Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புலிகளின் கொடூரத்திற்கு, உள்ளான முஸ்லிம்களின் கடமை”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-எம்.எஸ். முஹம்மத்-

இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பித்த வருடம் மக்காவில் இருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெளியேறிய அதாவது ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. யாழ் முஸ்லிம்களும் வடமாகாண முஸ்லிம்களும் 1990 இல் புலிகள் என்ற தமிழ் ஆயுதக் குழுவால் வெளியேற்றப் பட்டது (கலிமாச் சொன்ன) முஸ்லிம்களாக அவர்கள் இருந்த காரணத்தால் தான். எனவே இந்த வெளியேற்றத்தை (இனச்சுத்திகரிப்பை) நினைவு கூறுவது ஒவ்வொரு வடபுல முஸ்லிமினதும் கடமையாகும். அவர்கள் உலகில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தமக்கோ அல்லது தமது தாய் தந்தையருக்கோ இழைக்கப் பட்ட அநீதியை உலகரியச் செய்வது அவர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும்.

வெளியேற்றப் பட்டதற்காக அவர்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. ஆகக் குறைந்தது கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதற்கான பண உதவிகளைச் செய்தாகிலும் ஈமானின் ஒரு சிறுதுளி சரி இருக்கின்றது என்பதை காட்ட வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். முஸ்லிம்கள் இழைத்த அநீதியை மன்னிக்கவும் மறக்கவும் வேண்டும். ஆனால் காபிர்கள் இழைத்த இந்த அநீதியை மன்னித்தாலும் மறக்கக் கூடாது என்பது தான் கடந்த 1439 வருடங்களாக ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கு நமக்கு ஞாபகமூட்டுகின்றது. எனவே எந்த அமைப்புகள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஈமானின் ஒரு பகுதியாகும். இதனை எதிர்ப்பதோ அல்லது அவ்வாறு செய்பவர்களை விமர்சிப்பதோ முனாபிக் எனும் நயவஞ்சகத்தன்மைக்கு இட்டுச் செல்லும் என்பது சில மார்க்க அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் எதனைச் சாதிக்கலாம் என்று சிலருடைய பல்கீனமான ஈமான் சிந்திக்க வைக்கும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப் படும் போது அதற்கு எதிர்ப்பு காட்டுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். 1990 ஒக்டோபர் 15 இல் பொலனறுவ முஸ்லிம் கிராமங்களான அக்பர்புரம் மெதிரிகிரிய முஸ்லிம் கொலனி போன்ற இடங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை ஒலிபெருக்கி மூலம் பள்ளிவாசலுக்கு வருமாறு அழைத்து நடுநிசி ஒருமணியளவில் கோழைத்தனமாக கொன்று குவித்தது தான் புலிகள் செய்த இறுதி கூட்டுப் இனப் படுகொலையாகும். ஏன் அவர்கள் அதன் பின்னர் கூட்டுப் படுகொலைகளை அரங்கேற்றி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கமுடியாமல் போனார்கள் என்று யாரும் சிந்தித்தது உண்டா? ஆம் 1990 ஒக்டோபர் 15 ஆம் திகதி பொலனறுவையில் 192 முஸ்லிம்களும் 8 சிங்கள் ஊர்காவல் படைவீரர்களும் கோழைத்தனமாக கொல்லப் பட்டதை கண்டித்து 20 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்களவரும் ஏன் தமிழர் கள் கூட பங்கெடுத்தார்கள். ஏறக் குறைய 2000 பேர் பங்கு பற்றிய அந்த ஊர்வலம் தான் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் புலிகளுக்கெதிராக செய்யப் பட்ட முதல் ஆர்ப்பாட்டமாகும். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்ற போது விபரங்கள் கூறப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தை மறு நாள் பி.பி.சி மற்றும் சி என் என் என்பன ஒளிபரப்பி இருந்தன. அப்படிச் செய்ததால் என்ன நன்மை என்று சிலர் கேட்கலாம். அவ்வாறு ஒளிபரப்பப் பட்ட செய்திகளைப் பார்த்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட லோரன்ஸ் திலகரை கேள்வி கேட்டு திக்கு முக்காடச் செய்து விட்டனர். சிறு பாண்மை உரிமைக்காக போராடும் தமிழர்கள் ஏன் தமது சிறுபாண்மையான முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்றும் தங்களின் போராட்டத்தின் உண்மைத்தன்மையில் தாம் நம்பிக்கையிழந்து விட்டதாகவும் சர்வதேச அமைப்புக்கள் புலிகளுக்கு தெரியப் படுத்தியதனால் தான் புலிகள் தொடர்ந்து கூட்டுப் படுகொலைகளைச் செய்வதைக் கைவிட்டார்கள்.

9 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் முன்னர் யாழின் வடகரையில் சேத்தான் குளம் உசுமன் துறை கீரிமலை மாதகல் சங்கானை போன்ற பிறதேசங்களில் வாழ்ந்து வந்த போது வடகரைத் துறைமுகத்தில் நிலவிய அவர்களின் ஆதிக்கத்தை அழிப்பதற்கு சதி செய்து இந்தியாவில் இருந்து ஒரு பெரும் படையைக் கொண்டுவந்து முஸ்லிம்களை அவ்விடத்தில் இருந்து விரட்டினான் அப்பொதைய சோள அரசன். (யாழ்ப்பாண வைபபமாலை பக்கம் – 9, 10) பின்னர் 1480 இல் சாவகச்சேரி, ஆனைக்கோட்டை மற்றும் உசன் போன்ற பிரதேசங்களின் வாழ்ந்த யாவக இனத்திச் சேர்ந்த முஸ்லிம்கள் கனக சூரிய சிங்கை ஆரியனால் வெளியேற்றப் பட்டனர். (யாழ்ப்பாண வைபபமாலை ) 1744இல் நல்லூரில் இருந்து பன்றிகளை கிணற்றில் குடிக்க நீரின்றி ஆக்கப் பட்டு இந்துக்களால் விரட்டப் பட்டனர். (யாழ்ப்பாண வைபபமாலை ) 1990 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம் மண்கும்பான் சாவகச்சேரி பருத்திதுறை உட்பட வடமாகாணம் முழுவதும் வாழ்ந்த 84 000 இக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் அனைத்து நகை பணம் உடைகள் சட்டிபாணைகள்,பீங்காண்கள், கரண்டிகள், அரிசி மாவு சீனி போன்ற உணவுப் பொருட்கள், கதிரைகள் மேசைகள், ஆடுகள் கோழிகள் மாடுகள் தலையணைகள் கட்டில்கள் அலுமாரிகள் போன்ற அனைத்தையும் கொள்ளையடித்த பின்னர் வெளியேற்றப் பட்டனர். இந்த கொடுங் காரியத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் பயங்கரவாத ஆயுதக் குழு செய்ய தமிழ் மக்களும் தமிழ் அரசியல் வாதிகளும் வாழாவிருந்தனர்.

தொடர்ச்சியாக காலத்துக்கு காலம் முஸ்லிம்கள் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் படுவது ஏன்? பலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேலிய யூதர்களால் படிப்படியாக வெளியேற்றப் படுவது போன்று வடக்கினதும் கிழக்கினதும் பூர்வீகக் குடிகளாகிய முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவது ஏன்? அரசியல் காய் நகர்த்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி நாம் செயற்படலாமா? அவர்களுடன் உடன்படிக்கைகள் செய்ய முடியுமா? அவ்வாறு செய்தால் ஆற்றைக் கடக்க மட்டும் அண்ணன் தம்பி என்ற முதுமொழிக்கு ஏற்ப முஸ்லிம்களாகிய நாம் ஏமாற்றப் படுவோமா என்பத எமது சந்ததிகள் அறிய வேண்டும்.

அல் குர் ஆனில் கூட பல இடங்களில் முன்னைய நபிமார்களினதும் அவர்களது காலத்து மக்கள் பற்றியும் பழைய கதைகள் சொல்லப் படுவது ஏன்? யூதர்களைப் பற்றி பல இடங்களில் கூறப் பட்டுள்ளது ஏன்? அப்போது மட்டும் யூதர்கள் அப்படி வாழ்ந்து இப்போது திருந்தி விட்டார்களா? அல்லது தொடர்ந்தும் பழைய ஏக் இறைக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்களா? பழையவற்றை அறிந்து அதில் உள்ள தவறுகளை நாம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் பழைய சம்பவங்கள் சொல்லப் படுகின்றன. அதேபோன்று தான் 1990 ஒக்டொபர் 16 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்குமிடையில் இலங்கையின் வடைக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட விடயம் உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடிய சம்பவமாக பதியப் பட்டுள்ளது.

இதனை வருட வருடம் உலகில் முஸ்லிம்கள் வாழும் காலமெல்லாம் நினைவுபடுத்தி மாற்று மதத்தவரின் சூழ்ச்சிகளுக்கும் வஞ்சிப்புகளுக்கும் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் ஆளாகிவிடாமல் பாதுகாக்க வேண்டியது அவ்வாறு பாதிக்கப் பட்டவர்களின் பொறுப்பாகும். எனவே யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு , சுவிஸ், பிரான்ஸ், யு.கே ஜேர்மனி அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் எங்கு வாழ்ந்தாலும் இந்த வெளியேற்றத்தை நினைவு படுத்துவதன் மூலம் தொடர்ந்து அவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் தடுப்பதும் எதிர்காலச் சந்ததிகளுக்கு முஸ்லிம் இனத்தின் விரோதிகள் பற்றிய எச்சரிக்கை செய்திகளையும் விட்டுச் செல்வதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=175547 .

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

9 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் முன்னர் யாழின் வடகரையில் சேத்தான் குளம் உசுமன் துறை கீரிமலை மாதகல் சங்கானை போன்ற பிறதேசங்களில் வாழ்ந்து வந்த போது வடகரைத் துறைமுகத்தில் நிலவிய அவர்களின் ஆதிக்கத்தை அழிப்பதற்கு சதி செய்து இந்தியாவில் இருந்து ஒரு பெரும் படையைக் கொண்டுவந்து முஸ்லிம்களை அவ்விடத்தில் இருந்து விரட்டினான் அப்பொதைய சோள அரசன். (யாழ்ப்பாண வைபபமாலை பக்கம் – 9, 10) பின்னர் 1480 இல் சாவகச்சேரி, ஆனைக்கோட்டை மற்றும் உசன் போன்ற பிரதேசங்களின் வாழ்ந்த யாவக இனத்திச் சேர்ந்த முஸ்லிம்கள் கனக சூரிய சிங்கை ஆரியனால் வெளியேற்றப் பட்டனர். (யாழ்ப்பாண வைபபமாலை ) 1744இல் நல்லூரில் இருந்து பன்றிகளை கிணற்றில் குடிக்க நீரின்றி ஆக்கப் பட்டு இந்துக்களால் விரட்டப் பட்டனர். (யாழ்ப்பாண வைபபமாலை )

1990 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம் மண்கும்பான் சாவகச்சேரி பருத்திதுறை உட்பட வடமாகாணம் முழுவதும் வாழ்ந்த 84 000 இக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் அனைத்து நகை பணம் உடைகள் சட்டிபாணைகள்,பீங்காண்கள், கரண்டிகள், அரிசி மாவு சீனி போன்ற உணவுப் பொருட்கள், கதிரைகள் மேசைகள், ஆடுகள் கோழிகள் மாடுகள் தலையணைகள் கட்டில்கள் அலுமாரிகள் போன்ற அனைத்தையும் கொள்ளையடித்த பின்னர் வெளியேற்றப் பட்டனர். இந்த கொடுங் காரியத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் பயங்கரவாத ஆயுதக் குழு செய்ய தமிழ் மக்களும் தமிழ் அரசியல் வாதிகளும் வாழாவிருந்தனர்.

தொடர்ச்சியாக காலத்துக்கு காலம் முஸ்லிம்கள் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் படுவது ஏன்? பலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேலிய யூதர்களால் படிப்படியாக வெளியேற்றப் படுவது போன்று வடக்கினதும் கிழக்கினதும் பூர்வீகக் குடிகளாகிய முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவது ஏன்? அரசியல் காய் நகர்த்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி நாம் செயற்படலாமா? அவர்களுடன் உடன்படிக்கைகள் செய்ய முடியுமா? அவ்வாறு செய்தால் ஆற்றைக் கடக்க மட்டும் அண்ணன் தம்பி என்ற முதுமொழிக்கு ஏற்ப முஸ்லிம்களாகிய நாம் ஏமாற்றப் படுவோமா என்பத எமது சந்ததிகள் அறிய வேண்டும்.

அல் குர் ஆனில் கூட பல இடங்களில் முன்னைய நபிமார்களினதும் அவர்களது காலத்து மக்கள் பற்றியும் பழைய கதைகள் சொல்லப் படுவது ஏன்? யூதர்களைப் பற்றி பல இடங்களில் கூறப் பட்டுள்ளது ஏன்? அப்போது மட்டும் யூதர்கள் அப்படி வாழ்ந்து இப்போது திருந்தி விட்டார்களா? அல்லது தொடர்ந்தும் பழைய ஏக் இறைக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்களா? பழையவற்றை அறிந்து அதில் உள்ள தவறுகளை நாம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் பழைய சம்பவங்கள் சொல்லப் படுகின்றன. அதேபோன்று தான் 1990 ஒக்டொபர் 16 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்குமிடையில் இலங்கையின் வடைக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட விடயம் உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடிய சம்பவமாக பதியப் பட்டுள்ளது.

சரித்திர வரலாற்றினை எங்க இருந்து முடிச்சு போடுகிறார் இந்த எழுத்தாளர்.

முல்லைத்தீவை முன்னர் மன்னர் சிக்கந்தர் ஆண்டார்... போர்த்துக்கேயர் சண்டை போட்டு அழித்தார்கள் என்று ஒரு கரடி விடப்பட்டது.

இந்தியாவில் கூட, முஸ்லிம்களும், மதமும்,  மொகலாய ஆடசியின் பின்னரே வந்து சேர்ந்தது. இலங்கையில் 9ம் நூறாண்டுக்கு முன்னரே வந்தது என்று புது கரடி....?

ஒன்று மட்டும் உறுதி... சிங்களவரும், தமிழரும் ஆப்பத்தினை.... பங்கு பிரிக்க பேசிக் கொண்டிருக்க...இவர்கள் முழு இலங்கையையும் முழுங்க திடடம் போடுகினம்.... 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சரித்திர வரலாற்றினை எங்க இருந்து முடிச்சு போடுகிறார் இந்த எழுத்தாளர்.

முல்லைத்தீவை முன்னர் மன்னர் சிக்கந்தர் ஆண்டார்... போர்த்துக்கேயர் சண்டை போட்டு அழித்தார்கள் என்று ஒரு கரடி விடப்பட்டது.

இந்தியாவில் கூட, முஸ்லிம்களும், மதமும்,  மொகலாய ஆடசியின் பின்னரே வந்து சேர்ந்தது. இலங்கையில் 9ம் நூறாண்டுக்கு முன்னரே வந்தது என்று புது கரடி....?

ஒன்று மட்டும் உறுதி... சிங்களவரும், தமிழரும் ஆப்பத்தினை.... பங்கு பிரிக்க பேசிக் கொண்டிருக்க...இவர்கள் முழு இலங்கையையும் முழுங்க திடடம் போடுகினம்.... 

யாரை.... குறை சொல்ல.  எங்களுக்கு... வாய்த்த, ஒட்டுக் குழுக்களும்  அரசியல் வாதிகளும் அந்த மாதிரி வேலை செய் (தார்கள்) கிறார்கள். tw_cry:

தமிழரின், உண்மையான வரலாற்று விடயங்களை எழுதுவதில்.. பல படித்த தமிழர்கள் பின்னுக்கு நிற்கும் போது....
இடையில்.. சிங்களவனும்,  இலங்கை முஸ்லீமும்... "கேம்" போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இது ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, colomban said:

-எம்.எஸ். முஹம்மத்-

இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பித்த வருடம் மக்காவில் இருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெளியேறிய அதாவது ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. யாழ் முஸ்லிம்களும் வடமாகாண முஸ்லிம்களும் 1990 இல் புலிகள் என்ற தமிழ் ஆயுதக் குழுவால் வெளியேற்றப் பட்டது (கலிமாச் சொன்ன) முஸ்லிம்களாக அவர்கள் இருந்த காரணத்தால் தான். எனவே இந்த வெளியேற்றத்தை (இனச்சுத்திகரிப்பை) நினைவு கூறுவது ஒவ்வொரு வடபுல முஸ்லிமினதும் கடமையாகும். அவர்கள் உலகில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தமக்கோ அல்லது தமது தாய் தந்தையருக்கோ இழைக்கப் பட்ட அநீதியை உலகரியச் செய்வது அவர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும்.

வெளியேற்றப் பட்டதற்காக அவர்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. ஆகக் குறைந்தது கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதற்கான பண உதவிகளைச் செய்தாகிலும் ஈமானின் ஒரு சிறுதுளி சரி இருக்கின்றது என்பதை காட்ட வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். முஸ்லிம்கள் இழைத்த அநீதியை மன்னிக்கவும் மறக்கவும் வேண்டும். ஆனால் காபிர்கள் இழைத்த இந்த அநீதியை மன்னித்தாலும் மறக்கக் கூடாது என்பது தான் கடந்த 1439 வருடங்களாக ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கு நமக்கு ஞாபகமூட்டுகின்றது. எனவே எந்த அமைப்புகள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஈமானின் ஒரு பகுதியாகும். இதனை எதிர்ப்பதோ அல்லது அவ்வாறு செய்பவர்களை விமர்சிப்பதோ முனாபிக் எனும் நயவஞ்சகத்தன்மைக்கு இட்டுச் செல்லும் என்பது சில மார்க்க அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் எதனைச் சாதிக்கலாம் என்று சிலருடைய பல்கீனமான ஈமான் சிந்திக்க வைக்கும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப் படும் போது அதற்கு எதிர்ப்பு காட்டுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். 1990 ஒக்டோபர் 15 இல் பொலனறுவ முஸ்லிம் கிராமங்களான அக்பர்புரம் மெதிரிகிரிய முஸ்லிம் கொலனி போன்ற இடங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை ஒலிபெருக்கி மூலம் பள்ளிவாசலுக்கு வருமாறு அழைத்து நடுநிசி ஒருமணியளவில் கோழைத்தனமாக கொன்று குவித்தது தான் புலிகள் செய்த இறுதி கூட்டுப் இனப் படுகொலையாகும். ஏன் அவர்கள் அதன் பின்னர் கூட்டுப் படுகொலைகளை அரங்கேற்றி முஸ்லிம்களைக் கொன்று குவிக்கமுடியாமல் போனார்கள் என்று யாரும் சிந்தித்தது உண்டா? ஆம் 1990 ஒக்டோபர் 15 ஆம் திகதி பொலனறுவையில் 192 முஸ்லிம்களும் 8 சிங்கள் ஊர்காவல் படைவீரர்களும் கோழைத்தனமாக கொல்லப் பட்டதை கண்டித்து 20 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்களவரும் ஏன் தமிழர் கள் கூட பங்கெடுத்தார்கள். ஏறக் குறைய 2000 பேர் பங்கு பற்றிய அந்த ஊர்வலம் தான் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் புலிகளுக்கெதிராக செய்யப் பட்ட முதல் ஆர்ப்பாட்டமாகும். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்ற போது விபரங்கள் கூறப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தை மறு நாள் பி.பி.சி மற்றும் சி என் என் என்பன ஒளிபரப்பி இருந்தன. அப்படிச் செய்ததால் என்ன நன்மை என்று சிலர் கேட்கலாம். அவ்வாறு ஒளிபரப்பப் பட்ட செய்திகளைப் பார்த்த சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட லோரன்ஸ் திலகரை கேள்வி கேட்டு திக்கு முக்காடச் செய்து விட்டனர். சிறு பாண்மை உரிமைக்காக போராடும் தமிழர்கள் ஏன் தமது சிறுபாண்மையான முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்றும் தங்களின் போராட்டத்தின் உண்மைத்தன்மையில் தாம் நம்பிக்கையிழந்து விட்டதாகவும் சர்வதேச அமைப்புக்கள் புலிகளுக்கு தெரியப் படுத்தியதனால் தான் புலிகள் தொடர்ந்து கூட்டுப் படுகொலைகளைச் செய்வதைக் கைவிட்டார்கள்.

9 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் முன்னர் யாழின் வடகரையில் சேத்தான் குளம் உசுமன் துறை கீரிமலை மாதகல் சங்கானை போன்ற பிறதேசங்களில் வாழ்ந்து வந்த போது வடகரைத் துறைமுகத்தில் நிலவிய அவர்களின் ஆதிக்கத்தை அழிப்பதற்கு சதி செய்து இந்தியாவில் இருந்து ஒரு பெரும் படையைக் கொண்டுவந்து முஸ்லிம்களை அவ்விடத்தில் இருந்து விரட்டினான் அப்பொதைய சோள அரசன். (யாழ்ப்பாண வைபபமாலை பக்கம் – 9, 10) பின்னர் 1480 இல் சாவகச்சேரி, ஆனைக்கோட்டை மற்றும் உசன் போன்ற பிரதேசங்களின் வாழ்ந்த யாவக இனத்திச் சேர்ந்த முஸ்லிம்கள் கனக சூரிய சிங்கை ஆரியனால் வெளியேற்றப் பட்டனர். (யாழ்ப்பாண வைபபமாலை ) 1744இல் நல்லூரில் இருந்து பன்றிகளை கிணற்றில் குடிக்க நீரின்றி ஆக்கப் பட்டு இந்துக்களால் விரட்டப் பட்டனர். (யாழ்ப்பாண வைபபமாலை ) 1990 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம் மண்கும்பான் சாவகச்சேரி பருத்திதுறை உட்பட வடமாகாணம் முழுவதும் வாழ்ந்த 84 000 இக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் அனைத்து நகை பணம் உடைகள் சட்டிபாணைகள்,பீங்காண்கள், கரண்டிகள், அரிசி மாவு சீனி போன்ற உணவுப் பொருட்கள், கதிரைகள் மேசைகள், ஆடுகள் கோழிகள் மாடுகள் தலையணைகள் கட்டில்கள் அலுமாரிகள் போன்ற அனைத்தையும் கொள்ளையடித்த பின்னர் வெளியேற்றப் பட்டனர். இந்த கொடுங் காரியத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் பயங்கரவாத ஆயுதக் குழு செய்ய தமிழ் மக்களும் தமிழ் அரசியல் வாதிகளும் வாழாவிருந்தனர்.

தொடர்ச்சியாக காலத்துக்கு காலம் முஸ்லிம்கள் அவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் படுவது ஏன்? பலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேலிய யூதர்களால் படிப்படியாக வெளியேற்றப் படுவது போன்று வடக்கினதும் கிழக்கினதும் பூர்வீகக் குடிகளாகிய முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவது ஏன்? அரசியல் காய் நகர்த்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை நம்பி நாம் செயற்படலாமா? அவர்களுடன் உடன்படிக்கைகள் செய்ய முடியுமா? அவ்வாறு செய்தால் ஆற்றைக் கடக்க மட்டும் அண்ணன் தம்பி என்ற முதுமொழிக்கு ஏற்ப முஸ்லிம்களாகிய நாம் ஏமாற்றப் படுவோமா என்பத எமது சந்ததிகள் அறிய வேண்டும்.

அல் குர் ஆனில் கூட பல இடங்களில் முன்னைய நபிமார்களினதும் அவர்களது காலத்து மக்கள் பற்றியும் பழைய கதைகள் சொல்லப் படுவது ஏன்? யூதர்களைப் பற்றி பல இடங்களில் கூறப் பட்டுள்ளது ஏன்? அப்போது மட்டும் யூதர்கள் அப்படி வாழ்ந்து இப்போது திருந்தி விட்டார்களா? அல்லது தொடர்ந்தும் பழைய ஏக் இறைக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்களா? பழையவற்றை அறிந்து அதில் உள்ள தவறுகளை நாம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் பழைய சம்பவங்கள் சொல்லப் படுகின்றன. அதேபோன்று தான் 1990 ஒக்டொபர் 16 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்குமிடையில் இலங்கையின் வடைக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட விடயம் உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடிய சம்பவமாக பதியப் பட்டுள்ளது.

இதனை வருட வருடம் உலகில் முஸ்லிம்கள் வாழும் காலமெல்லாம் நினைவுபடுத்தி மாற்று மதத்தவரின் சூழ்ச்சிகளுக்கும் வஞ்சிப்புகளுக்கும் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் ஆளாகிவிடாமல் பாதுகாக்க வேண்டியது அவ்வாறு பாதிக்கப் பட்டவர்களின் பொறுப்பாகும். எனவே யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு , சுவிஸ், பிரான்ஸ், யு.கே ஜேர்மனி அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் எங்கு வாழ்ந்தாலும் இந்த வெளியேற்றத்தை நினைவு படுத்துவதன் மூலம் தொடர்ந்து அவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் தடுப்பதும் எதிர்காலச் சந்ததிகளுக்கு முஸ்லிம் இனத்தின் விரோதிகள் பற்றிய எச்சரிக்கை செய்திகளையும் விட்டுச் செல்வதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=175547 .

 

  அப்படியே கூடியிருந்து ...........
தொப்பி பிராட்டினது ......
புலிகள் முகாம்களை காட்டி கொடுத்து 
குண்டு வீசினது ....
ஊர்வார்த்துறையில் ஆமி இறங்க 
முழு வேவு பார்த்து கொடுத்தது 

என்று சொந்த இன இரத்த அழுத்தம் பற்றியும் 
உலகுக்குக்கு நீங்கள் எடுத்து சொன்னா 
அவர்களுக்கு பயன் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்  உள்ள,   முஸ்லீம்கள்...  வித்தியாசமான பிறவிகள்.
என்னவோ... தெரியாது,  புலிகள் காலத்தில், 
ராணுவத்துக்கு எதிராக... ஒரு குண்டு வெடித்தால்...
கொழும்பு காலி வீதியில், தமிழனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்   நடத்துவார்கள்.

ஆப்கானிஸ்தான், ஆபிரிக்கா,  அவுஸ்திரேலியா.... என்று  எங்கு, குண்டு வெடிக்குதோ...
ஆட்கள்... மொடடாக்கு போட்டுக் கொண்டு, "வெள்ளிக்கிழமை" ....   "ஜிம்மா" ...  பள்ளி வாசல்"  வாசலால் வந்தவுடன், செய்த... ஆர்ப்பாட்டங்களை ... களத்தில்  உள்ளவர்கள் பலர் அறிவார்கள்.

இப்போ...  இலங்கை  முஸ்லீம்களின், துணிவு..... என்பது,  என்னத்தை... அர்த்தப் படுத்தும் என்பதை..
அந்த..  ****   மக்களின், தெரிவிற்கே......  விட்டு விடுகின்றேன். 
நாளை.... உங்கள்.. மசூதியில், தொழுகைக்கு செல்லும் போது, இதையும்... நினையுங்கள்.

அருகில்... தெரிவான்..... கடவுள். 
இதை... விட்டுட்டு......புறம்போக்கு தனமாக, சிந்தித்தால்..... 
(தொடரும்...)

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றைப் பார்க்கும்போது கட்டுரையாளர்  கனவுலிகிலிருந்து எழுதுகிறார். துணைக்கு  யாழ்.வைபமாலையை அழைத்திருக்கிறார்.  முதலில் நீங்கள் (உங்கள் மதம் ஈழத்திலே எப்படி நுளைந்தது) என்பதை நேர்மையோடு எழுதுங்கள் அல்லது உரையாடுங்கள். அழிவுகளுக்கான உபதேசங்களை விடுத்து ஆரோக்கியமான விவாதங்களை திறவுங்கள்.  தென்தமிழீழத்திலே நீங்கள் இன்றுவரை அரங்கேற்றும் கொடுமைகள் குறித்தும் பேசுவீர்களா?  முதலில் மனிதனாகச் சிந்தியுங்கள். மதவாதிகளாகச் சிந்தித்து அழிவுகளை உபதேசிக்காதிருப்பதே அனைவருக்கும் நல்லது. விடுதலைப்போராட்டத்தால் உங்களில் பலபேர்  பணம்படைத்தோராகவும் அரசியல்வாதிகளாகவும்  வளர்ந்துள்ளீர்கள். பாதுகாப்பிற்கான வெளியேற்றத்தை இனச்சுத்திகரிப்பென்றால் நீங்கள்   தென்தமிழீழக் கிராமங்கள் மீது மேற்கொள்வது அப்பட்டமான கூட்டினவழிப்பாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாங்கள் சகோதரர்களாகன வாழ்ந்து எங்கள் பண்டிகைகளைப் பகிர்ந்து கொண்டாடிய நாட்கள் பசுமையானவை. அவற்றை அவரவர் தனித்தவத்தோடும் அவரவர் பண்பாடுகளோடும் ஒத்திசைவாக்கிக்கொள்ளவே தமிழினம் முயல்கிறது. உங்களுக்கும் சேர்த்தே எமது இளையோர்கள்  அர்பணித்த ஈமடா! ஈனத்தனமாக  மதவாதத்தை வளர்ப்பதை நிறுத்துங்கள்.


குர்ரானைப் படிப்பவராக் தெரியவில்லை "  اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏  ، اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏  ، صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7 "
படித்துப்பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கிழக்கு முஸ்லீம் பகுதி சவூதி சேக்குகளின் பண உதவியுடன் அரபு மயமாகி வருகிறது.

அங்கே சிங்களமும், தமிழும் சேர்த்து புதைக்கப் பட்டு, அரபி மொழியும், (கூடவே, கண்துடைப்புக்கு ஆங்கிலமும்) இஸ்லாமிய வாதமும் வளர்க்கப் படுகின்றது.

இதை மனோ கணேசன் சுட்டிக் காட்டி இருந்தார், கடந்த வாரம்.

இவர்கள் மிகவும் உலகு பயப் படும்ஆபத்தான பாதையில் பயணித்து அங்குள்ள மக்களுக்கு பேரழிவை கொண்டு வர போகின்றனர். 

இவர்களது எழுத்துக்கள் விசமதனமானவையும், அங்குள்ள இளைஞனர்களை உசுப்பி  விடும் நோக்கம் கொண்டவை போல இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

இலங்கையின் கிழக்கு முஸ்லீம் பகுதி சவூதி சேக்குகளின் பண உதவியுடன் அரபு மயமாகி வருகிறது.

அங்கே சிங்களமும், தமிழும் சேர்த்து புதைக்கப் பட்டு, அரபி மொழியும், (கூடவே, கண்துடைப்புக்கு ஆங்கிலமும்) இஸ்லாமிய வாதமும் வளர்க்கப் படுகின்றது.

இதை மனோ கணேசன் சுட்டிக் காட்டி இருந்தார், கடந்த வாரம்.

இவர்கள் மிகவும் உலகு பயப் படும்ஆபத்தான பாதையில் பயணித்து அங்குள்ள மக்களுக்கு பேரழிவை கொண்டு வர போகின்றனர். 

இவர்களது எழுத்துக்கள் விசமதனமானவையும், அங்குள்ள இளைஞனர்களை உசுப்பி  விடும் நோக்கம் கொண்டவை போல இருக்கின்றது.

இந்த... விசயம், புத்த பிக்குகளுக்கு  தெரியாதா?
அவங்கள்... விகாரையில்,  என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?
ஆட்களுக்கு.....  "ஆமி உடுப்பு"  போட்டு, வெளியில் அனுப்புங்கள்.

நாங்கள்... அனுபவித்தோம், முஸ்லீம்  மக்களும் அதை அனுபவிக்க வேண்டும்.
அப்ப தான்... இவங்களுக்கு, புத்தி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இந்த... விசயம், புத்த பிக்குகளுக்கு  தெரியாதா?
அவங்கள்... விகாரையில்,  என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?
ஆட்களுக்கு.....  "ஆமி உடுப்பு"  போட்டு, வெளியில் அனுப்புங்கள்.

பிக்குகளுடன் உடன்பாடு செய்யலாமே? அடங்கி நடக்கிறோம், முஸ்லிம்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று?

9 hours ago, Nathamuni said:

இலங்கையின் கிழக்கு முஸ்லீம் பகுதி சவூதி சேக்குகளின் பண உதவியுடன் அரபு மயமாகி வருகிறது.

அங்கே சிங்களமும், தமிழும் சேர்த்து புதைக்கப் பட்டு, அரபி மொழியும், (கூடவே, கண்துடைப்புக்கு ஆங்கிலமும்) இஸ்லாமிய வாதமும் வளர்க்கப் படுகின்றது.

இதை மனோ கணேசன் சுட்டிக் காட்டி இருந்தார், கடந்த வாரம்.

இவர்கள் மிகவும் உலகு பயப் படும்ஆபத்தான பாதையில் பயணித்து அங்குள்ள மக்களுக்கு பேரழிவை கொண்டு வர போகின்றனர். 

இவர்களது எழுத்துக்கள் விசமதனமானவையும், அங்குள்ள இளைஞனர்களை உசுப்பி  விடும் நோக்கம் கொண்டவை போல இருக்கின்றது.

அம்பாறையை கைப்ற்றி விட்டர்கள், திருகோணமலை கிண்ணியா,மூதூர் அவர்கள் முழு கட்டுபாட்டில். மட்டகளப்பை கைப்ற்ற எல்லாம் ரெடி.

வடக்கில் மன்னார் (வட மாகாண சபை புள்ளி விபரம் படி இப்பொழுது 46% 2012 இல் 5% கூட இல்லை) கிட்டதட்ட போய்விட்டது அவர்களிடம், முல்லைதீவை கைபற்ற எல்லம் ரெடி. வவுனியாவில் இளம் பெண்பிள்ளைகளை மதம் மாற்றுவது களைகட்டுது.

கிளினொச்சிக்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பம், அதுக்கு மாவை அவர்களும் உதவி செய்வதாக குறிபிட்டு உள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

பிக்குகளுடன் உடன்பாடு செய்யலாமே? அடங்கி நடக்கிறோம், முஸ்லிம்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று?

வீரமாக.... ஒழுங்கான முறையில்... போய்க் கொண்டிருந்த புலிகளை காட்டிக் கொடுத்து விட்டு....
பிக்குகளிடம்... நாங்கள் ஏன் போக வேண்டும்?  இப்படியே..... அழிந்து  போக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

பிக்குகளுடன் உடன்பாடு செய்யலாமே? அடங்கி நடக்கிறோம், முஸ்லிம்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று?

இன்னும் ஐந்து வருடம் போனால் அவையே மூட்டை முடிச்சுடன் அம்பாந்தோட்டை பக்கம் கிளம்ப வேண்டி வரும் .

tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையில் முஸ்லீம்களை பாராட்ட வேண்டும் அவர்களின் ஒற்றுமை மற்றதுகஸ்ரப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்வது  தங்களது வியாபார உத்தி ( ஒருகடைக்கு போனால் அந்த கடையில் சாமான் இல்லையென்றால் என்ற மச்சானின் கடை அந்த மூலையில் இருக்கிறது அங்கே போய் வாங்கலாம் என்பான் ஆனால் அதயே ஒரு தமிழன் கடையில் கேட்டால் என்ற கடையில் வாங்காவிட்டால் இந்த பொருள் நீங்கள் எங்கேயும் வாங்க முடியாது என்பான் ) இது தான் தமிழனுக்கும் முஸ்லீமுக்கும் உள்ள வித்தியாசம் ஒற்றுமை இல்லாத நம் தமிழனை பற்றி கதைக்க  விருப்பம் இல்லை  முதலில் தமிழர்களுக்குள் ஏன் இந்த தமிழ் அரசியல் வாதிகளுக்குள்ளே ஒற்றுமை இல்லாத போது நான் எங்கே  சொல்வது  அவர்கள் அரசியலால் விளையாடி வெல்கிறார்கள் ச்கலதையும் ஆனால் அரசியல் செய்து நாறிப்போகிறோம் முதலில் மக்கள் மீது மாற்றம் கொன்டுவராத வரைக்கும்  ஒற்றுமை வரபோவதில்லை இன்னும்  ஒரு 10 ஆண்டுகள் அதிகம் அதன் பின்பு  தமிழர்கள் மூன்றாம் இனம் என்று கூறலாம் 

அவர்களின் நடவடிக்கைகளை முரையடிப்பதாக இருந்தால் சிங்கள மக்களைதான் சரணடைய வேண்டும் ஏனென்றால் எப்பொழுதும் வாய்ப்பேச்சில் மட்டுமே முஸ்லீம்கள் நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்கிறார்கள் மனதளவில் இல்லை அம்பாரை போய்விட்டது , மட்டக்களப்பு ,கோணமலை போய்கொண்டிருக்கிறது  வடக்கும் அப்படியே 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்த... விசயம், புத்த பிக்குகளுக்கு  தெரியாதா?
அவங்கள்... விகாரையில்,  என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?
ஆட்களுக்கு.....  "ஆமி உடுப்பு"  போட்டு, வெளியில் அனுப்புங்கள்.

நாங்கள்... அனுபவித்தோம், முஸ்லீம்  மக்களும் அதை அனுபவிக்க வேண்டும்.
அப்ப தான்... இவங்களுக்கு, புத்தி வரும்.

மடடக்கிளப்பு, இனவாதி தூசனப் பிக்கர், தமிழருடன் சேர்ந்து போராடுவதில் இருந்து தெரியவில்லையா, பிரச்சனையின் தீவிரம். 

பிரதேச வாதம் பேசி இயக்கத்தையே பிரித்து, நாசம் விளைவித்த கருணா அம்மானே, முஸ்லிம்களிடம் இருந்து கிழக்கு காப்பாத்தப் பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்கிறார்.

பிரச்சனையை புரிந்து கொண்டதால், யாரும் அவரை, அட பாவி மனிசா, நியாயமா என்று எதிர்க் கேள்வி கேட்க வில்லை.

கடந்த வாரம் மனோ கணேசன் குரல் கொடுத்து இருந்தார்.

இன நல்லிணக்கம் என சம்பந்தர் ஐயா இருக்க, பறியே... பாடும் மீனோட போகப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

மடடக்கிளப்பு, இனவாதி தூசனப் பிக்கர், தமிழருடன் சேர்ந்து போராடுவதில் இருந்து தெரியவில்லையா, பிரச்சனையின் தீவிரம். 

பிரதேச வாதம் பேசி இயக்கத்தையே பிரித்து, நாசம் விளைவித்த கருணா அம்மானே, முஸ்லிம்களிடம் இருந்து கிழக்கு காப்பாத்தப் பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்கிறார்.

பிரச்சனையை புரிந்து கொண்டதால், யாரும் அவரை, அட பாவி மனிசா, நியாயமா என்று எதிர்க் கேள்வி கேட்க வில்லை.

கடந்த வாரம் மனோ கணேசன் குரல் கொடுத்து இருந்தார்.

இன நல்லிணக்கம் என சம்பந்தர் ஐயா இருக்க, பறியே... பாடும் மீனோட போகப் போகுது.

இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் பாரிய நிதியினை வழங்குகிறது  எந்தக்காணியாலும் விற்பனைக்கு வந்தால் அதைமுதல் ஆளாக போய் பேரம் பேசுவது முஸ்லீமாக இருக்கிறார்கள் அதிக விலை கொடுத்தே அத்தனை காணிகளையும் சில ஆடாத்தாக பிடிக்கிறார்கள் அரசியல் வாதிகளிடம் முறையிட்டால் வாய்குள்ள பெருவிரலை வச்சி சூப்பிக்கிட்டு இருக்காங்கள் கண்டும் காணாத மாதிரியும்  

20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் பாரிய நிதியினை வழங்குகிறது  எந்தக்காணியாலும் விற்பனைக்கு வந்தால் அதைமுதல் ஆளாக போய் பேரம் பேசுவது முஸ்லீமாக இருக்கிறார்கள் அதிக விலை கொடுத்தே அத்தனை காணிகளையும் சில ஆடாத்தாக பிடிக்கிறார்கள் அரசியல் வாதிகளிடம் முறையிட்டால் வாய்குள்ள பெருவிரலை வச்சி சூப்பிக்கிட்டு இருக்காங்கள் கண்டும் காணாத மாதிரியும்  

மக்கள் தான் இதை தடுக்க வேண்டும், அண்மையில் முல்லைத்தீவில் இவர்கள் சட்ட ரீதியாக காணி பிடிக்க முயன்றதற்கே மக்கள் ஆர்பாட்டம் பண்ணினார்கள்.

ஆனால் கிழக்கில் எல்லரும் அமைதியாக இருப்பது கவலைக்குறியது. அதை விட வேதனையான விடயம் என்னவென்றால் தமிழ் மக்களே களவான முஸ்லிம்களுக்கு விற்பதாகும்.

நான் நினைக்கிறன் வடக்கு கிழக்கு இணைப்பு நடக்கத்தான் போகுது, இவர்களுக்கு ஒரு தனியலகை கொடுத்து விட்டு மீதியை நாம் காபாற்ற வேண்டியது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Dash said:

மக்கள் தான் இதை தடுக்க வேண்டும், அண்மையில் முல்லைத்தீவில் இவர்கள் சட்ட ரீதியாக காணி பிடிக்க முயன்றதற்கே மக்கள் ஆர்பாட்டம் பண்ணினார்கள்.

ஆனால் கிழக்கில் எல்லரும் அமைதியாக இருப்பது கவலைக்குறியது. அதை விட வேதனையான விடயம் என்னவென்றால் தமிழ் மக்களே களவான முஸ்லிம்களுக்கு விற்பதாகும்.

நான் நினைக்கிறன் வடக்கு கிழக்கு இணைப்பு நடக்கத்தான் போகுது, இவர்களுக்கு ஒரு தனியலகை கொடுத்து விட்டு மீதியை நாம் காபாற்ற வேண்டியது தான். 

ம் உன்மைதான் தமிழர்கள்  தான் காணிகளை விற்பது  பணத்தாசை பிடித்ததுகள் அப்படித்தான் இதுவரை செய்கிறது தற்பொழுது ஓரளவு தடுக்க முடிந்தாலும் அதாவது விற்க்க்போகும் காணிகளை படங்கள் எடுத்து முகநூலில் இணைத்து வெளீநாடுகளில் உள்ள தமிழர்களை வாங்க சொல்கிறது இளைஞ்சர் அணீகள் அதானல் கொஞ்சம் குறைந்துள்ளது பல வெளி நாட்டு தமிழர்கள் அந்த  காணிகளை வாங்குவதால் ஆனால் வட கிழக்கு இணையுமாக இருந்தால் அவர்களுக்கான அலகு கோரிகைக்களை அவர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள் அப்படிகொடுத்து விட்டால் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் அவர்களின்கைக்குள்ளே வாழ வேண்டும் ஏற்கனவே கல்முனை நகர அபிவிருத்தி மயமாக்கல் எனும் திட்டத்தில் முளித்துக்கொண்டு திரிறார்கள் அப்படி கொடுத்துவிட்டால் தொடர்பு இன்னும் இழந்துவிடுவார்கள் 

வடகிழக்கு தமிழர்கள் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இந்த மதவாத அரபு மயமாக்கலைத் தடுக்க முடியும். 

Quote

 

குரான் 8:12 ...“நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்”

 ..."I am with you, so strengthen those who have believed. I will cast terror into the hearts of those who disbelieved, so strike [them] upon the necks and strike from them every fingertip."

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.