Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனும் தலைக்கனமும்....

Featured Replies

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை சும்மா வந்தவரைக்கும் இலாபம்  என்று   அடிச்சு விடாதிங்கோ ......
அண்மைக்காலமாய் ஐயா போகும் வரும் இடமெல்லாம் இப்படித்தான் கண்ட பாட்டிற்க்கு வாங்கித்தள்ளுறார்(பதில் இருந்தால் தானே சொல்ல)...தொடர்ந்து சக்தி டீ வி நியூஸ் பாருங்கோ... இங்கையும் தொடர்ந்து  பார்ப்பவர்கள் இருக்கினம்....இது சேறடிப்போ ....அப்போ சம்பூர் மக்களிடம் நடுரோட்டில வாங்கிக்கட்டியது.....? எதோ ஐயா தெரியாமல்,அறியாமல்  இவங்களை சந்தித்துப்போட்டார் அவங்கள் வீடியோ எடுத்து அப்லோட் பண்ணிட்டினம்  என்ற கணக்கில அடுக்கிறீங்கள்.
இவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் யாருக்கு என்ன பிரயோசனம் ....? நீங்கள் வேண்டுமென்றால் சேர்ட்டை தூக்கிவிட்டுகொண்டு திரியுங்கள்...
இவரின்ட கையாலாகாத்தனத்தை காட்டும் நிகழ்வே அன்றி ....மினக்கட்டு இவைகளுக்கு ஒரு சேறடிப்பு நிகழ்வு ...விடுவிக்க மாட்டேன் என்று ஒற்றை வார்த்தையில் இவரிட்ட சொன்னால் இவரால் என்ன புடுங்கமுடியும் ...வேண்டுமானால் மாவையை விட்டு போராட்டம் வெடிக்கும், பொறுமையை சோதிக்காதீர்கள் சர்வதேசத்திட்க்கு பதில்சொல்லவேண்டி வரும் என்று உறுமல் வறுவல்களை விடலாம் ...இவர் தீர்வினை புடுங்கிக்கொண்டு வருவார் 
,தீர்வு பார்சல் கட்டுப்பட்டு விட்டது எடுத்து தருவதில் தான் பிரச்சினை என்று கதை விட்டவர்களே இப்போது பம்மிக்கொண்டிருக்கினம் ....
நீங்கள் சும்மா குறுக்காலை புகுந்து அடிவாங்காதீர்கள்  

சக்தி  டிவி  ரங்காவின்  திருவிளையாடல்  தான்  இதுவும்  வேறு  ஒரு மண்ணும்  இல்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, அஞ்சரன் said:

சக்தி  டிவி  ரங்காவின்  திருவிளையாடல்  தான்  இதுவும்  வேறு  ஒரு மண்ணும்  இல்லை .

அட இதெல்லாம் திருவிளையடலே.......நானும் ஏதோ சம்பந்தர் சீரியசாய் செய்திட்டார் எண்டெல்லே நினைச்சிட்டன்.  கமராவை ஒளிச்சுவைச்சு நடத்தின காமெடி நிகழ்ச்சி எண்டு சொல்லாத வரைக்கும் சந்தோசம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அஞ்சரன் said:

ஒரு  எதிர்கட்சி  தலைவரை  அதுக்கான  வரையறையுடன்  சந்திக்க  வேணும் ,நேரம்  காலம்  ஒதுக்கி  பார்க்க  வேண்டும்  இவ்வாறு  திடீர்  என  போய்  நின்று  சும்மா  இருப்பவரிடம்  கேள்விகள்  கேட்டால்  பதில்  இவ்வாறுதான்  வரும் 

இதை  ஏற்பாடு  செய்தவர்கள்  அதை  கவனித்து  இருக்க  வேணும்  யாரோ  பின்னாடி  இருந்து  ஏவி  விடுறான்  ,என்று  போய்  நிண்டுகொண்டு  பேசுவது  ஒரு தலைவரை  அவமதிக்கும் செயல் , விடியோவை  எடுத்து  ஏற்றுவது  மட்டும்  ஒரு  வேலையாக  சம்மந்தர்  எங்கு  போனாலும்  பின்னாடி  ஒரு  குறுப்  திரியும்,  அவர்  என்ன பேசுறார்  என்பதை  விட   எங்கு  நிண்டவர்கள்  என்ன  சம்மந்தரை  பேசுறார்கள்  என விடியோ  எடுக்க ..

ஆகவே  இதுவும்  ஒரு  திட்டமிட்ட  சேறடிப்பு  நிகழ்வாகவே தெரிகிறது  ஏனெனில்  உத்தியோகபூர்வ  சந்திப்பு  இல்லை  என்பதால் .

 எதிர்க்கட்சி தலைவர் பதவி யாரால் வந்தது?அவர்கள் கேள்வி கேட்கமுதலே இக் காரியங்களை செய்ய வேண்டியது இவரின் கடமையல்லவா? இவர் அதை சரியாக செய்திருந்தால் நன்றி சொல்லவல்லவா வந்திருப்பார்கள்.  அப்ப பல்லை இளித்துக்கொண்டு பதில் அளித்திருப்பார். "உப்பிட்டவரை உள்ளளவும் நினை." இக்கூடத் தெரியாத தலைவர். பேப்பர் படித்து, வேளாவேளைக்கு சாப்பிட்டு, கோயில் குளங்களை தரிசிச்சு, திருநீறு பூசி காலங்கழிக்க வேண்டிய நேரந்தான். ஏன் உப்பிடி ஒரு பதவி ஆசை? கடைசி ஊர்வலம் போற வரைக்கும் எங்கட தலையில மிளகாய் அரைக்க ஆசைப்படுகிறார். "நாய்க்கேன் போர்த்தேங்காய்?" பழமொழி இங்கு சரியாகப் பொருந்துது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

கடைசி ஊர்வலம் போற வரைக்கும் எங்கட தலையில மிளகாய் அரைக்க ஆசைப்படுகிறார். "

அடுத்த கருனாநிதி? அப்ப இப்போதைக்கு விடிவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 4/18/2016 at 1:19 PM, அஞ்சரன் said:

ஒருவேளை  அப்படி  மறுத்து  இருந்தால்  விடியோ  மாறி  வந்திருக்கும்  ........சந்திக்க   வந்த  முன்னாள்  கைதிகளை  விரட்டினார்  சம்மந்தர்  என ஏனெனில்  எங்களுக்கு  வேணும் சம்ந்தரை  கேவலபடுத்துவது  மட்டுமே .

 

இதில்  தமிழன்  ஒற்றுமை  தனிநாடு  தீர்வு  என வெறும்  பேச்சுக்கள்  வேற போங்க ....உருப்படியாக  என்ன தான்  செய்து  இருக்கிறம்  இப்படியான  வசைவுகளை  தவிர .

இதையே சம்பந்தரிடமும் போய் ஒருக்கால் கேளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

அடுத்த கருனாநிதி? அப்ப இப்போதைக்கு விடிவில்லை

இவர்போன்றோரால் தமிழருக்கு விடிவா?!

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

சட்டு புட்டுன்னு இந்த மாதிரி ராசா வேஷம் போடும் நரிகளை வீட்டுக்கு அனுப்பும் கடமையை தாயக மக்களுக்கு அறிவுறுத்த்துவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இன்றைய தேவை. 

 சில தினங்களுக்கு முன்னர் இவரின் பேட்டி/சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை சக்தி டீ.வியில் காட்டினார்கள்.
கேட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்க 2 நிமிடம் மௌனம் ...பிறகு இரண்டு சொற்கள் ..பிறகு 40 நொடி மௌனம் திரும்ப ஒரு மூண்று சொற்கள்... 40 நொடி மௌனம்... 5 சொற்கள்....30 நொடி மௌனம்.... இப்படியே தொடர்ந்தது நிகழ்ச்சி நாடாத்திய தொகுப்பாளருக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது.... அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை...

தவிர; கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் பதில் ஒன்றுமே லோஜிக்கலாகவும் இல்லை...
இவரின் பதிலளிக்கும் விதம்/திறம் பற்றி ஏற்க்கனவே நான் இன்னும் ஒரு திரியில் விவாதித்தும்  இருக்கிறேன்.

 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் அணியினரின், அருமையை.... தாயகமக்கள் இப்போது,  புரிந்து இருப்பார்கள்.

 

அரசியல் கைதிகள் என்று இருப்பவங்கள் எல்லாம் முன்னாள் போராளிகளா ? இராணுவத்திலிருந்து விடுதலை புலிகளுக்கு தகவல் வழங்கினவன் , ஈ பி டி பி இலிருந்துவிடுதலை புலிகளுக்கு தகவல் வழங்கினவன் , ஈ பி டி பி இலிருந்து புலிகளுக்கு தகவல் வழங்கினவன் எல்லாம் அரசியல் கைதிகள் என்ற பெயரில் இருக்கிறாங்க . அவங்களும் முன்னாள் போராளிகளா? ராசிக் குழுவில் இருந்து கைது செய்யப்படடவங்க கூட இருக்கிறாங்க அரசியல் கைதிகள் என்ற பெயரில்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/18/2016 at 6:28 PM, குமாரசாமி said:

அட இதெல்லாம் திருவிளையடலே.......நானும் ஏதோ சம்பந்தர் சீரியசாய் செய்திட்டார் எண்டெல்லே நினைச்சிட்டன்.  கமராவை ஒளிச்சுவைச்சு நடத்தின காமெடி நிகழ்ச்சி எண்டு சொல்லாத வரைக்கும் சந்தோசம்.:cool:

நான் அது சம்மந்தர் இல்லை என்று....... 
சொல்லிவிடவில்லை என்று மகிழ்ச்சி கடலில் நீந்தி திரிகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, bismar said:

 

அரசியல் கைதிகள் என்று இருப்பவங்கள் எல்லாம் முன்னாள் போராளிகளா ? இராணுவத்திலிருந்து விடுதலை புலிகளுக்கு தகவல் வழங்கினவன் , ஈ பி டி பி இலிருந்துவிடுதலை புலிகளுக்கு தகவல் வழங்கினவன் , ஈ பி டி பி இலிருந்து புலிகளுக்கு தகவல் வழங்கினவன் எல்லாம் அரசியல் கைதிகள் என்ற பெயரில் இருக்கிறாங்க . அவங்களும் முன்னாள் போராளிகளா? ராசிக் குழுவில் இருந்து கைது செய்யப்படடவங்க கூட இருக்கிறாங்க அரசியல் கைதிகள் என்ற பெயரில்

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

நான் அது சம்மந்தர் இல்லை என்று....... 
சொல்லிவிடவில்லை என்று மகிழ்ச்சி கடலில் நீந்தி திரிகிறேன். 

சம்பந்தம் அப்பப்ப பேப்பரை மடிச்சு...பிரட்டி தன்ரை முகத்தை காட்டிப்போட்டுது.....இல்லையெண்டால்  கதையே வேறை :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்

 
 

தமிழரது தலைவிதி சம்பந்தரிடம் போனதைத்தானே சொல்கிறீர்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.