Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது – சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


தேர்தல் திணைக்களத்தின் 60ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் நாடு அழிவுப்பாதைக்கு சென்றுவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த நாட்டை அழிப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.


ஜனநாயகத்தை எல்லா நேரங்களில் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தேர்தல் திணைக்களம் நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124443/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை சீரழிக்கும், பிக்கு மாருக்கு.... சம்பந்தன் ஐயா, நல்ல அடி கொடுத்துள்ளார்.sFun_grabSmileysLaughing_lol_crying_100-101
சம்பந்தனின்.... துணிச்சலுக்கு, பாராட்டுக்கள். 18.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  ஜெனநாயகம் என்று எதை குறிப்பிடுகிறார் .....??? 

தாத்தா சிங்களத்திற்காக அடிக்கிறார்  .. கடத்தி காணாமல் போனோர், காணிகள் பறிக்கப்பட்டோர், படுகொலை செய்யப்பட்டோர், ... ... ....... இனி அடையாள உண்ணாவிரதம், வீதிமறிப்பு அது இது என்று செய்ய இடமளிக்க வேண்டாமாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ஒன்று செய்யலாம் ...
தமிழில் பேசுவோரை பிடித்து நாடு கடத்திவிட்டால் 
நாடு அமைதியாக சுத்தமாக இருக்கும்.

தமிழில் பேசுவோர்தான் ....
காணியை விடு 
காணமல் போனோரை காட்டு 
ஆமியை எடு 
என்று பிரச்சனை பண்ணி இசத்திரதன்மையை கெடுக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைச் சீரழிப்பதற்குமட்டுமல்ல பிரிவினைக்கும் எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைச் சீரழிப்பதற்குமட்டுமல்ல பிரிவினைக்கும் எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது!

வாலி,

ஒருவேளை இலங்கையில் பிறந்த தமிழர்களிடையே (வெளிநாட்டில் வசிப்பவர்கள் உட்பட) தமிழீழம் வேணுமா அல்லது ஒன்றுபட்ட இலங்கை வேணுமா என்று வாக்கெடுப்பு நடாத்தப் பட்டால் நீங்கள் எதற்கு வாக்களீப்பீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

 

வாலி,

ஒருவேளை இலங்கையில் பிறந்த தமிழர்களிடையே (வெளிநாட்டில் வசிப்பவர்கள் உட்பட) தமிழீழம் வேணுமா அல்லது ஒன்றுபட்ட இலங்கை வேணுமா என்று வாக்கெடுப்பு நடாத்தப் பட்டால் நீங்கள் எதற்கு வாக்களீப்பீர்கள்?

  இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குத் தமிழீழம் கிடைத்துக் கன காலம் சென்றுவிட்டது.
இனி எதற்கு வாக்கெடுப்பு.

சம்பந்தர் அந்த நாட்டைப்பற்றித்தான் இப்போது கதைக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் நன்மதிப்பை பெறுகிறாராம் (இப்படியான பொன்னான கருத்துக்களை சொல்லி)tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைச் சீரழிப்பதற்குமட்டுமல்ல பிரிவினைக்கும் எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது!

அதை தீர்மானிப்பது நாட்டு மக்கள் அல்ல அமெரிக்காவும் இந்தியாவும் ....சில சமயம் ரஸ்யாவும்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


தேர்தல் திணைக்களத்தின் 60ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் நாடு அழிவுப்பாதைக்கு சென்றுவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த நாட்டை அழிப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.


ஜனநாயகத்தை எல்லா நேரங்களில் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தேர்தல் திணைக்களம் நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124443/language/ta-IN/article.aspx

இன்னொரு திரியில் நான் எழுதினேன் வாக்குகளை எண்ணியவர்கள் 
சரியாக எண்ணினார்கள் என்பதற்கு ஏதும் ஆதாரம் உண்டா என்று ?
நான் சும்மாதான் எழுதினேன்.

அப்புவின் இந்த வார்த்தை எனக்கு சரியாக புரியவில்லை .........
அப்பு தடுமாறி வாயை திறந்துவிட்டார் போல்தான் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

வாலி,

ஒருவேளை இலங்கையில் பிறந்த தமிழர்களிடையே (வெளிநாட்டில் வசிப்பவர்கள் உட்பட) தமிழீழம் வேணுமா அல்லது ஒன்றுபட்ட இலங்கை வேணுமா என்று வாக்கெடுப்பு நடாத்தப் பட்டால் நீங்கள் எதற்கு வாக்களீப்பீர்கள்?

நிச்சயமாக  ஒன்றுபட்ட 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.