Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நினைவுத் தூபிகளையும், பிரபாகரனின் வீட்டையும் அழித்தது ஏன்? - இராணுவ சிப்பாய் கொடுத்த விளக்கம்  

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவுத் தூபிகளையும், பிரபாகரனின் வீட்டையும் அழித்தது ஏன்? - இராணுவ சிப்பாய் கொடுத்த விளக்கம்  
[Thursday 2016-02-11 07:00]

நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.

நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.
நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.

  “30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில் இறக்கிறார்கள். நீங்கள் அங்க இருந்து வந்து புத்த சிலைக்கு முன்னால் போய் இருந்து போட்டோ பிடிச்சு பேஸ்புக் ல போடுறீங்கள். நீங்கள் பூ வைக்கும்போதும், விளக்கு கொழுத்தும் போதும் போட்டோ பிடிச்சு பேஸ்புக்ல போடுறீங்கள். உங்களுக்கு கிடைத்த பெரிய சுதந்திரம் இதுதான் என நினைக்கிறீர்கள். நீங்கள் கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் போய் பாருங்கள். அங்கு ஒவ்வொரு சட்டங்கள், ஒழுங்குகள் இருக்கு. அதனை முக்கியமாக தமிழ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

உங்களின் மனட்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள். 30 வருடமாக நாங்கள் சண்டை பிடித்தோம். எத்தனை பேர் விகாரைகளில் இந்த சட்ட திட்டங்களை கடைப்பிக்கிறீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. நல்வழிப்படுத்தவே இதனைச் சொல்கிறேன். யாரையும் குத்திக் காட்டவில்லை. இலங்கையில் பெரிய கோயில்களில் ஒன்று நல்லூர் கோயில். அங்கு இப்பவும் அதே சட்டங்கள் கடைப்பிக்கப்படுகின்றன. இப்போது கொழும்பு விகாரைக்கு போனால் வெள்ளைச் சீலையும் வெள்ளைத் துண்டும் வைத்துள்ளார்கள். அது போல இந்து கோயில்களில் செய்கிறார்களா? வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கு இரண்டு நாள் வந்துவிட்டு போவீர்கள். நாங்கள் இங்கு தொடர்ந்து இருக்கின்றோம். கலாச்சாரத்தை பேண வேண்டும். நாகதீபவில் 162 தமிழ் குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பார்ப்பார்கள். உங்களுடைய கலாச்சாரத்தை என்னவென்று புகட்டபோகிறீர்கள். பிரபாகரனின் வீட்டை உடைக்க இதுவே காரணம். நீங்கள் அங்கேயும் வந்து இதைத்தான் செய்யப் போகிறீர்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது. அவர்களின் மனங்களில் இருந்து அதனை எடுத்துப் போட வேண்டும். நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் தெற்கு சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்று. இது ஒரு நாடு. எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

மாவீர்ர்களின் தூபிகளை அழித்தோம். ஏனென்றால் நீங்கள் கொழும்பிலிருந்து 10 பேர் வருவீர்கள். நாங்கள் அதே இடத்தில் எங்களுடைய வீரர்களின் தூபிகளை உருவாக்கி இருந்தால் நீங்கள் வணக்கம் செலுத்துவிர்களா? இல்லை. ஆனால் பிரபாகரன் உருவாக்கிய மாவீரர் இல்லங்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தித் தான் போவார்கள். அப்படித் தான் இருந்தது. அதனால் நான் நாங்கள் அழித்தோம். இந்தவேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே சொல்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் வந்து சந்தோசமாக இருந்து போறீங்கள். எதனை கற்றுக் கொண்டு போகிறீர்கள். நாங்கள் இங்கு இருந்து இவர்களுடன் பழகுகின்றோம். நான் பயமில்லாமல் சொல்வேன்.

சிங்களவர்களால் தான் அழிவு கூடுதலாக உள்ளது. எந்த தமிழனோ, முஸ்லிமோ தன்னுடைய தாயையோ தங்கையையோ கற்பழிக்கவும் இல்லை. கழுத்தை வெட்டவும் இல்லை.செய்யிற எல்லாம் சிங்களவன் தான். நானும் ஒரு சிங்களவன் தான். பயம் இல்லாமல் சொல்லுவன். நீங்கள் இங்கு பிள்ளைகளைக் கூட்டி வருகிறீர்கள். இங்கு உள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். வேறுபட்ட கலாச்சாரத்தை செல்லிக் கொடுங்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=151123&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரனின் வீட்டை உடைக்கக் காரணம் என்ன? சிங்கள மக்களுக்கு இராணுவ வீரர் விளக்கம்
 
23-prabhakaran_army.jpg
நயினா தீவுக்கு விஜயம் செய்திருந்த சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அது தொடர்பாக காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் குறித்த இராணுவ வீரர் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.

“30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாக தீபவில் இறக்கிறார்கள். நீங்கள் அங்க இருந்து வந்து புத்த சிலைக்கு முன்னால் போய் இருந்து போட்டோ பிடிச்சு பேஸ்புக் ல போடுறீங்கள்.

நீங்கள் பூ வைக்கும்போதும், விளக்கு கொழுத்தும் போதும் போட்டோ பிடிச்சு பேஸ்புக்ல போடுறீங்கள். உங்களுக்கு கிடைத்த பெரிய சுதந்திரம் இதுதான் என நினைக்கிறீர்கள்.

நீங்கள் கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் போய் பாருங்கள். அங்கு ஒவ்வொரு சட்டங்கள், ஒழுங்குகள் இருக்கு. அதனை முக்கியமாக தமிழ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

உங்களின் மனட்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள். 30 வருடமாக நாங்கள் சண்டை பிடித்தோம். எத்தனை பேர் விகாரைகளில் இந்த சட்ட திட்டங்களை கடைப்பிக்கிறீர்கள்.

உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. நல்வழிப்படுத்தவே இதனைச் சொல்கிறேன். யாரையும் குத்திக் காட்டவில்லை.

இலங்கையில் பெரிய கோயில்களில் ஒன்று நல்லூர் கோயில். அங்கு இப்பவும் அதே சட்டங்கள் கடைப்பிக்கப்படுகின்றன.

இப்போது கொழும்பு விகாரைக்கு போனால் வெள்ளைச் சீலையும் வெள்ளைத் துண்டும் வைத்துள்ளார்கள். அது போல இந்து கோயில்களில் செய்கிறார்களா?

வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். இங்கு இரண்டு நாள் வந்துவிட்டு போவீர்கள். நாங்கள் இங்கு தொடர்ந்து இருக்கின்றோம். கலாச்சாரத்தை பேண வேண்டும்.

நாகதீபவில் 162 தமிழ் குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பார்ப்பார்கள். உங்களுடைய கலாச்சாரத்தை என்னவென்று புகட்டபோகிறீர்கள்.

பிரபாகரனின் வீட்டை உடைக்க இதுவே காரணம். நீங்கள் அங்கேயும் வந்து இதைத்தான் செய்யப் போகிறீர்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது. அவர்களின் மனங்களில் இருந்து அதனை எடுத்துப் போட வேண்டும்.

நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் தெற்கு சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்று. இது ஒரு நாடு. எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

மாவீர்ர்களின் தூபிகளை அழித்தோம். ஏனென்றால் நீங்கள் கொழும்பிலிருந்து 10 பேர் வருவீர்கள். நாங்கள் அதே இடத்தில் எங்களுடைய வீரர்களின் தூபிகளை உருவாக்கி இருந்தால் நீங்கள் வணக்கம் செலுத்துவிர்களா? இல்லை.

ஆனால் பிரபாகரன் உருவாக்கி மாவீரர் இல்லங்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தித் தான் போவார்கள். அப்படித் தான் இருந்தது. அதனால் நான் நாங்கள் அழித்தோம். இந்தவேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே சொல்கிறேன்.

நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் வந்து சந்தோசமாக இருந்து போறீங்கள். எதனை கற்றுக் கொண்டு போகிறீர்கள்.

நாங்கள் இங்கு இருந்து இவர்களுடன் பழகுகின்றோம். நான் பயமில்லாமல் சொல்வேன்.

சிங்களவர்களால் தான் அழிவு கூடுதலாக உள்ளது. எந்த தமிழனோ, முஸ்லிமோ தன்னுடைய தாயையோ தங்கையையோ கற்பழிக்கவும் இல்லை. கழுத்தை வெட்டவும் இல்லை.

செய்யிற எல்லாம் சிங்களவன் தான். நானும் ஒரு சிங்களவன் தான். பயம் இல்லாமல் சொல்லுவன்.

நீங்கள் இங்கு பிள்ளைகளைக் கூட்டி வருகிறீர்கள். இங்கு உள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். வேறுபட்ட கலாச்சாரத்தை செல்லிக் கொடுங்கள்“

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

army_nagaddepa_001.jpg

army_nagaddepa_002.jpg

army_nagaddepa_003.jpg

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:
பிரபாகரனின் வீட்டை உடைக்கக் காரணம் என்ன? சிங்கள மக்களுக்கு இராணுவ வீரர் விளக்கம்
 
23-prabhakaran_army.jpg
நயினா தீவுக்கு விஜயம் செய்திருந்த சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அது தொடர்பாக காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் குறித்த இராணுவ வீரர் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.

“30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாக தீபவில் இறக்கிறார்கள். நீங்கள் அங்க இருந்து வந்து புத்த சிலைக்கு முன்னால் போய் இருந்து போட்டோ பிடிச்சு பேஸ்புக் ல போடுறீங்கள்.

நீங்கள் பூ வைக்கும்போதும், விளக்கு கொழுத்தும் போதும் போட்டோ பிடிச்சு பேஸ்புக்ல போடுறீங்கள். உங்களுக்கு கிடைத்த பெரிய சுதந்திரம் இதுதான் என நினைக்கிறீர்கள்.

நீங்கள் கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் போய் பாருங்கள். அங்கு ஒவ்வொரு சட்டங்கள், ஒழுங்குகள் இருக்கு. அதனை முக்கியமாக தமிழ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

உங்களின் மனட்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள். 30 வருடமாக நாங்கள் சண்டை பிடித்தோம். எத்தனை பேர் விகாரைகளில் இந்த சட்ட திட்டங்களை கடைப்பிக்கிறீர்கள்.

உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. நல்வழிப்படுத்தவே இதனைச் சொல்கிறேன். யாரையும் குத்திக் காட்டவில்லை.

இலங்கையில் பெரிய கோயில்களில் ஒன்று நல்லூர் கோயில். அங்கு இப்பவும் அதே சட்டங்கள் கடைப்பிக்கப்படுகின்றன.

இப்போது கொழும்பு விகாரைக்கு போனால் வெள்ளைச் சீலையும் வெள்ளைத் துண்டும் வைத்துள்ளார்கள். அது போல இந்து கோயில்களில் செய்கிறார்களா?

வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். இங்கு இரண்டு நாள் வந்துவிட்டு போவீர்கள். நாங்கள் இங்கு தொடர்ந்து இருக்கின்றோம். கலாச்சாரத்தை பேண வேண்டும்.

நாகதீபவில் 162 தமிழ் குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பார்ப்பார்கள். உங்களுடைய கலாச்சாரத்தை என்னவென்று புகட்டபோகிறீர்கள்.

பிரபாகரனின் வீட்டை உடைக்க இதுவே காரணம். நீங்கள் அங்கேயும் வந்து இதைத்தான் செய்யப் போகிறீர்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது. அவர்களின் மனங்களில் இருந்து அதனை எடுத்துப் போட வேண்டும்.

நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் தெற்கு சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்று. இது ஒரு நாடு. எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

மாவீர்ர்களின் தூபிகளை அழித்தோம். ஏனென்றால் நீங்கள் கொழும்பிலிருந்து 10 பேர் வருவீர்கள். நாங்கள் அதே இடத்தில் எங்களுடைய வீரர்களின் தூபிகளை உருவாக்கி இருந்தால் நீங்கள் வணக்கம் செலுத்துவிர்களா? இல்லை.

ஆனால் பிரபாகரன் உருவாக்கி மாவீரர் இல்லங்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தித் தான் போவார்கள். அப்படித் தான் இருந்தது. அதனால் நான் நாங்கள் அழித்தோம். இந்தவேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே சொல்கிறேன்.

நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் வந்து சந்தோசமாக இருந்து போறீங்கள். எதனை கற்றுக் கொண்டு போகிறீர்கள்.

நாங்கள் இங்கு இருந்து இவர்களுடன் பழகுகின்றோம். நான் பயமில்லாமல் சொல்வேன்.

சிங்களவர்களால் தான் அழிவு கூடுதலாக உள்ளது. எந்த தமிழனோ, முஸ்லிமோ தன்னுடைய தாயையோ தங்கையையோ கற்பழிக்கவும் இல்லை. கழுத்தை வெட்டவும் இல்லை.

செய்யிற எல்லாம் சிங்களவன் தான். நானும் ஒரு சிங்களவன் தான். பயம் இல்லாமல் சொல்லுவன்.

நீங்கள் இங்கு பிள்ளைகளைக் கூட்டி வருகிறீர்கள். இங்கு உள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். வேறுபட்ட கலாச்சாரத்தை செல்லிக் கொடுங்கள்“

இதைச்சொல்பவன் சிங்களவன்

ஆனால் அங்கு அவர்களை

அவர்களது காலத்தை மறக்க நினைக்கிறார்களாம் மக்கள் என இங்கு சிலதுகள் கதைவிடுகுதுகள்..

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

சிங்களவர்களால் தான் அழிவு கூடுதலாக உள்ளது. எந்த தமிழனோ, முஸ்லிமோ தன்னுடைய தாயையோ தங்கையையோ கற்பழிக்கவும் இல்லை. கழுத்தை வெட்டவும் இல்லை.

சிங்களவர்கள் காட்டுமிராண்டிகள் ஒப்புதல் வாக்குமூலம் tw_astonished:tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் விசத்தை விதைக்கும் சிங்கள இராணுவமும் அரசியல்வாதிகளும் தான்.. தமிழர்களின் நாடிழப்பு.. அழிவு.. புராதண இழப்பு.. விழுமிய இழப்பு எல்லாவற்றிற்கும் முதன்மைக்காரணம்.

இந்த ஆக்கிரமிப்பு.. இராணுவத்தை வெளியேற்றாமல்.. தமிழர்களுக்கும் விடிவில்லை.. சிங்களவர்களுக்கும் நிம்மதியில்லை.

இதில் சம் சும் மாவை கும்பல் சொல்லுது இராணுவம் இருக்கட்டும்.. ஒரு ஒதுக்குப்புறமா இருந்திட்டு போகட்டும்.. என்று. ஒதுக்குப்புறமாக அவனை இருந்துவதால் வரும் தீமை என்ன என்பதற்கு இந்தச் சிப்பாய் நல்ல உதாரணம். tw_angry::rolleyes:

சர்வதேசமே புலிகளை பயங்கரவாதிகள் என்றாலும் எங்கள் காதில் விழாது ஆனால் ஒரு சிங்கள ஆர்மி சொல்லுவதை அப்படியே கப் என்று பிடித்து கொண்டாடுவோம் .

இருபது வருடங்களாக தேவாரம் பாடுவது மட்டுமே  கண்ணில் பட்டதால் தான்  இவ்வளவு பிரச்சனையும் வந்தது ஒரு கொஞ்சமாவது மற்றவர்கள் சொன்னதையும் காதில் வாங்கியிருந்தால் நிலையே வேறு ,

 

தேவாரம் பாட மட்டும் எத்தனை பத்திரிகை .வானொலி .டிவி .

பி பி  சி ஒன்றை கேட்டாலே உண்மை புரிந்திருக்கும் அதையும் 'ரோ "என்ற அறிவுகூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, arjun said:

சர்வதேசமே புலிகளை பயங்கரவாதிகள் என்றாலும் எங்கள் காதில் விழாது ஆனால் ஒரு சிங்கள ஆர்மி சொல்லுவதை அப்படியே கப் என்று பிடித்து கொண்டாடுவோம் .

இருபது வருடங்களாக தேவாரம் பாடுவது மட்டுமே  கண்ணில் பட்டதால் தான்  இவ்வளவு பிரச்சனையும் வந்தது ஒரு கொஞ்சமாவது மற்றவர்கள் சொன்னதையும் காதில் வாங்கியிருந்தால் நிலையே வேறு ,

 

தேவாரம் பாட மட்டும் எத்தனை பத்திரிகை .வானொலி .டிவி .

பி பி  சி ஒன்றை கேட்டாலே உண்மை புரிந்திருக்கும் அதையும் 'ரோ "என்ற அறிவுகூட்டம் .

சர்வதேசம் எண்டா யாருண்ணே,அப்போ நீங்களும் ஒரு பயங்கரவாத அமைப்பில் தான் இருந்தியலா(பி.கு உலக அரசியலை ஒழுங்காக படிச்சிட்டு வாங்கோ)

38 minutes ago, நந்தன் said:

சர்வதேசம் எண்டா யாருண்ணே,அப்போ நீங்களும் ஒரு பயங்கரவாத அமைப்பில் தான் இருந்தியலா(பி.கு உலக அரசியலை ஒழுங்காக படிச்சிட்டு வாங்கோ)

உலக அரசியல் தெரிந்தபடியால் தான் இடையில் விட்டுவிட்டு வரவேண்டிவந்தது அதுவும் சும்மா வரவில்லை எத்தனயோ பேருக்கு மத்தியில எமது தலைவரின் முகத்திற்கு நேரே நீங்கள் நடத்துவது விடுதலை போராட்டம் அல்ல பிண அரசியல் என்று சொல்லிவிட்டு விட்டுத்தான் வந்தேன் . (பல சாட்சிகள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் ). அந்த நேரம் நான் செத்தாலும் பரவாயில்லை என்றுதான் சொன்னேன் ஆனால் அதை எண்ணி இன்றும் பெருமைப்படுகின்றேன் .

அனைத்து இயக்கங்களும்  இனத்தின் விடுதலைக்கு தான் ஆயுத போரட்டத்தை தொடங்கின பின்னர் அவர்களை அறியாமலே திசை மாறியது மிக கசப்பான உண்மை . 

சில வேளை முகாம்களில் இருந்தவர்களுக்கும் தாக்குதல்களில் தம்மை அர்பணித்துக்கொண்டு இருந்தவர்களுக்கும் பல விடயங்கள் தெரிந்திருக்கநியாயமில்லை .

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மனதை வெல்லப் பார்க்கிறார். உச்சி குளிரப் பேசி எதையோ சாதிக்க சுழி போடுற மாதிரித் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா.. அண்ணன்.. போராடப் போய்.. இடையில ..................".......... போராடப் போன மக்களை..ஆயுதத்தை.. கொள்கையை.. இயக்கத் தலைவரை சக போராளிகளை விட்டிட்டு.. ஓடியாந்ததுக்கு வைச்சிருக்கிற அது உச்ச சுயசரிதையை.

ஒரு இயக்கத் தலைவரை தன் உலக அறிவுக்கு அமைய திட்டிட்டு ஓடியாந்தவர்.. ஏன் தன் உலக அறிவை வைச்சு அந்த தலைவரை பக்குவப்படுத்தி வழி நடத்த அதனை பிரயோகிக்கல்ல....????! அல்லது தானே அவருக்கு ஒரு முன்மாதிரியா நடந்து காட்டல்ல. இவர் என்னடான்னா.. எப்படி இயக்கத்தை விட்டு ஓடுவது என்பதில் தன் உலக அறிவை பயன்படுத்தி இருக்கிறார். இதுதான் இவர் போராடப் போன மக்களுக்கு செய்த உலக அரசியல் அறிவு அதி உத்தம பணி.

இப்படி எல்லாம் கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பில் அண்ணன்.. நல்லா... அவிட்டு விடுகிறார். சாட்சிகள் வேற  செட்டப் செய்து வைச்சிருக்கிறாராமில்ல.. அதுக்கு தான் அடிக்கடி கூட்டங்களுக்கு போய் ............... வாறவரோ. tw_angry::rolleyes:tw_blush:

 

ஆமில சேர்ந்து சண்டைக்குப் பயந்து..ஓடிப்போன சிப்பாய் திறமா.. ஆமில இருந்து எல்லா சண்டைகளையும் கடந்து வந்து இப்ப.. தன்ர இனத்துக்கு உபதேசம்.. செய்யும் இந்த சிப்பாய் பெரிசா.... முதலாமவனுக்கு மக்களை சந்திக்கவே திராணி இருக்காது.. இவனுக்கு ஒரு தில் இருக்கும். இந்த தியரி... இங்கின சில ஓடியாந்த உலக அரசியல் அறிவு பொங்கி வழியும்.. (தோசைப் பானையில் பொங்கி வழியும் தோசை மாவு.. தோசை சுடப் பயன்படாது.. அது போலத்தான் இவைட உலக..அறிவும்).. அண்ணன்களுக்கும் பொருந்துமில்ல. tw_blush:

 

Edited by நியானி
சீண்டும் பதங்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களச் சிப்பாய் தமது கலாசாரத்தைப் பின்பற்றாது இப்படித் திரிகிறீர்களே நீங்கள் சிங்களவர்காளா என்பதையும்,  தங்களது நினைவுத்தூபிகளை வணங்க வேண்டுமென்பதையும், வெறுமனே விடுப்புப் பார்க்க வராது தமது கலாசாரத்தை யாழிலே பதியமிடுமாறும் ஆலோசனை சொல்கிறார். இது கூட ஒருவித ஆக்கிரமிப்புப் போதனையே.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் என்றால் தனது நாடு என்ற 
கடமை உணர்வு முதலில் முன்னோங்கி நிற்கவேண்டும்.

இவரிடம் அது நிறையவே நிற்கிறது.
இது இராணுவத்திற்கு உரிய சிறப்பு.

மக்கள் பண்பட வேண்டும். 

17 hours ago, arjun said:

உலக அரசியல் தெரிந்தபடியால் தான் இடையில் விட்டுவிட்டு வரவேண்டிவந்தது அதுவும் சும்மா வரவில்லை எத்தனயோ பேருக்கு மத்தியில எமது தலைவரின் முகத்திற்கு நேரே நீங்கள் நடத்துவது விடுதலை போராட்டம் அல்ல பிண அரசியல் என்று சொல்லிவிட்டு விட்டுத்தான் வந்தேன் . (பல சாட்சிகள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் ). அந்த நேரம் நான் செத்தாலும் பரவாயில்லை என்றுதான் சொன்னேன் ஆனால் அதை எண்ணி இன்றும் பெருமைப்படுகின்றேன் .

அனைத்து இயக்கங்களும்  இனத்தின் விடுதலைக்கு தான் ஆயுத போரட்டத்தை தொடங்கின பின்னர் அவர்களை அறியாமலே திசை மாறியது மிக கசப்பான உண்மை . 

சில வேளை முகாம்களில் இருந்தவர்களுக்கும் தாக்குதல்களில் தம்மை அர்பணித்துக்கொண்டு இருந்தவர்களுக்கும் பல விடயங்கள் தெரிந்திருக்கநியாயமில்லை .

 

அண்ணை இங்கதான் எழுதினார் 
ஒளிச்சு வைச்ச பாஸ்போர்டை 
எடுத்து கொண்டு ஓடி வந்தேன் என்று.

அண்ணையே அரிசந்திரன் மாதிரி ....
இதிலே சாட்சியும் கூட்டிவர போறாராம்.

அண்ணை நாங்கள் நம்புறம் !
அவர்களை அங்கேயே இருக்க சொல்லுங்கள்.

யாழுக்கு நீங்களே போதும். 

எங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க ...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.