Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னுயிரை ஈந்த ரவிராஜ் அண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Featured Replies

ஈழத்தாய்க்காக முழக்கமிட்ட ஒரு மாமனிதர் இன்று கண்னைமூடி விட்டார்,தோல்வியின் எல்லையில் நிற்கும் சிங்களம் தன் கூலிப்படைகளை ஏவி அன்னாரின் உயிரை குடித்துவிட்டதே

ரவிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

ஈழவன் :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதசக்தியாலும்,எச்சில் எழும்புத்துண்டுக்காக சொந்த இனத்தினை அடகுவைக்கும் கேடு கெட்ட எட்டப்ப நாய்களால் கொல்லப்பட்ட ரவிராஜ்க்கு கண்ணீர் அஞ்சலி.

  • தொடங்கியவர்

அன்னாரின் இறுதி முழக்கம் வாகரை கதிரவெளி விக்கினேஸ்வராப் வித்தியாலயப் பாடசாலை மீதான சிறீலங்கா அரச படைகளின் எறிகணைத் தாக்குதலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 9/11/2006 அன்று நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் ரவிராஜ் அண்ணாவின் ஆவேசமான தோற்றம்

tnaarpaddam2.jpg

தவறுதலாக பதியப்பட்டுவிட்டது

இளைஞன் அறிஞன் மும்மொழி பண்டிதன்.

எதிரியின் கோட்டையில் நிராயுதபாணியாய் நின்று சமராடியவன்.

என் இதயங்கவர்ந்த மகா மாவீரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

வாகரை மக்களுக்கு குரல் கொடுக்க எங்கே உனைக்காணவில்லையே என்று தேடிய போது ஐ.நா முன்றலில் பதாதையுடன் தோன்றிவன் இன்றோ தலைப்புச் செய்தியாய்...

ஜோசப், விக்னேஸ்வரன் வரிசையில் இன்று ரவிராஜ்.

எங்கள் பலமான துண்கள் ஒவ்வொன்றாய் சரிகிறது.

எதிரி திட்டமிட்டு எங்கள் ஜனநாயக குரலை ஒவ்வொன்றாக அடக்குகின்றான்.

எழுதவே கைகள் நடுங்குகின்றன....

  • கருத்துக்கள உறவுகள்

கடசி மூச்சு வரை தமிழ் தேசியத்துக்கு குரல் கொடுத்த ரவி ராஜ் அவர்கழுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

ஈழத்தாய்க்காக முழக்கமிட்ட ஒரு மாமனிதர் ரவிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

:cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

என்று தணியுமுங்கள் கொலை வெறி, ரவிராஜ்ஜிற்கு அஞ்சலிகள்.

ஈழத்தாய்க்காக முழக்கமிட்ட

ரவிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஈழ மீட்புக்காய் கடலில் இன்னுயிரை ஈந்த மாவீரா செல்வங்களுக்கும்,

சிங்கத்தின் குகையில் இருந்துகொண்டு எமக்காக உரிமை குரல் எழுப்பியதால் உயிரை ஈந்த ரவிராஜுக்கும்

கண்ணீர் அஞ்சலிகள்.

ஜனநாயக மரபுகளிலும் விழுமியங்களிலும் மிகுந்த நம்பிக்கை கொண்ட ரவிராஜ் மரணம் தமிழர்க்கு ஈடுசெய்ய முடியாதா இழப்பு. சில மாதங்களுக்கு முன் அவரை லண்டனில் நேரில் சந்தித்தபோது சிலரின் விமர்சனங்களால் மிகுந்த மனதாங்கலுக்கு உள்ளாகி இருந்ததை அவதானித்தேன். இருப்பினும் தன்னால் முடிந்த சேவையை தமிழ் மக்களுக்கு செய்வேன் என்பதை உறுதியாக எமக்குகெல்லாம் சொல்லிச்சென்றவரது பிரிவுச்செய்தி எமக்கு தாங்கொணாதுயரை தருகிறது.

அன்னாரின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் பிரிவால் சொல்லனா துயருறும் அவரது மனைவி மக்கள் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் மும்முரமாய் குரல் கொடுத்த ஓர் மனிதநேயமுள்ள ஆத்மா சிங்களஅரசினால் அழிக்கப்பட்டுவிட்டது. :oops: :oops: :oops: :oops:

ஒடுக்கப்பட்ட மக்களை நேசித்ததினால் ரவிராஜ் என்ற மனிதன் வெறிகொண்ட சிங்களப்படையினால் உயர்பாதுகாப்பு வலயத்தில் வைத்து மெளனமாக்கப்பட்விட்டார்.

மீளாத்துயரிலுள்ள அன்னாரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஈழத்தமிழினமுள்ளவரை ரவிராஜ் தமிழர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

துரோகி கதிர்காமர் கொல்லப்பட்டபோது கூக்குரலிட்ட கேடுகெட்ட சர்வதேச சமுதாயம் இன்று என்ன செய்யப்போகிறது?

கொல்லப்பட்டது தமிழன் கொன்றவர்கள் பிணவெறிபிடித்த சிங்கள அரசாங்கம் மெளனம்தான் பதிலாக போகிறதா? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் குரல் வளையை நெரிக்க முனையும் சங்கள காட்டுமிராண்டிகளின் கோரத்தில் பலியான ரவிராஜ் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

தமிழீழ மண்ணின் மீது நீங்கள் கொண்ட கனவு, நிச்சயம் நிறைவேறும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி வணக்கம்!

- இளம் வயதிலேயே அரசியல் ஈடுபட்டு துணிவுடனும் பக்குவத்துடனும் பணியாற்றி ஈழத்தமிழர்களின்; மனதைக் கவர்ந்தவர் இன்று நம் விடுதலைக்காகப் பலியாகியுள்ளார்.

- உறுதியாக எழுச்சிக்கான உத்வேகமெடுக்க முனைப்பெடுப்பதுவே இவரது இழப்பிற்கு நாம் செய்யக்கூடியது!

- இவரது இழப்பால் பரிதவிக்கும் குடும்பம், உறவு, சுற்றம் அனைவருடனும் நாமும் கலந்து மௌனம் செலுத்துகிறோம்.

:lol: தன்னுயிரை துச்சமாக மதித்து தமிழ்மக்களுக்காக உலகமெல்லாம் ஓங்கி குரல்கொடுத்த மாமனிதர் ரவிராஜ் அவர்களுக்கு எமது வீரவணக்கங்கள் :lol:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: ஆழ்ந்த அனுதாபங்கள் :cry: :cry:

கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்....

தமிழர்களின் விடிவிற்காக சாத்வீக வழியில், ஜனநாயக முறைகளில் போராடுபவர்களையும் சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் விட்டுவைக்கப் போவதில்லை என்பதை மாமனிதர் ரவிராஜின் மரணம் உணர்த்துகின்றது. எனினும் தமிழரின் போராட்டம் தொடர்ந்தும் தனது இலக்கை நோக்கி முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நிமிடம் வரை தமிழ் தேசியத்திற்காக போராடி துரொகிகளின் கைகளால் உயிர் துறந்த மாமனிதர் நடராசா ரவிராஐ; அவரகளுக்கு கண்ணீர அஞ்சலிகள்.

எனது கண்ணீர் அஞ்சலிகள் :mellow::rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் ரவிராஜிற்கு கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.