Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு தந்தை வவுனியாவிலேயே உள்ளார்: - மலேசியப்பெண் பர பரப்பு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மலேசியாவைச்சேர்ந்த பெண்ணொருவர் தன்னை வவுனியாவை சேர்ந்த இளைஞரொருவர் மலேசியாவில் வைத்து ஏமாற்றியதாக தெரிவித்து ஊடகசந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.வவுனியா ஊர்மிளாக் கோட்டத்தில் அவர் தங்கியுள்ள வீடொன்றில் ஏற்பாடு செய்திருந்த  இவ் ஊடக சந்திப்பில் வவுனியா பொலிஸார் அவ் இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

மலேசியாவைச்சேர்ந்த பெண்ணொருவர் தன்னை வவுனியாவை சேர்ந்த இளைஞரொருவர் மலேசியாவில் வைத்து ஏமாற்றியதாக தெரிவித்து ஊடகசந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.வவுனியா ஊர்மிளாக் கோட்டத்தில் அவர் தங்கியுள்ள வீடொன்றில் ஏற்பாடு செய்திருந்த இவ் ஊடக சந்திப்பில் வவுனியா பொலிஸார் அவ் இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

   

நான் ஊடக சந்திப்பொன்றை நடத்த காரணம் வவுனியாவில் இருந்து அகதியாக மலேசியாவிற்கு வேலைதேடி வருகை தந்த இளைஞனொருவர் தான் மத போதகர் எனவும் தான் முன்பு விடுதலைப்புலிகளில் பணியாற்றியதாகவும் கூறி அறிமுகமாகியிருந்தார்.அந்த இளைஞன் என்னுடைய மலேசிய அலுவலகத்தில் பணியாற்றினார்.கடந்த வருடம் ஆறாம் மாதம் அறிமுகமாகியிருந்தார். அதுவும் எனது முதல் பிள்ளையின் நிகழ்வொன்றிலேயே இவர் அறிமுகமாகியிருந்தார்.அதன் பின்னர் என்னைப்பற்றிய முழு விபரங்களையுமும் அறிந்து என்னை காதலித்து என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். அதன் பின்னர் உரிய முறையில் மலேசியாவில் அனுமதிபெற்று ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அந்தநிலையில் எனது வீட்டில் திருமணம் செய்யுமாறு கோரியபோதெல்லாம் தனது தங்கையின் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாகவும் அது முடிந்த பின்னர் திருமணம் செய்வதாகவும் கூறியிருந்தார். இதன்போது நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. எனவே கர்ப்பத்தை கலைக்குமாறு கோரியிருந்தார். ஆனால் நான் கலைக்க மறுப்பு தெரிவித்தேன்.

அவர் ஊழியம் செய்த போதகரிடம் தெரிவித்து அவர் கேட்டபொது இது தனது பிள்ளைதான் தான் திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்தார். தான் ஏமாற்ற மாட்டேன் எனவும் தெரிவித்தார். எனினும் என்னை மலேசியாவில் விட்டு சட்டவிரோதமாக இலங்கைக்கு அவர் வந்துவிட்டார்.எனவே நானும் இலங்கைக்கு அவரை தேடிவந்து அவருடைய வீட்டிற்கு சென்று கேட்டபொது அவருடைய அப்பா அம்மா என்னை கெட்டவார்த்தைகளால் பேசி அடித்தனர். அயலவர்கள் என்னை காப்பாற்றி தற்போது நான் இங்கு உள்ளேன். பின்னர் நான் பொலிஸ் நிலையம் சென்றிருந்தேன். இரண்டு நாட்கள் தலைமறைவாகியிருந்த என்னை ஏமாற்றிய லிஸ்லிராஜ்பொலிஸ் நிலையம் வந்திருந்தார். அங்கு தான் என்னை தீருமணம் செய்வதாக கூறி முறைப்பாட்டை வாபஸ் பெறவைத்தார். அதன் பின்னரும் அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இந்த முறைப்பாட்டை கொண்டு சென்று நியாயம் கேட்டேன். அங்கு வந்த லிஸ்லிராஜ் தன்னுடைய பிள்ளைதான் திருமணம் செய்வதாக தெரிவித்து பதிவாளர் அலுவலகத்தில் என்னை நான்கு மணி நேரமாக காக்க வைத்திருந்து விட்டு சென்று விட்டான்.

பின்னர் பொலிஸில் வைத்து டி.ன்.ஏ பரிசொதனைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்ததுடன் என்து கோரிக்கையை ஏற்று விசாரிக்க இந்த நாட்டில் சட்டமில்லை என பொலிஸாரும் கூறி வருகின்றனர்.எனவே எனது பிள்ளைக்கு சட்டரீதியாக தந்தை வேண்டும். ஆகவே லிஸ்லிராஜ் என்னை பதிவு திருமணம் செய்து கொள்ளவேண்டும். இலங்கை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும். அவ்வாறு திருத்தம் கொண்ட வரப்படாத வரையில் என்னைப்போன்ற பெண்கள் பாதிக்கப்படுவார்கள். என்னைப்போல் தைரியம் இல்லாத பெண்கள் தற்கொலை செய்வார்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160122&category=Puthinam&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

லிஸ்லிராஜ் ஒரு சில்லீராஜ் tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

லிஸ்லிராஜ் ஒரு சில்லீராஜ் tw_angry:

ஏன் நாதம்...விலாசத்தைக் காலி அல்லது கதிர்காமப் பக்கமாய்க் கொடுத்திருக்கலாம் என்று சொல்கிறீர்களா?

சில்லி ராஜ்..இவ்வளவுக்கு..இந்தப் பெண் வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்!

பெண் மூக்கும் முழியுமாய் நல்லாத் தானே இருக்கு?

அது சரி...இந்தத் திருச்சபைகள் இதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லையா? இவர்களது 'ஊழியம்' எல்லை தாண்டிப் போகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

சில்லீராஜ் எண்டால், செய்த வேலை நாறல் ரகம் என்ற பொருள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவுத்துக்கு வந்து இறுகுமெண்டு லிஸ்லிராஜ் கனவிலையும் நினைச்சிருக்க மாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டிக்காரப் பெண்,  தன்னை ஏமாற்றி நாடு விட்டு ஓடி வந்த லிஸ்லிராஜ் வீட்டிற்கே வந்து கதவைத் தட்டி நியாயம் கேட்டுள்ளார்.
இவ்வளவு துணிவு இருந்தும்...  பதிவுத் திருமணம் செய்யாமல், அவருடன் உறவு வைத்துக் கொண்டது ஏன்? 

ஏமாறுவது, ஏமாற்றுவது இது இரண்டும் முடிவுக்கு வர வேண்டும்.

சில கிறிஸ்தவ மத போதகர்கள் திருமணம் செய்யலாம். எனவே இதற்குள் மதத்தை இழுப்பது முறையல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கெட்டிக்காரப் பெண்,  தன்னை ஏமாற்றி நாடு விட்டு ஓடி வந்த லிஸ்லிராஜ் வீட்டிற்கே வந்து கதவைத் தட்டி நியாயம் கேட்டுள்ளார்.
இவ்வளவு துணிவு இருந்தும்...  பதிவுத் திருமணம் செய்யாமல், அவருடன் உறவு வைத்துக் கொண்டது ஏன்? 

மோகம் வரும் போது மோகிக்க வேண்டும் என்று தான் தோன்றும். அந்த நேரத்தில் பதிவும், கிதிவுமா பார்ப்பார்கள் சிறியர் ?

சில பெண்கள், ஆண்களை சிக்க வைப்பது, தாய்மை அடைவதன் மூலம் தான். இது உலகெங்கும் ஆண்களுக்கு விரிக்கப் படும் வலை தான். சேறு கண்ட இடத்தில் மிதித்து, தண்ணி கண்ட இடத்தில் காலை கழுவ நினைத்த அவர் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்த பெண்ணுக்கு முதலே ஒரு பிள்ளை இருக்கிறது போல உள்ளதே.

கருவுற முடியாத நாட்கள்... பயப்பட வேண்டாம் என, பெண்ணின் வார்த்தையினை நம்பி இருப்பார். இப்படியான பலவீனம் உள்ள ஆண்கள், கருத்தடை பலூன்களைக் கொண்டு திரிந்திருக்க வேண்டும். 

நமக்கு வேடிக்கையாக இருக்கும். அவருக்கு....  வேலில போன ஓணானை தூக்கி  சடடைப் பையில் போட்ட கதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

மோகம் வரும் போது மோகிக்க வேண்டும் என்று தான் தோன்றும். அந்த நேரத்தில் பதிவும், கிதிவுமா பார்ப்பார்கள் சிறியர் ?

சில பெண்கள், ஆண்களை சிக்க வைப்பது, தாய்மை அடைவதன் மூலம் தான். இது உலகெங்கும் ஆண்களுக்கு விரிக்கப் படும் வலை தான். சேறு கண்ட இடத்தில் மிதித்து, தண்ணி கண்ட இடத்தில் காலை கழுவ நினைத்த அவர் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்த பெண்ணுக்கு முதலே ஒரு பிள்ளை இருக்கிறது போல உள்ளதே.

கருவுற முடியாத நாட்கள்... பயப்பட வேண்டாம் என, பெண்ணின் வார்த்தையினை நம்பி இருப்பார். இப்படியான பலவீனம் உள்ள ஆண்கள், கருத்தடை பலூன்களைக் கொண்டு திரிந்திருக்க வேண்டும். 

நமக்கு வேடிக்கையாக இருக்கும். அவருக்கு....  வேலில போன ஓணானை தூக்கி  சடடைப் பையில் போட்ட கதை தான்.

நாதமுனி, அந்தப் பெண் இவருக்கு....  வலை விரித்திருந்தாலும், 
திருமணம் செய்வதாக கூறி, உல்லாசமாக இருந்து விட்டு.... 
அவர் கருவுற்றவுடன் தப்பி ஓடியது, மனச்சாட்சி அற்ற செயல்.
இப்போ... அந்தப் பெண், இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து எடுக்க, எவ்வளவு கஸ்ரப்படப் போகுது.

நெடுக்கர் இன்னும்... இந்தப் பக்கம் வரவில்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கெட்டிக்காரப் பெண்,  தன்னை ஏமாற்றி நாடு விட்டு ஓடி வந்த லிஸ்லிராஜ் வீட்டிற்கே வந்து கதவைத் தட்டி நியாயம் கேட்டுள்ளார்.
இவ்வளவு துணிவு இருந்தும்...  பதிவுத் திருமணம் செய்யாமல், அவருடன் உறவு வைத்துக் கொண்டது ஏன்? 

எல்லாத்துக்கும் ஹோர்மோன் தான் காரணம் யுவர் ஆனர்.. ஹோர்மோன் தான் காரணம்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இசைக்கலைஞன் said:

எல்லாத்துக்கும் ஹோர்மோன் தான் காரணம் யுவர் ஆனர்.. ஹோர்மோன் தான் காரணம்.. tw_blush:

ஹோர்மோன் என்பவர் யார்?
அவரும்.... லிஸ்லிராஜ் உடன் சேர்ந்து, ஆட் டையை போட்டுட்டாரா.....  14.gif

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி, அந்தப் பெண் இவருக்கு....  வலை விரித்திருந்தாலும், 
திருமணம் செய்வதாக கூறி, உல்லாசமாக இருந்து விட்டு.... 
அவர் கருவுற்றவுடன் தப்பி ஓடியது, மனச்சாட்சி அற்ற செயல்.
இப்போ... அந்தப் பெண், இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து எடுக்க, எவ்வளவு கஸ்ரப்படப் போகுது.

நெடுக்கர் இன்னும்... இந்தப் பக்கம் வரவில்லையா ? 

ஓ.. நோ,நோ மை ஆனர்..

இந்த நிலையில் பெண் சொல்வதைப் தான் சழூகம் ஏற்க்கும்.

லில்லியர், திருமணம் செய்வதாக சொன்னாரா அல்லது பணம் கைமாறியதா? நாம் அறியோம்.

DNA ரெஸ்ட் செய்து, பிள்ளை அவரதாயின், ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்தவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஓ.. நோ,நோ மை ஆனர்..

இந்த நிலையில் பெண் சொல்வதைப் தான் சழூகம் ஏற்க்கும்.

லில்லியர், திருமணம் செய்வதாக சொன்னாரா அல்லது பணம் கைமாறியதா? நாம் அறியோம்.

DNA ரெஸ்ட் செய்து, பிள்ளை அவரதாயின், ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்தவேண்டியது தான்.

என்னப்பா

வயிற்றில புளியை கரைக்கிறீர்...

இசை சொன்னது போல் 

எல்லாத்துக்கும் ஹோர்மோன் தான் காரணம் யுவர் ஆனர்.. ஹோர்மோன் தான் காரணம்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் ஒரு மத போதகர் என்று சொல்லித் தான் அந்தப் பெண்ணை வலைக்குள் வீழ்த்தி இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

நெடுக்கர் இன்னும்... இந்தப் பக்கம் வரவில்லையா ? 

அண்ணே மலேசியா சட்டத்தை ஆராய்ந்து வருவாராம் என்று ஒரு பட்சி சொல்து. ஆனால் அந்த பெண் உடன் பட்டதுதான் தவறு என்று சொல்லல நெடுக்கு பாருங்கோவன்

போனவருடம் கல்லாறு என்ற ஊரில் மன்னிக்கவும் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் கையும் மெய்யுமாக பிடிபட்டார் அவருக்கு வயது 28 ஊர் மக்கள் சேர்ந்து விரட்டியடித்துவிட்டனர் அது அவர் பிழையும் இல்லை ஒரு சில திருச்சபையில் யாருமற்ற சிறுவர்கள்களை படிக்க வைத்து பின்பு அவர்களை தங்களது விருப்பத்திற்கேற்ப பாதர், பிரதர் ஆக்கிவிடுகிறார்கள் இவர்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வாழ முடியாத ஒன்று தானே எல்லோரும் உணர்ச்சி உள்ள மனித மிருகங்கள் தானே 

இதில் கிறிஸ்தவன் இந்து முஸ்லிம் என்று  பாகுபாடு இல்லை 

இனியென்ன லிஸ்லிராஜின் பருப்பை எடுத்து சோதித்த பின்பு மீண்டும் மலேக்கு பார்சல் அனுப்பிடவேண்டியதுதான்???

 

25 minutes ago, முனிவர் ஜீ said:

 

ஆமா நீங்கள் இன்னும் கதிர்காமத்திற்கு யாத்திரை போகல்லையா? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஹோர்மோன் என்பவர் யார்?
அவரும்.... லிஸ்லிராஜ் உடன் சேர்ந்து, ஆட் டையை போட்டுட்டாரா.....  14.gif

அவர்தான் கே.டி. குஞ்சுமோனின் தம்பி.. laughing-smiley-with-hand-in-front-of-mo

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா நீங்கள் இன்னும் கதிர்காமத்திற்கு யாத்திரை போகல்லையா? :grin:

கதிர்காம யாத்திரையை , முனிவர்   முடித்துக் கொண்டு ஆச்சிரமம் திரும்பி விட்டார்.
அடுத்து.... உகந்தை முருகன் யாத்திரை ஆரம்பமாக இருக்கின்றது.
அதற்கு இடையில்..... உலக /  நாட்டு நடப்புக்களையும்  அவதானிப்பவரே உண்மையான முனிவர்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா நீங்கள் இன்னும் கதிர்காமத்திற்கு யாத்திரை போகல்லையா? :grin:

அது என்ன சிவப்பு கலரில் காமம் மட்டும் ம்கும் ? 

வரும் யூ லை 4ம்திகதி பயணம் 5ம்திகதி உகந்தை முருகன் கொடியேற்றம் அதை தரிசித்த பின்னர் பயணம் அரோகரா ஆரம்பிக்கும்?? 

21 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, முனிவர் ஜீ said:

அது என்ன சிவப்பு கலரில் காமம் மட்டும் ம்கும் ? 

வரும் யூ லை 4ம்திகதி பயணம் 5ம்திகதி உகந்தை முருகன் கொடியேற்றம் அதை தரிசித்த பின்னர் பயணம் அரோகரா ஆரம்பிக்கும்?? 

சுத்த வேண்டியதுகளை சுற்றாமல்....??

அப்புறம் சுற்றிவை மட்டும் தான் கதி....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

சுத்த வேண்டியதுகளை சுற்றாமல்....??

அப்புறம் சுற்றிவை மட்டும் தான் கதி....:grin:

பிறகு என்ன தம்பிக்கு பிரான்ஸ் பக்கம் பார்க்க வேண்டியதுதானே அங்கே வந்து சுற்றினால் போச்சு ??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

பிறகு என்ன தம்பிக்கு பிரான்ஸ் பக்கம் பார்க்க வேண்டியதுதானே அங்கே வந்து சுற்றினால் போச்சு ??

உழுகிற மாடு ஊரில் உழாதா???:grin:

4 minutes ago, விசுகு said:

உழுகிற மாடு ஊரில் உழாதா???:grin:

ஊரில உழுதா ஏன் இந்த வயசுல கதிர்காமம். எதுக்கும் பிரான்சில் உழ நிலம் கிடைச்சா சொல்லுங்கோ முனிவருக்கு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

உழுகிற மாடு ஊரில் உழாதா???:grin:

ஹாஹா சரி சரி ஊர்ப்புதினம் பகுதி சனம் பார்க்கிறது ?

6 minutes ago, ஜீவன் சிவா said:

ஊரில உழுதா ஏன் இந்த வயசுல கதிர்காமம். எதுக்கும் பிரான்சில் உழ நிலம் கிடைச்சா சொல்லுங்கோ முனிவருக்கு. :grin:

இது யாருப்பா இது சந்தில சிந்து பாடுற நான் இனி எந்த நாட்டுக்கும் போறதா இல்லை ?

இந்த வயசு போன அங்கிள் மாருட்ட சிக்கி நான் படுற பாடு ஹாஹா முடியல ??

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முனிவர் ஜீ said:

ஹாஹா சரி சரி ஊர்ப்புதினம் பகுதி சனம் பார்க்கிறது ?

இது யாருப்பா இது சந்தில சிந்து பாடுற நான் இனி எந்த நாட்டுக்கும் போறதா இல்லை ?

இந்த வயசு போன அங்கிள் மாருட்ட சிக்கி நான் படுற பாடு ஹாஹா முடியல ??

இறுதி ஆயுதம்...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.