Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

சீமானின் அதிகாரபூர்வ அறிக்கை மட்டுமில்லை. நாம்தமிழரின் அதிகாரபூர்வ அறிக்கை கூட கிடைக்காது. ஏனென்றால் இல்லை.

வேண்டும் என்றால் பாருங்கள் வரவிருக்கும் கூட்டத்தில் இந்த கொடுமைக்கு காரணமான தேவர் இன ஆதிக்க வெறியைநேரடியாக சாடாமல், பொத்தாம் பொதுவாக பேசி விட்டு, வேணுமெண்டால் நாயக்கர் போல் ஒரு கற்பனை எதிரி மீது  அல்லது திராவிடம் மீது வசை பாடி விட்டு சாமர்தியாமாய் அமர்ந்து விடுவார் உங்கள் அண்ணன்.

சீமான் தமிழ்தேசிய அரசியல் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு செய்வது பக்கா ஜாதி அரசியல். அவர் குறிவைப்பது நாடார், தேவர் இன வாக்குகளை. வன்னியர் செறிந்த வட தமிழகத்தில் ராமதாஸ் போல் தென்னகத்தில் தன்னை நிலைநிறுத்த முனைகிறார்.

இந்த படுகொலையை கண்டிக்க இவர் தயங்கியது நிச்சயம் உங்களை போல நல்ல மனிதர்களுக்கு ஒரு அதிர்சியாயே இருந்திருக்கும்.

உங்கள் அப்பா காலத்து ஆக்காள் இப்படித்தான் அரையலூரில் கருணாநிதி ஓடாத ரெயில் முன் தலையை கொடுத்தபோது அவரை நல்லவர் என நம்பினார்கள்.

நாமதாஸ் ஒரு கேடுகெட்ட பிணந்தின்னி சாதியவாதி என்பது ஊருக்கே தெரியும். அவர் எழுந்து போனதில் வியப்பில்லை. ஆனால் இதே ராமதாசின் அரசியலைதான், தமிழன் வந்தா சாதிக் கட்சி, தமிழன் அல்லாதோர் வந்தா நீதிக் கட்சியா? என்று உங்கள் அண்ணர் நியாயப்படுதினார்.

திராவிடம் இருப்பதால் மதிமுக தீட்டு, ஆனால் ராமதாசுடன் வருங்கலத்தில் கூட்டணி சேரலாம் என்றார்.

அம்மா - அவருக்கும் தேவர் மீது இருக்கும் பாசம் ஊரறிந்தது. நேற்று ஜான் பாண்டியன் அம்மாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஐயா - பட்டும் படாமலும் ஒரு அறிக்கை விட்டாரே, பார்கலயா நீங்க?

பூராவும் திருட்டுப் பசங்க. 

மாற்றும் இல்லை ஒரு உரோமும் இல்லை.

 

 

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply

இன்னும் நிறைய உரையாடலாம். ஆனால் அதற்கு முன்னம் உங்கள் அவதாரில் இருக்கும் கோவனைப் பற்றி.. மதுக்கடைகளை முதலில் திறந்த கருணாநிதியை சந்தித்துள்ளார். tw_blush:

26NOVSSY02-Kova_27_2636207f.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி - தூக்கியாச்சு.

இப்படி சாதி வெறியன் சீமானை தூக்கியடிக்க உங்களால் முடியுமா? அல்லது இனவெறி/அபிமானம் தடுக்குமா?

Link to comment
Share on other sites

12.03.2016: திருச்சி பொதுக்குழு கூட்டத்தில் உரை. "எல்லாத்தையும் மன்னிக்கிற கர்த்தர் இதை மன்னிக்க மாட்டாரா?" tw_blush:

 

Link to comment
Share on other sites

தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? - அறிவுச்செல்வனின்   விளக்க உரை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ் பல்கலைகழக மாணவனின் உரை - naam tamilar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு திருத்தம்: யாழ் பல்கலை கழகத்தில் கல்வி கற்று கொண்டிருக்கும் சமயம், 2009 முன் இயக்கத்துக்கு உதவிகள் செய்து விட்டு, இப்போ பிரான்சில் குடியேறி விட்ட ஒரு நடுத்தர வயதினன்.

வேணுமெண்டால் யாழ் பல்கலை கழக முன்னாள் மாணவன் என்று சொல்லலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வடுகன், தெலுங்கன் வைகோ தமிழனே இல்லை, ஆனால் நெஞ்சுரம் உள்ள மனிதன்.

தமிழர்களின் காவல் தெய்வம், அண்ணன் சீமான், இன்னும் கண்டிச்சு ஒரு அறிக்கை விடவில்லை.

ஈழத்து அகதித் தமிழனை ஒரு போலீஸ் காரர் கொன்றதுக்கு இறந்தவர் உடலில் சூடு அடங்கும் முன் அறிக்கை விட்ட சீமான், தேவர் இன வெறியர்களால் கொல்லப் பட்ட தலித் இளைஞருக்கு கண்டனம் வேண்டாம் ஒரு இரங்கல் கூடச் சொல்லவில்லை இன்னும்.

இவர்தான் ஆதித்தமிழரை தூக்கிவிடப் போறாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

வடுகன், தெலுங்கன் வைகோ தமிழனே இல்லை, ஆனால் நெஞ்சுரம் உள்ள மனிதன்.

தமிழர்களின் காவல் தெய்வம், அண்ணன் சீமான், இன்னும் கண்டிச்சு ஒரு அறிக்கை விடவில்லை.

ஈழத்து அகதித் தமிழனை ஒரு போலீஸ் காரர் கொன்றதுக்கு இறந்தவர் உடலில் சூடு அடங்கும் முன் அறிக்கை விட்ட சீமான், தேவர் இன வெறியர்களால் கொல்லப் பட்ட தலித் இளைஞருக்கு கண்டனம் வேண்டாம் ஒரு இரங்கல் கூடச் சொல்லவில்லை இன்னும்.

இவர்தான் ஆதித்தமிழரை தூக்கிவிடப் போறாராம்.

இலங்கையில் இனக்கலவரம் தொடங்கிய காலம் தொடக்கம் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்காக அறிக்கைகள் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதுவரை என்ன நடந்தது??? சினிமா வேட்டுக்கள் போலவே அறிக்கைகளும் கண்டன உரைகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இன்றைய அரசியல் சூழ்நிலகளில் அறிக்கையா முக்கியம்? சும்மா மற்றவனோடை போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை விட இதென்ன அதுவா??????

அது சரி முந்தி ஒருக்கால்........தமிழ்நாடு மூத்திரம் பெய்தாலே ஸ்ரீலங்கா மூழ்கிப்போயிடும் எண்டு ஒருத்தர் வீரவசனம் பேசினாரே அவரு யாருங்க??இதாலைதான் சிங்களவன் தமிழ்நாட்டு அரசியல்வாதியளை கோமாளிகள் எண்டுறான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாக்கு வங்கி அரசியலுக்காக சில அமைப்புகள் சாதி உணர்வை தூண்டிவிடுகின்றன: வைகோ குற்றச்சாட்டு
 
வாக்கு வங்கி அரசியலுக்காக சில அமைப்புகள் சாதி உணர்வின் மூலம் வன்முறையாக தூண்டுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 
உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் கூறினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிய படுகொலைகளுக்கு பின்னணியில் இருந்தவர்களை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக சில அமைப்புகள் சாதி உணர்வின் மூலம் வன்முறையாக தூண்டுவதாகவும் கூறினார்.

http://www.nakkheeran.in/

=========================================================================

சாதியத்தை வளர்க்கும் திராவிடக் கட்சிகள் சாதிச் சண்டையில் வாக்குப் பார்க்க... வைகோவும் எதிர்மறை சாதி வாக்குகளுக்கு அலையக் கூடாது. இவ்வளவு காலமும் சாதியில் தமிழகத்தை ஊற வைத்த திராவிடக் கட்சிகளையும் சாதிக் கட்சிக்களையும் சாதி மன்றங்களையும் வைகோ எதிர்ப்பாரா..??! துணிவிருந்தால்.. இப்பவே எதிர்க்கட்டும்.. நாம் தமிழர் கட்சினர் போல தமிழ் மக்களை சாதி மதம் கடந்து ஒன்றிணைக்க. 

Link to comment
Share on other sites

அரசேந்திர சோழன் உரை. இவருக்கு சிறு வயதுதான். ஆனாலும் 18:50 நிமிடத்தில் பாருங்கள். அதுதான் நாம் தமிழர் கட்சி.

 

Link to comment
Share on other sites

பத்தாவது நாளாக துறைமுக பகுதியில் பரப்புரை..

12748058_202830720088924_612747895032067

11731700_202830756755587_811724786827659

1233530_202830816755581_1447426307913322

1936014_202830870088909_2018950473355380

1039812_202830940088902_8189073478043828

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7.3.2016 துருவன் உரை வீச்சு - ஆவடி

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

பேராசிரியர் கல்யாணசுந்தரம்..

 

Link to comment
Share on other sites

நாம் தமிழர் தத்துவம் ஏன்? வழக்கறிஞர் அறிவுச்செல்வன் விளக்கம்

 

Link to comment
Share on other sites

943826_1690772254535946_3634525095451729

நாம் தமிழரின் அரசியல் அடுத்த தலைமுறைக்கானது..

********************************************************************************************

தங்களுடைய வருங்கால இராயபுரத்தின் சட்டமன்ற உறுப்பினர் பா.ஆனந்தராஜ் அவர்களிடம் தங்களின் தேவைகளை கோரும் மக்கள்..!

 

 

********************************************************************************************

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி..!

 

Link to comment
Share on other sites

********************************************************************************************

ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் திருநங்கை தேவி அவர்களின் உரை..!

 

********************************************************************************************

நாம் தமிழர் கட்சி ஏன் மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் மாற்று? பேராசிரியர் கல்யாணசுந்தரம் 

 

********************************************************************************************

பேராசிரியர் அருண்குமார் 

 

On 3/16/2016 at 5:07 PM, goshan_che said:

இசை,

சீமானின் அதிகாரபூர்வ அறிக்கை மட்டுமில்லை. நாம்தமிழரின் அதிகாரபூர்வ அறிக்கை கூட கிடைக்காது. ஏனென்றால் இல்லை.

வேண்டும் என்றால் பாருங்கள் வரவிருக்கும் கூட்டத்தில் இந்த கொடுமைக்கு காரணமான தேவர் இன ஆதிக்க வெறியைநேரடியாக சாடாமல், பொத்தாம் பொதுவாக பேசி விட்டு, வேணுமெண்டால் நாயக்கர் போல் ஒரு கற்பனை எதிரி மீது  அல்லது திராவிடம் மீது வசை பாடி விட்டு சாமர்தியாமாய் அமர்ந்து விடுவார் உங்கள் அண்ணன்.

சீமான் தமிழ்தேசிய அரசியல் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு செய்வது பக்கா ஜாதி அரசியல். அவர் குறிவைப்பது நாடார், தேவர் இன வாக்குகளை. வன்னியர் செறிந்த வட தமிழகத்தில் ராமதாஸ் போல் தென்னகத்தில் தன்னை நிலைநிறுத்த முனைகிறார்.

இந்த படுகொலையை கண்டிக்க இவர் தயங்கியது நிச்சயம் உங்களை போல நல்ல மனிதர்களுக்கு ஒரு அதிர்சியாயே இருந்திருக்கும்.

உங்கள் அப்பா காலத்து ஆக்காள் இப்படித்தான் அரையலூரில் கருணாநிதி ஓடாத ரெயில் முன் தலையை கொடுத்தபோது அவரை நல்லவர் என நம்பினார்கள்.

நாமதாஸ் ஒரு கேடுகெட்ட பிணந்தின்னி சாதியவாதி என்பது ஊருக்கே தெரியும். அவர் எழுந்து போனதில் வியப்பில்லை. ஆனால் இதே ராமதாசின் அரசியலைதான், தமிழன் வந்தா சாதிக் கட்சி, தமிழன் அல்லாதோர் வந்தா நீதிக் கட்சியா? என்று உங்கள் அண்ணர் நியாயப்படுதினார்.

திராவிடம் இருப்பதால் மதிமுக தீட்டு, ஆனால் ராமதாசுடன் வருங்கலத்தில் கூட்டணி சேரலாம் என்றார்.

அம்மா - அவருக்கும் தேவர் மீது இருக்கும் பாசம் ஊரறிந்தது. நேற்று ஜான் பாண்டியன் அம்மாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஐயா - பட்டும் படாமலும் ஒரு அறிக்கை விட்டாரே, பார்கலயா நீங்க?

பூராவும் திருட்டுப் பசங்க. 

மாற்றும் இல்லை ஒரு உரோமும் இல்லை.

 

 

http://www.naamtamilar.org/35561-2/

இன்றுதான் பார்த்தேன். அறிக்கை 13 ஆம் திகதி வெளிவந்துள்ளது. மேலே நான் இணைத்துள்ள இணையத்தளம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம்.

Link to comment
Share on other sites

********************************************************************************************

 

Link to comment
Share on other sites

********************************************************************************************

கும்மிடிப்பூண்டி முகாமில் ஈழத்தமிழரை காவல்துறை தாக்கியது தொடர்பில்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

 

http://www.naamtamilar.org/35561-2/

இன்றுதான் பார்த்தேன். அறிக்கை 13 ஆம் திகதி வெளிவந்துள்ளது. மேலே நான் இணைத்துள்ள இணையத்தளம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம்.

நம்பினால் நம்புங்கள். 16/03/2016 இதே தளத்தை இதே பக்கத்தை பார்த்துவிட்டுதான் இங்கே வந்து எழுதினேன்.

அப்போ கடைசி பதிவாக இருந்தது 7 ம் திகதி வந்த ரவீந்த்ஹிரனுக்கான அறிக்கை.

இது நிச்சயமக, மக்கள் மத்தியில் ஏற்பட்ட முகஞ்சுழிப்பால் தயாரிக்கப்பட்ட ஒரு backdated புலுடா அறிக்கை.

நல்லவேளை 12/03/2016 என திகதியிடாமல் விட்டார்கள் ?

எனக்கு இந்த தில்லாலங்கடித் தனம் சொல்லி நிப்பது ஒன்றுதான் - அரசியலில் கோக்குமாக்கில், நாம் தமிழர் இன்னொரு திமுக.

Link to comment
Share on other sites

4 minutes ago, goshan_che said:

நம்பினால் நம்புங்கள். 16/03/2016 இதே தளத்தை இதே பக்கத்தை பார்த்துவிட்டுதான் இங்கே வந்து எழுதினேன்.

அப்போ கடைசி பதிவாக இருந்தது 7 ம் திகதி வந்த ரவீந்த்ஹிரனுக்கான அறிக்கை.

இது நிச்சயமக, மக்கள் மத்தியில் ஏற்பட்ட முகஞ்சுழிப்பால் தயாரிக்கப்பட்ட ஒரு backdated புலுடா அறிக்கை.

நல்லவேளை 12/03/2016 என திகதியிடாமல் விட்டார்கள் ?

எனக்கு இந்த தில்லாலங்கடித் தனம் சொல்லி நிப்பது ஒன்றுதான் - அரசியலில் கோக்குமாக்கில், நாம் தமிழர் இன்னொரு திமுக.

ஏங்க.. இதே அறிக்கையை மணி செந்தில் பிரதி செய்து போட்டிருக்கிறார்.. என் முந்தைய பதிவை பாருங்க..

மணி செந்திலின் பதிவு வந்தது 13 ஆம் திகதி.. அந்த அறிக்கையில் சீமான் சீற்றம் என்றுதான் உள்ளது. அவர்களின் கட்சியின் வலைத்தளத்தில் நான்  கவனிக்காமல் விட்டதுதான் இப்ப பிழையாப்போட்டுது.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கும் திராவிடத்துக்குமான யுத்தத்தில் இன்று முதல் செந்தமிழன் சீமான் தொடர்ந்து 50 நாட்கள் பிரச்சார செருக்களம் இறங்குகிறார்.

வேளச்சேரியில் இருந்து ஆரம்பிக்கும் அவரை வாழ்த்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பார்க்கும் போது இருக்கவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால்.

நீங்கள் பார்த்திருந்தாலும் இருந்திருக்காக்து என்பதில் எனக்கு ஐயமில்லை.

எனென்றால் அப்படி ஒரு அறிக்கை அவர்கள் தளத்தில் வருமா என 3 நாட்களாய் ஒவ்வொரு பக்கத்தையும் துருவி துருவிப் பார்த்தேன்.

முன்னரே சொல்லுவது போல இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

மணி செந்திலின் பேஸ்புக்கில் அதிகாரமற்ற ரீதியில் வந்த ஒரு விடயத்தை, பிந்தேதியிட்டு தம் தளத்தில் ஏற்றி, அதிகாரபூர்வ அறிக்கை போல பாவ்லா செய்கிறார்கள்.

இது பக்கா அயோக்கியத்தனம்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

நீங்கள் பார்க்கும் போது இருக்கவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால்.

நீங்கள் பார்த்திருந்தாலும் இருந்திருக்காக்து என்பதில் எனக்கு ஐயமில்லை.

எனென்றால் அப்படி ஒரு அறிக்கை அவர்கள் தளத்தில் வருமா என 3 நாட்களாய் ஒவ்வொரு பக்கத்தையும் துருவி துருவிப் பார்த்தேன்.

முன்னரே சொல்லுவது போல இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஸ்டம்.

மணி செந்திலின் பேஸ்புக்கில் அதிகாரமற்ற ரீதியில் வந்த ஒரு விடயத்தை, பிந்தேதியிட்டு தம் தளத்தில் ஏற்றி, அதிகாரபூர்வ அறிக்கை போல பாவ்லா செய்கிறார்கள்.

இது பக்கா அயோக்கியத்தனம்.

 

சரி.. உங்கள் வழிக்கே வருவோம்.. சீமானுக்கு கண்டிக்க விருப்பமில்லை.. ஆனால் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் மணி செந்தில் தனது முகநூலில் 13 ஆம் திகதி ஒரு பதிவிடுகிறார்.. அதுவும் எப்படி? "சீமான் சீற்றம்" என்று.


ஏங்க.. ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிக்காததை ஒரு மாநில செயலாளர் போடுவாரா? அதுவும் சீமானின் பெயரிலேயே போடுவாரா? இவ்வளவுக்கும் மணி செந்தில் ஒரு வழக்கறிஞர் வேறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 2020 பொதுத் தேர்தலில், விக்கி ஐயாவின் தலைமையில் ஆனந்தி சசிதரன் நின்று தோற்ற போது வென்ற வாக்குகள் எத்தனை? ஏன் மக்கள் அவரை அந்த நேரம் தம் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? யாருக்காவது தெரியுமா?
    • 🤣எதிர்பார்த்த படியே சொல்லியிருக்கிறீர்கள்: "34 ஆய்வுகள் யாரையோ திருப்தி செய்ய யாரோ செய்த ஆய்வுகள்". இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இல்லாமல் (ஆனால் formation இற்கு வாழும் சூழல் முக்கியம் என கருத்தை நீங்களே முதலில் சொல்லி விட்டு) அடுத்த சந்ததியில் சீரழிவு நிகழும் என்கிறீர்கள். இது மூக்குச் சாத்திரம், ஆனால் அதையும் சீரியசான ஆய்வு முடிவு போல உங்களால் நீட்டி முழக்கிச் சொல்ல முடிகிறது😂. சிறு பான்மை, பெரும்பான்மையெல்லாம் ஏன்? இதற்கும் ஓர் பால் தம்பதிகளுக்கு உரிமைகள் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? "everybody is a minority somewhere, that doesn't mean they should  be deprived of their basic rights" சொன்னது நான் அல்ல, ரோக்கியோ நகரில் "ஒரு பால் தம்பதிகளின் உரிமையை மட்டுப் படுத்த வேண்டும்" என்று நகர மேயர் போட்ட வழக்கை நிராகரித்து ஒரு ஜப்பானிய நீதிபதி சொன்னது.   கட்டாயம் ரக்கர் கால்சன் சொல்வது இந்த ஓர் பாலின விடயங்களில் நம்பிக்கையான தகவலாகத் தான் இருக்கும். கார்ல்சனுக்கு ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் பரஸ்பர சம்மதத்தோடு உறவு வைத்திருப்பது கண்ணில காட்டக் கூடாது! ஆனால், கூட வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் அனுமதியில்லாமலே கையைக் காலை நீட்டுவது பூரண சம்மதமான விடயமாக இருந்திருக்கிறது😎. அதனால் தான் Fox News  இல் இருந்து வேலை நீக்கப் பட்டார்! 
    • அவுஸ்திரேலியா  எதிர் ஸ்கொட்லாந்து   ஸ்கொட்லாந்து  9 over  முடிவில் 92/2  இங்கிலாந்துக்கு ஆபத்து காத்திருக்கிறது.
    • சிங்கம் இளைச்சா….எலி என்னத்துக்கோ கூப்பிடுமாம்🤣.
    • சற்று விளக்கமாக நான் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன். சரி, இதுதான் நான் சொல்ல வந்தது. இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்று ஒருபோதுமே தமிழர்கள் எண்ணியதுமில்லை, விரும்பியதுமில்லை, அது அவர்களின் அரசியல் அபிலாஷையுமல்ல. இன்னும் ஒரு வழியில் கூறுவதானால், தமிழ் பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது.   தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது இத்தேர்தலில் வெல்வதற்காக அல்ல, மாறாக மக்களின் மனங்களிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் மறக்கடிக்கப்பட்டுவரும் அவர்களது அபிலாஷைகளை, கோரிக்கைகளை இத்தேர்தலின் மூலம் உயிர்ப்பித்து, மீளவும் முன்னிற்குக் கொண்டுவருவது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை மீளவும் உணர்த்த இத்தேர்தலினைக் களமாகப் பாவிப்பதே உண்மையான நோக்கம். ஆகவேதான் தமிழ்ப் பொதுவேட்பாளர்  தேர்தலில் தோற்கப்போகிறார் என்று அஞ்சுவோர், ஏளனம் செய்வோர் அரசியல்த் தெளிவில்லாமல் இதனைச் செய்கிறார்கள் என்று எழுதினேன்.  உங்களைத் தனிப்பட்ட ரீதியில் இது தாக்கியிருந்தால் அதற்காக எனது வருத்தத்தினை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.