Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கக்கூசை (மலத்தை) கையால் கழுவலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களெல்லாம் அந்தக்காலத்திலேயே கைகளுக்குக் கிளவ்ஸ் போட்டுக் கழுவும் ஆக்கள் தெரியுமோ. :D:lol: :lol:

 

நாங்கள் கிளவ்ஸ் பாவிக்காமலே...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு தமிழன். ஆனால் தமிழன் மீது ஏன் இந்த வெறுப்பு. எனக்கு ஒரு பெரியவர் சொன்னார், புலிகள் போராடினம் எங்கட சனத்தின் விடிவுக்கு. ஆனால் சுதந்திரம் கிடைச்சு நாலு மாதத்தில் திரு மேதகு பிரபாகரனுக்கு விளங்கும் இந்த கேவலங் கேட்ட சனத்துகாகவா உயிரை கொடுத்து போராடினம் என்று. தன் உறவை கூட தள்ளி போட்டு தான் மேலே போகும் அளவுக்கு சுயநலம் கொண்ட கூட்டம்.

 

தமிழர்கள் மீது வெறுப்புக் கிடையாது. உதவின்னு வந்தா தமிழனுன்னா.. உதவிறது தான் அதிகம். அதில் புலிகள் வளர்த்த.. இனப்பற்று அடங்குகிறது.

 

தமிழன் சில விடயங்களில் திருந்திக் கொள்ளனும் என்ற எதிர்பார்ப்பும்.. தமிழன் தன் இனத்துக்கும்.. தான் சார்ந்திருக்கும் தமிழனை மதிக்கக் கூடிய.. பிற சமூகங்களுக்கும்.. இடையூறு பண்ணாமல் மனிதாபிமானம்.. உட்பட்ட நல்ல.. பண்புகளோடு.. அறிவுபூர்வமாக உலகைப் புரிந்து கொண்டு வாழனும் என்பது தான் எங்கள் விருப்பம்.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நகம் ஒழுங்காக வெட்ட வேண்டும்.  வலது கையால் நீரூற்றி இடது கை கட்டை விரல் சுன்டு விரல் தவிர்த்து நடு மூன்டு விரல்கலால் கழுவ வேண்டும். (சுரண்டக் கூடாது) . பின்பு சவர்க்காரம் போட்டு கைகளை நன்றாக தேய்த்துக் கழுவினால் போதும்.  தலைமுறை தலைமுறையாக இதைத்தான் செய்கின்றோம். ஒரு கடியுமில்லை.

:lol::)

 

ஊரில்..... சறத்துடன், மலசலம் கழிக்கப் போவதால் தண்ணீரால் ஆசன வாயிலை கழுவதில் பிரச்சினை இல்லை.

ஆனால் இங்கு, தண்ணீரால் கழுவினால்...  ஜீன்சும், ஜட்டியும் நனைந்து விடும்.

மைனஸ் 10 பாகை இருக்கும் சூழலில்...  ஜீன்ஸ்சும், ஜட்டியும் காய்வதற்கிடையில்...

தடிமன்,, காய்ச்சல் வந்து விடும் என்பதால்....

மேற்கு நாட்டுக்கு... ரொய்லற் பேப்பர் தான்... நல்லது. :D sbathroom_toiletpaper_100-100.gif?w=60&h

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்..... சறத்துடன், மலசலம் கழிக்கப் போவதால் தண்ணீரால் ஆசன வாயிலை கழுவதில் பிரச்சினை இல்லை.

ஆனால் இங்கு, தண்ணீரால் கழுவினால்...  ஜீன்சும், ஜட்டியும் நனைந்து விடும்.

மைனஸ் 10 பாகை இருக்கும் சூழலில்...  ஜீன்ஸ்சும், ஜட்டியும் காய்வதற்கிடையில்...

தடிமன்,, காய்ச்சல் வந்து விடும் என்பதால்....

மேற்கு நாட்டுக்கு... ரொய்லற் பேப்பர் தான்... நல்லது. :D sbathroom_toiletpaper_100-100.gif?w=60&h

 

ஏன் மேலை நாடுகளில் சுடுநீர் இல்லையோ?

சாரத்தை கழுத்தில் மாலையாக போட்டு கக்குசு இருக்கும் சுகமே சுகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மீது வெறுப்புக் கிடையாது. உதவின்னு வந்தா தமிழனுன்னா.. உதவிறது தான் அதிகம். அதில் புலிகள் வளர்த்த.. இனப்பற்று அடங்குகிறது.

 

தமிழன் சில விடயங்களில் திருந்திக் கொள்ளனும் என்ற எதிர்பார்ப்பும்.. தமிழன் தன் இனத்துக்கும்.. தான் சார்ந்திருக்கும் தமிழனை மதிக்கக் கூடிய.. பிற சமூகங்களுக்கும்.. இடையூறு பண்ணாமல் மனிதாபிமானம்.. உட்பட்ட நல்ல.. பண்புகளோடு.. அறிவுபூர்வமாக உலகைப் புரிந்து கொண்டு வாழனும் என்பது தான் எங்கள் விருப்பம்.  :icon_idea:  :)

 

சனதொகை பெருக்கம் காரணமாகதான் இந்த போட்டி மனப்பாங்கு எங்கள் சுமுதாயத்தில் வளர்ந்தது என நினைகிறேன். இங்குள்ளவர்கள் போல் மனித நேயத்தை மற்றவர் சுதந்திரத்தை மதிக்கும் மனப்பாங்குடையவர் எங்கள் சமுதாயத்தில் வெற்றியடைய முடியாது.

இதை பற்றி முன்பு யாழில் கதைக்கவில்லையாயின், சொல்லுங்கள். என்னொரு திரி தொடங்குவம். இங்கு கக்குசு பற்றி தொடர்ந்து கதைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்..... சறத்துடன், மலசலம் கழிக்கப் போவதால் தண்ணீரால் ஆசன வாயிலை கழுவதில் பிரச்சினை இல்லை.

ஆனால் இங்கு, தண்ணீரால் கழுவினால்...  ஜீன்சும், ஜட்டியும் நனைந்து விடும்.

மைனஸ் 10 பாகை இருக்கும் சூழலில்...  ஜீன்ஸ்சும், ஜட்டியும் காய்வதற்கிடையில்...

தடிமன்,, காய்ச்சல் வந்து விடும் என்பதால்....

மேற்கு நாட்டுக்கு... ரொய்லற் பேப்பர் தான்... நல்லது. :D sbathroom_toiletpaper_100-100.gif?w=60&h

 

இங்கு எல்லோரும் பேப்பர்தான் பாவிக்கினம் அதில் குறையில்லை. என்போன்ற சில பழைமை விரும்பிகளைத் தவிர. எமக்கு நீர் இல்லையெனில் பத்தியப் படாது. ஆனால் எனக்கு எங்கும் இது பிரச்சனையாய் இருந்ததில்லை. நான் எப்போதும் வாகனத்தில் 50 மி.லி தண்ணீர்ப் போத்தல் சில வைத்திருப்பேன். பிரயாணங்கள் எனக்கு அதிகம்.அந்த மாதிரி நேரத்தில் ஒரு போத்தலை பொக்கட்டில் வைத்துக் கொண்டு போய் பாவித்து விட்டு குப்பைத் தொட்டியில் போட்டு விடுவேன். உடற் சுத்தம் மிக முக்கியம் அமைச்சரே...!! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

மொழிகளில் தமிழுக்கு தான் வெட்கம் உண்டு. சிலருக்கு கக்குசு எனும் தமிழ் சொல்லை பாவிக்க வெட்கம். அதுக்கு வெட்கமே இல்லாத ஆங்கிலத்தை பாவிப்பார்கள். பல உதாரணம் உண்டு.

'கக்கூசு' என்பது தமிழ் சொல்லேயில்லை! :icon_mrgreen:

 

அது 'போர்த்துக்கீசியச் சொல்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கக்கூசு' என்பது தமிழ் சொல்லேயில்லை! :icon_mrgreen:

 

அது 'போர்த்துக்கீசியச் சொல்!

 

தமிழ் பிற மொழிகளில் இருந்து இணைத்துக்கொண்ட சொற்கள் தமிழ் சொற்கள் தான். இதற்கு பல காரணங்கள். ஒன்று அதற்குரிய தமிழ் சொல் அன்றாட பாவனையில் இருந்திருக்க மாட்டாது. பாண். இதுகூட தமிழ் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கழுவுவதா துடைப்பதா என்பது சாப்பிடுற சாப்பாட்டில் தானிருக்கு.

நல்ல சரக்கு கறியுடன் சாப்பிட்டு விட்டு போய் துடைத்து பாருங்கோவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழுவுவதா துடைப்பதா என்பது சாப்பிடுற சாப்பாட்டில் தானிருக்கு.

நல்ல சரக்கு கறியுடன் சாப்பிட்டு விட்டு போய் துடைத்து பாருங்கோவன்

 

எங்கடை மிளகாய்த்தூள் வெக்கைக்கு தண்ணியாலைதான் அள்ளி அலசவேணும்.

நான் UKல் இருந்தபொழுது பெட்ரோல் ஸ்டேஷன்னில் பகுதிநேரமாக வேலை செய்தேன். ஒருநாள் ஒரு தமிழ் அண்ணா வந்து தண்ணி வாங்கிகொண்டு கழிவறைக்கு போய் வந்தார்.....

திருப்பியும் சிலபொருட்களை எடுத்துக்கொண்டு வந்தவர் நீங்க ஸ்ரீலன்காவோ எண்டு கேட்டார் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

'கக்கூசு' என்பது தமிழ் சொல்லேயில்லை! :icon_mrgreen:

அது 'போர்த்துக்கீசியச் சொல்!

கக்கூஸ் (கழிவறை), ஐன்னல் (சாளரம்) , மேசை (புட்டுவம்), கதிரை (நாற்காலி), சப்பாத்து (காலணி) போன்ற போர்த்துக்கேய சொற்கள், அவர்களது ஆட்சியில், எமது பகுதியில், தமிழில் கலந்தது புரிகிறது.

ஆனால் தமிழகத்தில் இச் சொற்கள் பாவனைக்கு வந்தது எப்படி?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கேயர் இந்தியாவையும் ஆண்டனர் (?)

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கேயர் இந்தியாவையும் ஆண்டனர் (?)

மேற்குக்கரை ஓரமாக பம்பாயிற்கு மேல் உள்ள கோவா பகுதியை மட்டுமே ஆண்டனர்.

எம்மைப் போல்லாது தமிழகம், ஆங்கிலேயர் வரும் வரை சுதந்திரமாக, ஆனால் தமது ராஜ்ஜியங்களிடையே, சண்டை சச்சரவுடன் இருந்தார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கக்கூஸ் (கழிவறை), ஐன்னல் (சாளரம்) , மேசை (?), கதிரை (நாற்காலி), சப்பாத்து (காலணி) போன்ற போர்த்துக்கேய சொற்கள், அவர்களது ஆட்சியில், எமது பகுதியில், தமிழில் கலந்தது புரிகிறது.

ஆனால் தமிழகத்தில் இச் சொற்கள் பாவனைக்கு வந்தது எப்படி?

நல்ல கேள்வி... நாதம்!

 

மேலுள்ளவற்றுடன் அலவாங்கு... அலுமாரி  என்பவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

 

அத்துடன் போத்துக்கீசியர் ' யாழ்ப்பாண வாழ்க்கையுடன்' நன்றாக இணைந்திருந்தனர் போல உள்ளது! நெடுந்தீவின் ஒரு பகுதியில் வாழ்பவர்களின் கண்களின் நிறம் 'பூனைக்கண்' நிறத்தில் இருப்பதை அவதானித்துள்ளேன்! அத்துடன் சிங்களப்பகுதிகளில் உள்ள 'சில்வா' போன்ற பெயர்களும் போர்த்துக்கீசிய மூலமென்றே எண்ணுகின்றேன்!

 

அத்துடன் ஒரு பாடலொன்று கேட்டிருக்கிறேன்..அதன் மூலம் இந்தியாவோ அல்லது இலங்கையோ தெரியவில்லை!

 

என்ன பிடிக்கிறாய்.. அந்தோனி?

 

எலி பிடிக்கிறேன்.. சிஞ்சோரே!

 

பொத்திப் பொத்திப் பிடி.. அந்தோனி!

 

பூறிக் கொண்டோடுது  சிஞ்சோரே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

என்ன பிடிக்கிறாய் அந்தோனி
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பொத்திப் புடி அந்தோனி
பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே
கோண ஆகாண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் குறைஞ்சதெண்டு
ஓலம் வைச்சான் வெள்ளைத் துரை... :D
 
  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கேயர் தொடர்பான பூதத்தம்பி எனும் செவிவழிக் கதை கேள்விப்பட்டிருக்கிறேன். இது பின்னர் நூலாக செங்கை ஆழியன் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டதாக நினைவு.

போத்துக்கேயரால் முழுவதுமாக அழிக்கப்பட்ட ஈழத்து சிவாலயம், மாத்தறையில் இருந்த 'தொண்டீஸ்வரம்'.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் பாவிக்க தொடங்கின எனக்கு இன்னும் கடி வரவுமில்லை, மருந்து பாவிக்கிறதும் இல்லை.

உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு வளமாக இருக்கும்.

இடது கையால் சாப்பிடாமல் வலது கையால் சாப்பிட்டால் கையால் கழுவலாம். பீச்சாங்கையால் சோத்தில கையெ வக்காதே எண்ணு ஊட்டுல சொல்லித் தரீலியா, நைனா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.