிய  போராட்டத்தை  இழுத்து  பிடித்தவர்கள் கருணாவும் கேபியும் என்பது அந்த காலகட்டத்தில் நின்ற போராளிகள் மக்கள்  அனைவருக்கும்  தெரிந்த விடையம் பாருங்கோ ...இதில்  ஒழிக்க ஒன்றும் இல்லை உண்மை  சிலவேளை கசக்கும் ஆனால்  அதுதான் உண்மையும் கூட ..

 

டொமினிக் இருந்த கால பகுதியில் புலிகள் மரவுவழி இராணுவமா  வளர்த்து  இருக்க வில்லை என்பதை சுட்டி  காட்டி  நிக்கிறேன்  .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது எவரை எடுத்தாலும் துரோகி அவன் அப்படி செய்தவன் இப்படி செய்தவன் என்று வசைபாடும் ஆக்கள் இன்று டொமினிக் பற்றி சோககீதம் பாடுவது வேடிக்கை இதில் என்ன ஆதாரம் வைத்துக்கொண்டு கருணா கேபி போன்றோரை துரோகி பட்டியலில் சேர்த்தார்கள் என்றுதான் புரியவில்லை ..

ஊருக்கு வீதிக்கு ஒரு நீதி போல இப்படி முன்னாள் போராளிகள் தளபதியா இருந்தவர்களை அவர்கள் மரணிக்கும் போது நினைவு கூறவேண்டும் போல இனி ..

ஆனானப்பட்ட அப்பையா அண்ணை கூட மரணித்து மூன்று வருடம் முடிந்தே மாவீரர் என்று அறிவிக்கபட்டார் அதுக்கு முன்னம் அவர் இறந்தது தெரியாது மன்னார் போனவர் திரும்பி வரவில்லை ஆகையால் ஓடிட்டார் இந்தியாக்கு காசைக்கொண்டு போட்டார் ஆமி கட்டுபாட்டுக்கு என்று கதைத்தவர்கள் தான் என்பதை இங்கு நினைவு கூறுகிறேன் ...

ஆக வசதி உள்ளவன் பிழை செய்ய மாட்டான் என்னும் முடிவுக்கு வருகிறார்கள் போலும் ..

சண்டை வெற்றி என்றால் நேரடி வழிநடத்தல் தோற்றால் தளபதியில் பழி எங்கோ கேட்டது இதுவும் .

கருணாவை அமைப்பே அறிவித்தது. கேபி விடயத்தில் பகுத்தறிவை உபயோகியுங்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்....

 

 

 

 

யாழில் மட்டுமல்ல

இணையங்கள்

புத்தகங்கள்

முகநூல்...... இவை அனைத்தும் ஓடுவதற்கு 

ஒரு புலி  உயிரைக்கொடுக்கவேண்டியிருக்கு..... :(  :(  :(

 

அதிலும் இறந்தபின்பும்

வைக்கும் குற்றங்கள் இருக்கே...

வயிறு பற்றி  எரியுது ....

நாசமாப்போன இனத்துக்குக்காக போராடப்போனதைத்தவிர வேறு என்ன செய்தார்.....?? :(  :(  :(

நீங்கள்  மற்றவர்களை  குறை  பிடிக்கும் போது  அவர்களும்  இதைத்தான்  சொல்வார்கள் இவர்களுக்கா  நாம் உயிரை  கொடுக்க  களத்தி  நிண்டம்  என்று  ஒரு சிறு கதைக்கே போர் கொடி தூக்கி  நின்ற ஆள் அண்ணே நீங்க .

சுப வை அரசியல்துறை பொறுப்பாளராக்க முன்நின்று உழைத்தவர் பாலா அண்ணா

 

அது தான் பாலா அண்ணைக்கும்  அப்போ அப்போ ஆப்பு வைத்துக் கொண்டு இருந்தவர்...

விடுதலைப்புலகளில் உறுப்பினர்களாக இருந்து சில பல காரணங்களால் வெளியேறிய போராளிகள் ஏதோ ஓரு காலகட்டத்தில் போராட்டத்திற்கான தமது பங்களிப்பை உயிரை துச்சமென மதித்து வழங்கியிருப்பார்கள். அவ்வாறான போராளிகள் மரணிக்கும்போது கட்டாயம் அவர்களிற்கான மரியாதை வழங்கப்படல் வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பு, இதில் கருணா, பிள்ளையான், கேபி, ஏன் நாளை #அஞ்சரன் மரணிக்கும்போதும் கட்டாயம் வழங்கப்படல்வேண்டும்.

பாலா அண்ணைக்கு ஆப்படிச்சது கருணா, நோர்வே வந்து சென்ற உடன் வைத்த ஆப்புத்தான் பிறகு வலிச்சது,

அது தான் பாலா அண்ணைக்கும் அப்போ அப்போ ஆப்பு வைத்துக் கொண்டு இருந்தவர்...

Edited by Paranee

அது தான் பாலா அண்ணைக்கும்  அப்போ அப்போ ஆப்பு வைத்துக் கொண்டு இருந்தவர்...

 

 

உந்த அரசியல் தான் தமிழ்செல்வன் புலியில் இருந்து செய்தவருங்கோ, அரசியல் அறிவிருந்தால் தானே உண்மையான அரசியல் செய்ய. 

  • கருத்துக்கள உறவுகள்

சுப வை அரசியல்துறை பொறுப்பாளராக்க முன்நின்று உழைத்தவர் பாலா அண்ணா

இல்லை, மீரா. இது தவறு. அந்த அரியாசனத்தினை பாலசிங்கம் அவர்கள் விரும்பி இருந்தது தனிக்கதை.

அவரே எதிர்பார்க்காத தருணத்தில், "அண்ணை, இவனை நான் அரசியல்துறைப் பொறுப்பாளராக போடப் போகின்றேன். இவனுக்கு அரசியல் சொல்லிக்கொடுங்கோ அண்ணை" என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பாலசிங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலகளில் உறுப்பினர்களாக இருந்து சில பல காரணங்களால் வெளியேறிய போராளிகள் ஏதோ ஓரு காலகட்டத்தில் போராட்டத்திற்கான தமது பங்களிப்பை உயிரை துச்சமென மதித்து வழங்கியிருப்பார்கள். அவ்வாறான போராளிகள் மரணிக்கும்போது கட்டாயம் அவர்களிற்கான மரியாதை வழங்கப்படல் வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பு, இதில் கருணா, பிள்ளையான், கேபி, ஏன் நாளை #அஞ்சரன் மரணிக்கும்போதும் கட்டாயம் வழங்கப்படல்வேண்டும்.

பாலா அண்ணைக்கு ஆப்படிச்சது கருணா, நோர்வே வந்து சென்ற உடன் வைத்த ஆப்புத்தான் பிறகு வலிச்சது,

 

பாலசிங்கம் அவர்கள் இயக்கத்தினை விட்டு ஒதுங்க காரணம்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இந்திய ஊடகத்துக்கு வழங்கப்பட்ட பேட்டி.

இது தொடர்பில் தமிழ்ச்செல்வன் பாலசிங்கத்தின் தனிப்பட்ட கருத்து என வன்னியில் இருந்து கூறியதோடு மட்டும் அல்லாது அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றவர்களிலும் ஒருவர்.

இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக தீபன், பொட்டம்மான், நடேசன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை அமைப்பே அறிவித்தது. கேபி விடயத்தில் பகுத்தறிவை உபயோகியுங்கள்.

 

கே.பி.யினை 2008 ஆம் ஆண்டு இறுதிக் கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவி கொடுத்து இருந்தார்.

இதனை புலம்பெயர் புலிகள் இல்லை என்று வாதிட்டாலும், தமிழ்நெட் உள்ளிட்ட பல ஊடகங்களில் கூட பிரபாகரனினால் வெளியிடப்பட்ட அறிக்கை செய்தியாக வெளியிடப்பட்டு இருந்தது.

புலம்பெயர் புலிகள் இதனை மறுத்து புலம்பினாலும், முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அனைத்துலகத்தில் உள்ள இராஜதந்திரிகள் கே.பி.யோடுதான் தொடர்பில் இருந்தார்களே தவிர நெடியவனோடு அல்ல என்பதனை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என அறிவிக்க ஒப்புக்கொண்டு விட்டு பின்னர் தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதற்காக தமிழ்நெட் ஜெயச்சந்திரன், நெடியவன் போன்றோர் அதனை ஒப்புகொள்ளாது தலைவர் இருக்கின்றார் என வைத்துக்கொண்டால்தான் தாம் பிழைத்துக் கொள்ளலாம் என்று குத்துக்கரணம் அடித்த கதை தனிக்கதை.  

இதன் பின்னரே கே.பி. துரோகி ஆனார். யாரால், புலம்பெயர் புலிகளால்.

 

  • கருத்துக்கள உறவுகள்

செத்த வீட்டில் நின்று புலி தலைமைக்கு சேறு அடிக்க எப்படித்தான் மனசு வருதோ நிர்மலனுக்கு.

இங்கு இறந்தது முன்னாள் போராளி விருப்பம் இருப்பவர்கள் அஞ்சலி செலுத்தலாம் விருப்பம் இல்லாதவர்கள் அமைதியாய் ஒதுங்குவது மனித நாகரீகம் ஆனால் இங்கு என்ன நடக்குது  புலியாய் இருந்த ஒரு காரணதிட்காக இறந்த பின்னும் நின்மதியாய் இருக்க ஊரில் சிங்களவன் விடமாட்டன் இங்கு நாங்களும் விடமாட்டம் அப்படியா?

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
இறந்த ஒருவரைப் பற்றி அவதூறு பேசுவது அழகல்ல. கள உறவுகள் சிந்தித்து கருத்தாடல் செய்ய வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்
அஞ்சலி செய்யும் நேரத்தில் அசிங்கம்  செய்யும் பன்னாடைகளா ...
உன் சாவு நேரம் வர .... எவர் வாயில் எப்படி அசிங்கமாவாய்...
சற்றேனும் யோசிப்பாயா? 
பிரேத உடலுடன் காமம் கொள்ளும் மனிதா ...
தாயின் பாலூட்டிய முலை பார்த்து சுய இன்பம் கொள்வதை இனியேனும் நிறுத்து...
~~~~ ஆழ்ந்த அனுதாபங்கள் ~~~~

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கம் அவர்கள் இயக்கத்தினை விட்டு ஒதுங்க காரணம்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இந்திய ஊடகத்துக்கு வழங்கப்பட்ட பேட்டி.

இது தொடர்பில் தமிழ்ச்செல்வன் பாலசிங்கத்தின் தனிப்பட்ட கருத்து என வன்னியில் இருந்து கூறியதோடு மட்டும் அல்லாது அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றவர்களிலும் ஒருவர்.

இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக தீபன், பொட்டம்மான், நடேசன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நாடாளுமன்றில் இருந்து பாலசிங்கம் அவர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழ்ச்செல்வன்.
பாராளுமன்றில் குரல் எழுப்பினார்.
அதை ஆளுநர் ஆமோதித்தார்............. பின்பு நடந்ததுதான் உங்கள் அனைவருக்கும் தெரியுமே.
 
காலை ஆறுமணிக்கு விடிந்து சூரியன் வந்தது!

பாலசிங்கம் அவர்கள் இயக்கத்தினை விட்டு ஒதுங்க காரணம்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக இந்திய ஊடகத்துக்கு வழங்கப்பட்ட பேட்டி.

இது தொடர்பில் தமிழ்ச்செல்வன் பாலசிங்கத்தின் தனிப்பட்ட கருத்து என வன்னியில் இருந்து கூறியதோடு மட்டும் அல்லாது அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றவர்களிலும் ஒருவர்.

இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக தீபன், பொட்டம்மான், நடேசன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து நாடாளுமன்றில் இருந்து பாலசிங்கம் அவர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழ்ச்செல்வன்.
பாராளுமன்றில் குரல் எழுப்பினார்.
அதை ஆளுநர் ஆமோதித்தார்............. பின்பு நடந்ததுதான் உங்கள் அனைவருக்கும் தெரியுமே.
 
காலை ஆறுமணிக்கு விடிந்து சூரியன் வந்தது!

முன்னாள் போராளியின் மறைவுச் செய்தியில் பிண அரசியல் செய்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியிருந்தும் பல கருத்துக்கள் அதனை மீறும் வகையில் அமைந்தமையால் இத்திரி பூட்டப்படுகின்றது.

கள உறுப்பினர்களின் இரங்கல் பதிவுகள் பிரிக்கப்பட்டு துயர் பகிர்வோம் பகுதியில் "புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மறைவு" எனும் திரியில் இடப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.