Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாசமான முறையில் தண்டனை வழங்கிய அதிபர் கைது! யாழில் நடந்த சம்பவம்

Featured Replies

பாடசாலை மாணவன் ஒருவரின் மர்ம உறுப்பினை பிடித்து தண்டணை வழங்கிய அதிபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

யாழ். பாசையூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து அதிபர் தண்டனை வழங்கியுள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தினை அவதானித்த ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய பாடசாலை அதிபரை யாழ். பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இதனிடையே, சந்தேக நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilwin.com/crime/01/109292

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க படிக்கும் போது.... காதில தான் பிடிப்பாங்கள்.
இப்ப இறங்கி வந்து... கீழை பிடிக்க, ஆரம்பிச்சுட்டாங்களா.... :grin:

1 hour ago, தமிழ் சிறி said:

நாங்க படிக்கும் போது.... காதில தான் பிடிப்பாங்கள்.
இப்ப இறங்கி வந்து... கீழை பிடிக்க, ஆரம்பிச்சுட்டாங்களா.... :grin:

ம் ம் .. அந்தகாலத்தில தம்பிமுத்து மாஸ்டர் சோக்கோட சேர்த்து காதில ஒரு பிடி பிடிப்பார் - உயிரே போய் வரும். இப்ப என்னடாவெண்டா இவங்கள்..

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை இப்படியானவர்கள்தான் கெடுக்கிறார்கள். இவர்களுக்கு தண்டனை அவசியமாகவே எனக்கும் தோன்றுது.

36 minutes ago, ஜீவன் சிவா said:

ம் ம் .. அந்தகாலத்தில தம்பிமுத்து மாஸ்டர் சோக்கோட சேர்த்து காதில ஒரு பிடி பிடிப்பார் - உயிரே போய் வரும். இப்ப என்னடாவெண்டா இவங்கள்..

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை இப்படியானவர்கள்தான் கெடுக்கிறார்கள். இவர்களுக்கு தண்டனை அவசியமாகவே எனக்கும் தோன்றுது.

காதில் பிடிப்பதில் தப்பில்லை, காதில் பிடித்து தோப்புக்கரணம் போட்டால் மூளை வளர்ச்சியடையுமென கேள்விப்பட்டேன். இதை இப்ப வெள்ளையல் பயிற்ச்சியில் சேர்த்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/29/2016 at 4:57 AM, தமிழ் சிறி said:

நாங்க படிக்கும் போது.... காதில தான் பிடிப்பாங்கள்.
இப்ப இறங்கி வந்து... கீழை பிடிக்க, ஆரம்பிச்சுட்டாங்களா.... :grin:

வாத்தியார் வெளியால வந்தோன்ன, தேடிப்பிடிச்சு டியூசன் எடுத்து, வேண்டுமெண்டே பிழையள விடவேண்டும் எண்டு நம்ம தமிழ் சிறியர் ஸ்டைலில் எழுதிவியல் எண்டு பார்த்தால்... ??? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தி 'அளவு' பாத்திச்சோ யாருக்கு தெரியும்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

வாத்தி 'அளவு' பாத்திச்சோ யாருக்கு தெரியும்tw_blush:

ம்கும் 

இப்ப பிள்ளைகள் படுத்தும் பாடுகள் இருக்கே நான் ஒவ்வொரு நாளும் பார்க்கிறன்

சுதந்திரம் 

ஆனால் இந்த தண்டனை கூடாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29.6.2016 at 5:42 AM, போல் said:

யாழ். பாசையூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாத்தியாருக்கு என்ன தைரியமிருந்தால் பாசையூரிலை போய் கையை வைச்சிருப்பார் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, முனிவர் ஜீ said:

ம்கும் 

இப்ப பிள்ளைகள் படுத்தும் பாடுகள் இருக்கே நான் ஒவ்வொரு நாளும் பார்க்கிறன்

சுதந்திரம் 

ஆனால் இந்த தண்டனை கூடாது 

அப்போ ஆசிரியைகள் படாய் படுத்தினார்கள், இப்போ மாணவிகள் .......  

  • கருத்துக்கள உறவுகள்
On 3 July 2016 at 4:23 PM, நந்தன் said:

வாத்தி 'அளவு' பாத்திச்சோ யாருக்கு தெரியும்tw_blush:

வாத்தியார் இப்ப கம்பி அளந்து எண்ணிக் கொண்டு இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்திக்கு பொறமையாய் இருந்திருக்குமோ:rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 3 July 2016 at 6:33 PM, முனிவர் ஜீ said:

ஆனால் இந்த தண்டனை கூடாது 

யார் தண்டனை கூடாது? 

வாத்தியார் கொடுத்ததா, வாங்கினதோ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 05/07/2016 at 1:29 AM, Nathamuni said:

யார் தண்டனை கூடாது? 

வாத்தியார் கொடுத்ததா, வாங்கினதோ?

வாத்தியார் கொடுத்ததுதான் 

 

On 04/07/2016 at 10:02 PM, MEERA said:

அப்போ ஆசிரியைகள் படாய் படுத்தினார்கள், இப்போ மாணவிகள் .......  

உள்குத்தா இருக்குதே ஹாஹா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.