Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.

Featured Replies

பயணம் சிறப்பாக அமையா வாழ்த்துகள்.............அது சரி பயணம் போய் லோகேசன் பார்த்து சிட்டுவேசன் போடபோறீங்களா மாப்பி...........

:) :P

  • Replies 341
  • Views 32.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா தான் போகுது மேகா சிரியல் என்றா எப்ப முடிகிற ஜடியா ?????

ஆசையா ஓடி வந்து கதை இருகிறதோ என்று சாப்பிடாம நேரா வந்தா இன்றைக்கும் கதை இல்லை.................... :angry: :angry:

தவிர்க்க முடியாத காரணங்களினால் கதையை தொடர்ந்து தர முடியாமைக்கு வருந்துகின்றேன். கதை இன்று மீண்டும் வளரும். நன்றி! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன்: "நல்ல காலம் இப்பவாவது வந்தீங்கள், இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா உயிர் ஆபத்து வந்திருக்கும்!"ஈழவன்: "இனி என்ன செய்யவேணும் அண்ண?"

மோகன்: "நான் மருந்துகள் தாறன் குடுங்கோ. வயிற்றுப்போக்கு நாளைக்கும் குறையாட்டி, உடன இவையள எண்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு வாங்கோ. வேற வழி இல்ல"

நானும் கனகாலமாக உந்த டாக்குதர்மாரைப் பார்க்கின்றன்இ எதுக்கெடுத்தாலும் கொஞ்சம் முந்தி வந்தததால தப்பீட்டியள் என்று சொல்லுவினம். உது என்ன அவங்கட தியரில் எழுதி வைச்சிருக்கோ உப்படிச் சொல்ல வேணுமெண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் மாப்பிள்ளையின் தொடரை கொஞ்சம் படிச்சுப் பார்த்தோமா.. சீராக கொண்டு செல்கிறார். கதையின் கதாப்பாத்திரங்களுக்கு கள உறவுகளின் பெயரை இட்டதன் மூலமும் ஈழத்தின் வேறுபட்ட காலக்கட்டங்களின் நிகழ்வுப் போக்குகளை இணைத்ததன் மூலமும் அவற்றை பதிவுகளாக்கியுள்ளார்..!

கண்ட குப்பைகளையும் கொண்டுமிடமாக உள்ள புலம்பெயர்ந்தோர் நடத்தும் ஓசிப் பேப்பர்கள்.. இப்படியான கதையைப் பிரசுரிக்கலாமே.. வலுவான காலப்பதிவுகளை கதாப்பாத்திரங்கள் மூலம் சொல்லுறார்.. செல்வன்.. சா.. கலைஞன் எனும் மாப்பிள்ளை..!

தொடர் மெகா வெற்றி பெற வாழ்த்துக்கள்..! :)

Edited by nedukkalapoovan

மோகனிற்கு இளைஞன், வலைஞன் என இரு சகோதரர்களும் பிரியா என ஒரு சகோதரியும் இருந்தார்கள்.

ஹீ ஹீ. அப்புறம் முக்கியமான ஆள் இராவணன விட்டிட்டீங்களே B)

மாப்பி கனநாளைக்கு பிறகு வாசிக்க மிக நன்றாக இருந்தது எனி தொடர்ந்து வருமோ இல்லாட்டி பிரேக் இருக்கோ..................

;)

கதையில் நேரக் கணிப்பில் சிறு தவறு நிகழ்ந்துவிட்டது. இந்தியப் படை தமிழீழத்தைவிட்டு 1990 ஜனவரியில் வெளியேறியது. நான் அதை தவறாக 1990 ஜூன் என நினைத்துவிட்டேன். இதனால் கதை உண்மைச் சம்பவத்தில் இருந்து ஆறு மாதங்கள் விலகிச் செல்கின்றது. விரைவில் இந்த தவறை திருத்திவிடுகின்றேன்.

இராவணனையும், யாழ்பாடியையும் கதையில் எதிர்காலத்தில் போடுவோம்.

மேலும், இந்தக் கதையில் செல்வன் என ஒருவரும் வரமாட்டார்கள். இதற்கு வேறு ஒரு அர்த்தம் கதை முடியும்போது வெளிப்படும். சிலர் செல்வன் நான் என்றும் :( எனது சுயபுராணத்தை கதையில் இங்கு ஒப்புவிப்பதாகவும் நினைக்கின்றார்கள். இது எனது சுயசரிதை இல்லை என அனைவருக்கும் தெரிவித்து கொள்கின்றேன். கதை சுமார் 90% ற்கு மேல் கற்பனை. ஆனால், கதையில் வரும் சம்பவங்கள் நான் நேரில் தரிசித்த, கேட்டு அறிந்த, பத்திரிகைகளில் வாசித்த தமிழீழ மக்களின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்கள்.

கதையை முன்பு போல் தினமும் எழுத முயற்சிசெய்கின்றேன். நான் அண்மையில் பிரயாணம் செய்தபோது எனது லகேஜ் விமானநிலையத்தில் பிழையாக Divert செய்யப்பட்டதால் :lol: வந்த குழப்பம் காரணமாக முன்பு கூறியது போல் திங்களில் இருந்து கதையை தொடரமுடியவில்லை.

மற்றும் கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகள்! :)

  • கருத்துக்கள உறவுகள்

கதை நதியாய் நடைபோடுகிறது. வாழ்த்துக்கள் தொடருங்கள் மாப்ஸ்.

ஆகா என்ன அழகாக அமைதியாக ஆறுதலாக தொடர் போகின்றதி. இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஹாஹா வெண்ணிலாவும் தொடரில் வந்திருக்கிறா போல.

கலைஞன் தொடரை தொடர வாழ்த்துக்கள். மிகுதியையும் படிக்கும் ஆவலில் நிலா

மாப்பி கதை வந்துட்டோ நல்லா தான் இருக்கு............குட்டிதம்பி வேற வந்திருகிறார் அவரையும் நான் வருக வருக என்று வரவேற்கிறேன்.............மாப்பி இந்த டிராமிலவி டூயட் சோங் எல்லாம் இல்லையா அப்படி இருந்தா எனக்கு ஒன்று பிளீஸ்......... :P

இப்போதைக்கு நீங்கள் டூயட் பாடுவதென்றால் ஐ.பி.கே.எவ் உடன் தான் பாடவேண்டும். உங்களை வெளியில் எடுத்தாப்பிறகு வெளிநாட்டுக்கு கொண்டுவந்து, டூயட் என்ன டூயட், ஒரு டான்ஸ் மாஸ்டராகவே கரெக்டரை மாத்திவிடுகின்றேன். (நீளமான தலைமுடி, காதில் கடுக்கன், கூலிங்கிளாஸ், கிளிந்த அரைக்கலுசான், கையில்லாத பெனியன், கழுத்துக்கு அரைக்கிலோ பாரமான சங்கிலி, மினுங்குகின்ற விலையுயர்ந்த சப்பாத்து.... வேறு என்ன?) :3d_039:

என்னை வச்சி ஒரு காதல் காட்சியே எழுதிட்டிங்களே.....ஹிஹிஹிகதை நன்றாக போகிறது..அண்ணாச்சியையும் சேர்ப்பீர்களா?

அண்ணாச்சியை ஏற்கனவே சேர்ந்த்தாச்சு.... அண்ணாச்சிக்கு வயசு போகிது... கெதியில ஒரு அண்ணியை தேடிப்பிடிக்கவேண்டி இருக்கு...

எழுதின கதையை நானும் வாசித்து பார்த்தேன். கதை எழுதும் போது நான் நிறைய எழுத்துப் பிழைகள் விடுறன் போல இருக்கு... எழுத்துப்பிழைகளை பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.. என்ன செய்வது என்று தெரியவில்லை...

எனக்கும் எழுத்து பிழைகள் வருது...என்ன செய்யலாம்?

அண்ணாச்சியா??? நான் காணலையே

[அண்ணாச்சி= இராவணன்]

அட அட மாப்பியை நினைக்கும் போது அழுகை........அழுகையா வருது.......சரி மாப்பி ஒரு மாதிரி என்னை இவையிட்ட இருந்து தப்பொ கொண்டு போயிடுங்கோ..................நம்மளுக்கு இந்த கரக்டர் மச் பண்ணுதில்லை பாருங்கோ.............ஒரு திரிலிங்கா இருந்தா தான் நமக்கு பொருத்தமா இருக்கும்......கிழிந்த சட்டை,நீளமுடி உது நல்லா இருக்கு...........ஆனால் போனகிழமை தலைமயிருக்கு மஞ்சள் கலர் அடித்து விட்டு வந்து வீட்டை ஏச்சு என்னும் முடியவில்லை பாருங்கோ!!!!!! ஆனாலும் நீங்க சொல்லுற மாதிரி கரக்டரை போட்டு நல்ல டூயட்டா போட்டு விடுங்கோ............யார் என்னோட டூய்ட் பாடுறது என்று சொன்னா நான் ஒமோ இல்லையோ என்று ரெக்கம்ன்ட் பண்ணுறன்............

அப்ப வரட்டா............

:P

வெல்கம் லெடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ்................

இது டைகரின் செல்வன் விமர்சனம்.......................

வணக்கம் நேயர்களே மற்றுமொரு இனிய நாளிள் செல்வன் மெகாதொடர் விமர்சனத்தின் ஊடாக சந்திபதில் மிக்க மகிழ்ச்சி....................சலனம் இல்லாத கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல் போல..........எந்த வித தொய்வும் இல்லாம பயணித்து கொண்டிருகிறது செல்வன் என்ற கப்பல்........அதை ஓட்டி செல்லும் மாப்பி என்ற மாலுமிக்கு பாரட்டுகளை தெரிவிப்பதோடு.................அதில் பயணிக்கும் அத்தனை நடிகர்களும் இயல்பாகவே கதையில் ஊறி நடிப்பது பாராட்டதக்க விடயம் அதை மிகவும் துள்ளியமாக கையாண்டிருக்கும் இயக்குநர் மாப்பியை பாராட்ட வார்தை இல்லை.....................

இந்த பிரயாணத்தில் மாப்பி பல புது முகங்களையும் அறிமுகபடுத்தி இருகிறார் அவர்களும் தாங்கள் புதியவர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கும் நடித்திருப்பது பாரட்டதக்க வேண்டியவிடயம்..................பயணம் ஆரம்பித்தலிருந்து கிராமாத்து மண்வாசணையுடன் கதையை கொண்டு செல்லும் விதம் ...........ஆங்காங்கே இயலபான நகர வாழ்கை முறை என்று மாப்பி அவர்கள் மிகவும் நன்றாக படைத்துள்ளார்................

பிண்ணணி இசை கிராமத்து இசையுடன் கிராமத்து பாடல்களுன் கதை நகர ஆரம்பிகிறது...........காலபோக்கில் குத்து பாடல்களும் வரும் போது செல்வன் தொடர் இன்னும் பிரபலயமாகும் என்பதில் எந்த வித ஜயபாடும் இல்லை............

சிறிய இடைவேளைக்கு பின் விமர்சனம் தொடரும்.....................

மீண்டும் விமர்சனம்............

காதல் கட்சிகளில் மாப்பி மிகவும் ரசித்து தன் அநுபவ பாணியில் எடுதிருப்பது எல்லா நேயர்களையும் தொட்டு செல்கிறது என்றே சொல்லலாம்..............அத்துடன் எமது போராளிகள்படும் அவலங்களை ஆங்காங்கே சொல்வதுனூடாக...........மக்களுக்கும

அட அட அட..

ஜம்மு நல்லா விமர்சனம் செய்யுறீங்க

சன் டீவில முயற்சி பண்ணலாமே..? :P

(நீளமான தலைமுடி, காதில் கடுக்கன், கூலிங்கிளாஸ், கிளிந்த அரைக்கலுசான், கையில்லாத பெனியன், கழுத்துக்கு அரைக்கிலோ பாரமான சங்கிலி, மினுங்குகின்ற விலையுயர்ந்த சப்பாத்து....

மாப்பு..முதல்ல இதெல்லாம் போட்டுக்கிட்டு ஜம்மு நடப்பாவா எண்டு யோசியுங்கோ :D

அட அட அட..

ஜம்மு நல்லா விமர்சனம் செய்யுறீங்க

சன் டீவில முயற்சி பண்ணலாமே..? :P

மாப்பு..முதல்ல இதெல்லாம் போட்டுக்கிட்டு ஜம்மு நடப்பாவா எண்டு யோசியுங்கோ :)

சன் டீவி எல்லாம் வேண்டாம் அதில சின்ன பசங்க செய்யிறது நம்ம மாதிரி ஆட்கள் எல்லாம் மூன்டீவியில தான் கொடுப்போம் சரியோ விளங்கிச்சோ.................. :P ..

உது எல்லாம் போட்டு கொண்டு நான் நல்லா நடப்பேன்............உதை தான் இவ்வளவு நாளும் செய்யிறேன் எனி செய்ய மாட்டேனோ................. :rolleyes:

மாப்பி................கேட்டா தான் சீரியல் போடுவீங்களோ எத்தனை நாள் தான் வந்து பார்த்து ஏமாந்து போயிட்டேன்...........உது நல்லா இல்லை சொல்லி போட்டேன்....... :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

செல்வன் தொடரை இன்று தான் வாசித்து முடித்தேன். யாழ்கள உறுப்பினர்களின் பெயர்களை உபயோகித்து அழகாகவும் சில இடங்களில் நகைச்சுவையாகவும் கலைஞன் அவர்களினால் எழுதப்பட்டு வரும் இத்தொடரை வாசிக்கும் போது 89 காலப்பகுதியில் இந்திய இராணுவகாலத்தில் மக்கள் பட்ட வேதனைகள் மறுபடியும் எமக்கு யாபகத்து வருகிறது. அக்காலத்தில் இந்தியா இராணுவத்தின் உதவியுடன் ஒட்டுக்குழுவான ஈபி.ஆர்.எல்.எவ்வினால் மாணவர்கள், இளைஞர்கள் என தமிழ்த்தேசிய இராணுவத்துக்கு கட்டாயமாகப் பிடிக்கப் பட்டு வந்ததையும், கொலை, கொள்ளைகள், கற்பளிப்புக்களை இந்தியாப் படையுடன் சேர்ந்து இந்தத் துரோகக்கும்பல்கள் செய்தவற்றையும் அழகாக கலைஞன் இத்தொடரில் தந்திருக்கிறார். அக்காலத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்து விளங்கிய மாணவர்கள் இவ் ஒட்டுப்படைகளின் தொல்லைகளுக்கு தாங்காமல் கொழும்புக்கும் வெளினாடுகளுக்கும் தப்பி ஒடியவற்றையும், பல இளைஞர்களின் வாழ்க்கை வீணாகப் போனதையும் இத்தொடரில் காணலாம். சில இடங்களில் சிரிப்பு தாங்கமுடியவில்லை -(வடிவேலுவின் பாத்திரம்).

பல யாழ்கள உறுப்பினர்களின் பெயர்கள் வருவதினால் இடையில் யார், யாருக்கு என்ன உறவு என்ற குழப்பமேற்பட்டு மீண்டும் அவ்வுறவினை அறிய திரும்பி இத்தொடரை வாசிக்கும் நிலை ஏற்படுகிறது. மணிவாசகன்,மதன் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், இவர்கள் முகி வீட்டிற்கு அடிக்கடி வந்து படிப்பதாகத் தொடரில் வருகிறது. இவர்களுக்கு ஒட்டுக்குழுக்களினால் பிரச்சனை ஏற்படவில்லையா?. இவர்கள் மட்டும் எப்படி பல்கலைக்கழகத்துக்கு செல்லக்கூடியதாக இருந்தது?.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சம்பவங்களுடன், கொழும்பில் நடைபெறும் சம்பவங்களை அழகாக விபரித்துள்ளார் கலைஞன். ஆங்கிலத்தில் கதைக்கும் குளம், ஆடம்பரமாக வரும் கெளரி, சாணக்கியன், தூயாவின் காதல்கள் என ஒவ்வொரு சம்பவங்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. ஈழவன் படை வெற்றி பெறுவதும், ஒட்டுக்குழு கருணா கொலை செய்யப்படுவதும் விறுவிறுப்பாக இருக்கிறது. மொத்தத்தில் சிறந்த தொடரை வாசித்த திருப்தி ஏற்படுகிறது.

:) கதை நல்லா போகுது கலைஞன். இந்திய இராணுவம் கூலி குழுக்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட எங்களை போன்றவர்களுக்கு இறந்த காலத்தை நகைச்சுவையுடன் மீட்டிப்பார்க்கும் அநுபவம். மனிசி பேசிப்போட்டு போறாள், கணணியை பார்த்து எதுக்கு பல்லை காட்டுறாய் என்டு.

கந்தப்பு, வாசகன் உங்கள் விமர்சனங்களிற்கு மிக்க நன்றி!

யமுனா, கதையில் நீங்கள் காட்டும் ஆர்வம், ஆதரவு என்பனவற்றுக்கு நன்றிகள்! கதையில் உள்ள நேரக்கணிப்பில் சிறு தவறு நேர்ந்துவிட்டதால் கதையை என்னால் தொடர்ந்து தரமுடியவில்லை..

ஆரம்பத்தில் இந்த நேரக்கணிப்பில் நிகழ்ந்த தவறை திருத்தலாம் என்று யோசித்தேன்... ஆனால், 33 பதிவுகள் ஏற்கனவே இடப்பட்டு விட்டதால் இந்த தவறுகளை இனி திருத்த வெளிகிட்டால்.. ஏற்கனவே எழுதப்பட்ட கதையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டிவரும்.. இதனால் ஏற்கனவே கதையை வாசித்தவர்கள் குழம்பிவிடுவார்கள். இதனால் தற்செயலாக கதையில் ஏற்பட்ட தவறை திருத்துவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்..

நீங்கள் வாசிக்கும்போது கதை உண்மைச் சம்பவத்தில் இருந்து 06 மாதங்கள் பின்னால் போகின்றது என்பதை நினைவில் வைத்திருக்கவும்... (உண்மைச் சம்பவத்துடன் கதையை தொடர்புபடுத்தி பார்க்க விரும்பினால்..)

மற்றும், உண்மைச் சம்பவங்கள் கதைகள் ஆக்கப்பட்டுள்ள நாவல்கள், மற்றும் படங்களில் கூட காலக்கணிப்பு சரியாகத் துல்லியமாக உண்மைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் கூறப்படுவதில்லை... இதனால்... இங்கு கதை 06 மாதங்கள் பின்செல்வதில் பெரிய தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை...

மேலும், கதையில் வரும் பல சம்பவங்கள் தான் உண்மை ஒழிய, கதையில் வரும் சகல பாத்திரங்களும், மற்றும் கதையின் கரு என்பனவும் முழுவதுமாக கற்பனை என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ளவிரும்புகின்றேன்.

இந்தக்கதை பொழுது போக்கை, நகைச்சுவையாக ஒன்றை வாசிப்பதை ஓரளவு மையப்படுத்தி எழுதப்பட்டாலும், கதை மூலம் பல முக்கியமான செய்திகளை கூறவேண்டும் என நினைக்கின்றேன்.

கதையை தொடர்ந்து வாசிக்கும், மற்றும் விமர்சனங்கள் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்!:lol:

மாப்பி கதை நல்லா இருந்தது................எனக்கு விடுதலை............கையும் ஓடுது இல்லை காலும் ஒடுது இல்லை................அது சரி ஜன்னி அக்காவுக்கு,சகி அக்காவிற்கு கல்யாணமாம் சூப்பர் மாப்பி............ஜன்னி அக்கா என்ன எனக்கு சொல்லவே இல்லை :P ............மாப்பி அது சரி என்ன பிரிதானியா,கனடாவுக்கு எல்லாம் என்னால போகம் முடியாது........அவுஸ்ரெலியாவிற்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.