Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்!

Featured Replies

 
120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்!
 
 

120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்!

 

முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த 120 முஸ்­லிம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் அமைப்­ப­தற்கு அடிக்­கல் நடப்­பட்­டது. இந்த நிகழ்வு நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்தில் இடம்­பெற்­றது.

இந்தத் திட்­டத்­தில் ஓரி­ரண்டு தமிழ்க் குடும்­பங்­க­ளும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன என அறிய முடி­கின்­றது.

வீட்­டுத் திட்­டத்­துக்­கான நிதியை ஐக்­கிய அர­பு­ ராச்­சி­யத்­தின் தன­வந்­தர் ஒரு­வர் வழங்­க­வுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக கிச்­சி­ரா­பு­ரத்­தில் இருந்து இடம்­பெ­யர்ந்து 2009ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் மீள்­கு­டி­ய­மர்ந்த 120 குடும்­பங்­க­ளுக்கே இந்த வீடு­கள் வழங்கப்படவுள்­ளன.

வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் வை.ஜெனோ­ப­ரால், அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோ­ளுக்கு இணங்க அவ­ரின் ஏற்­பாட்­டில் வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என அறிய முடி­கி­றது.

இதில் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னின் பிரத்­தி­யேக செய­லா­ளர் ரிப்­கான் பதி­யூ­தீன், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் வை.ஜெனோ­பர் வீட்­டு த்­திட்­டத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் இணைப்­பா­ளர் முக­மட் றவ் , அமைச்­ச­ரின் இணைப்­புச் செய­லா­ளர் எம்.எச்.முஜா­கீர், அமைச்­சர் ரிசாத் ப­தி­யூ­தீ­னின் தந்தை பதி­யு­தீன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு அடிக்­கல்லை நட்­ட­னர்.

 

எனி­னும் நிகழ்வு தொடர்­பாக அரச அதி­கா­ரி­க­ளுக்கோ, மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கோ தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அவர்­கள் அழைக்­கப்­ப­ட­வும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. முழுக்க முழுக்க அமைச்­சர் ரிசாத் சம்பந்­தப்­பட்­ட­வர்­களே நிகழ்­வில் கலந்து கொண்­ட­னர் என­வும் அறி­ய­மு­டி­கி­றது.

http://newuthayan.com/story/52983.html

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்கள்....முடிவே இல்லையா...

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை,மட்டக்களப்பு,மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு,வவுனியா என்று புற்றுநோய்போல் பரவி வருகிறார்கள், தமிழர்களை ஒரு மூலைக்குள் அடக்கிவிட்டு அவர்கள் பெரும்பான்மையாகும் பக்கா திட்டம் அமைதியாக அரங்கேறுகிறது, அவர்கள் ஓரளவு பெரும்பான்மை அடைந்தவுடன் அது ஆவேசமாய் நிகழும்! 

தங்களது பிரதேசங்களில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்புக்கும் மதமாற்றங்களுக்கெதிராய் பொங்கியெழும் தேரர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர் பிரதேசங்களில்போய்  என்னவேண்டுமென்றாலும் செய்யுங்கள் என்றரீதியில் சந்தோஷமாய் இருக்கிறார்கள், நேரெதிராக முட்டிக்கொண்டாலும் தமிழர்களின் தனித்துவத்தை,பிரதேசத்தை எம் வீட்டு வாசல்வரைவந்து கரையான்போல் அரித்து தள்ளுவதில் சிங்களமும் முஸ்லீம்களும் மறைமுக இறுக்கமான நட்பை கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

இதற்கு ஒரேவழி தமிழகத்தில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான தாயக உறவுகளையும், வடக்கு கிழக்கில் வீடு,காணி வசதி இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் முஸ்லீம்கள் ஆக்கிரப்பு நடத்த நினைக்கும் இடங்களில் குடியேற்ற வடமாகாண அரசு நடவடிக்கை எடுக்கணும், குடியேற்றப்பட்ட முஸ்லீம்களும் எந்தவித வியாபார தொடர்புகளும் தமிழர்கள் வைத்துக்கொள்ளாது அவர்கள் பொருளாதாரத்தை முடக்கணும், இல்லாமல் போனாபோகுது என்று இருந்தால் இன்னும் சில வருஷங்களில் அடித்து  துரத்திவிட்டு முஸ்லீம்கள் வடக்கில் பெரும்பான்மை ஆவார்கள்! கால் நூற்றாண்டுக்கப்புறம் நல்லூர்கோவில் பள்ளிவாசலா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

எம்மினத்தின் இருப்பையும் எல்லைகோடுகளையும்,இனிமேல் இன்னொரு பிரபாகரன் பிறந்துவந்து கட்டிக்காக்கபோவது எந்தக்காலமும் சாத்தியமே இல்லை, நாமாய் ஏதாவது பண்ணினால்தான் உண்டு!

26 minutes ago, valavan said:

அம்பாறை,மட்டக்களப்பு,மன்னார்,திருகோணமலை,முல்லைத்தீவு,வவுனியா என்று புற்றுநோய்போல் பரவி வருகிறார்கள், தமிழர்களை ஒரு மூலைக்குள் அடக்கிவிட்டு அவர்கள் பெரும்பான்மையாகும் பக்கா திட்டம் அமைதியாக அரங்கேறுகிறது, அவர்கள் ஓரளவு பெரும்பான்மை அடைந்தவுடன் அது ஆவேசமாய் நிகழும்! 

தங்களது பிரதேசங்களில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்புக்கும் மதமாற்றங்களுக்கெதிராய் பொங்கியெழும் தேரர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர் பிரதேசங்களில்போய்  என்னவேண்டுமென்றாலும் செய்யுங்கள் என்றரீதியில் சந்தோஷமாய் இருக்கிறார்கள், நேரெதிராக முட்டிக்கொண்டாலும் தமிழர்களின் தனித்துவத்தை,பிரதேசத்தை எம் வீட்டு வாசல்வரைவந்து கரையான்போல் அரித்து தள்ளுவதில் சிங்களமும் முஸ்லீம்களும் மறைமுக இறுக்கமான நட்பை கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

இதற்கு ஒரேவழி தமிழகத்தில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான தாயக உறவுகளையும், வடக்கு கிழக்கில் வீடு,காணி வசதி இல்லாத ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் முஸ்லீம்கள் ஆக்கிரப்பு நடத்த நினைக்கும் இடங்களில் குடியேற்ற வடமாகாண அரசு நடவடிக்கை எடுக்கணும், குடியேற்றப்பட்ட முஸ்லீம்களும் எந்தவித வியாபார தொடர்புகளும் தமிழர்கள் வைத்துக்கொள்ளாது அவர்கள் பொருளாதாரத்தை முடக்கணும், இல்லாமல் போனாபோகுது என்று இருந்தால் இன்னும் சில வருஷங்களில் அடித்து  துரத்திவிட்டு முஸ்லீம்கள் வடக்கில் பெரும்பான்மை ஆவார்கள்! கால் நூற்றாண்டுக்கப்புறம் நல்லூர்கோவில் பள்ளிவாசலா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

எம்மினத்தின் இருப்பையும் எல்லைகோடுகளையும்,இனிமேல் இன்னொரு பிரபாகரன் பிறந்துவந்து கட்டிக்காக்கபோவது எந்தக்காலமும் சாத்தியமே இல்லை, நாமாய் ஏதாவது பண்ணினால்தான் உண்டு!

எங்கட வெங்காயங்கலும் தான் இருக்குளே ஒரு செங்கல் கூட வைக்க வக்கில்லை.

இதை யாழில் எழுதி என்ன பயன்??

அதே  இவர்கள் யார் உண்மையில் வெளியேறியமக்களா என்ற கேள்வி உள்ளது!!!

ஹிஜ்ராபுரம் என்பது முல்லைத்தீவில் அவர்கள் வாழ்ந்த இடம் தான், அவர்கள் தமது மண்ணில் குடியேறுவதில் தவறு இல்லை

ஆனால்,  இங்கு 2 சிக்கல்ொ

 

ஒன்று, இவர்கள் உண்மையில் இப்ப்ரதேசத்து மக்களா??

மற்றயது இவர்கள் தாம் 15,000 குடும்பங்கள் வெளியேறுனோம் இப்பொழுது 45,000 குடும்பங்கள் என்றும் தமக்கு மேலதிகமான நிலன்ங்கள் வேண்டும் என்றும் கூறினம்,  அங்கு தான்ன்பிரச்சனை

1 hour ago, alvayan said:

நெஞ்சில் ஏறி மிதிக்கிறார்கள்....முடிவே இல்லையா...

அல்வாயன் என்ன செய்வது? முகநூலில் எங்களது யாழ்பாண பரதேசிகள் சிலது முஸ்லீம்களுக்கு எதிராக இனவாதம் கதைக வேண்டாமம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்தியன் தமிழனுக்கு பொருத்திக்குடுக்கிறான் பொருத்து வீடு.
அரேபியன் தன்ரை சனத்துக்கு அடிக்கல் வைச்சு கட்டிக்குடுக்கிறான் செங்கல்வீடு..

3 minutes ago, குமாரசாமி said:

கிந்தியன் தமிழனுக்கு பொருத்திக்குடுக்கிறான் பொருத்து வீடு.
அரேபியன் தன்ரை சனத்துக்கு அடிக்கல் வைச்சு கட்டிக்குடுக்கிறான் செங்கல்வீடு..

இந்த்தியனை விடுங்கோ புலம்ம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழ தமிழருக்கு ஏன் இதை செய்ய முடியாது?

புலிகள் போருக்கு காசு கேட்ட போது அள்ளி கொடுதவர்கள் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பின்னிப்பது ஏன்????

மாவீரர் தினம் கொண்டாடும் நாங்கள் உயிருடன் இருக்கும் மாவீரர்களை மறப்பது ஏன்???

கோவில்களில் புரளும் பணத்துக்கு என்ன நடக்குது  ????

தவறை எம்மீது வைத்து கொண்டு ஏன் இந்தியனை பிழை  சொல்ல வேண்டும்??

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Dash said:

இந்த்தியனை விடுங்கோ புலம்ம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழ தமிழருக்கு ஏன் இதை செய்ய முடியாது?

புலிகள் போருக்கு காசு கேட்ட போது அள்ளி கொடுதவர்கள் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பின்னிப்பது ஏன்????

மாவீரர் தினம் கொண்டாடும் நாங்கள் உயிருடன் இருக்கும் மாவீரர்களை மறப்பது ஏன்???

கோவில்களில் புரளும் பணத்துக்கு என்ன நடக்குது  ????

தவறை எம்மீது வைத்து கொண்டு ஏன் இந்தியனை பிழை  சொல்ல வேண்டும்??

 

வீட்டுக்கு கிள்ளி கொடுத்துவிட்டு நாட்டுக்காக அள்ளிக்கொடுத்தவர் அதிகம்.
இடைத்தரகர்களாக இருந்து செயல்பட்டவர்களால் எமது இனமே அலங்கோலமாகி போகின்றது.

8 minutes ago, குமாரசாமி said:

வீட்டுக்கு கிள்ளி கொடுத்துவிட்டு நாட்டுக்காக அள்ளிக்கொடுத்தவர் அதிகம்.
இடைத்தரகர்களாக இருந்து செயல்பட்டவர்களால் எமது இனமே அலங்கோலமாகி போகின்றது.

அது கடந்த காலம், ஆனால் எமது கண் முன்னால் எமது மக்கள் கஷ்டபடுகிறார்கள், அதுக்கு எந்த ஒரு அமைப்பும் எதுவும் செய்யவில்லை!!

இத்தனை கோவில்கள், சமூக அமைப்புக்கள் இருக்கின்றன, ஆனால் ஒரு வீடாவது கட்டி கொடுத்தோமா ?? இல்லை.

எமது எண்ணம் என்னவென்றால் போருக்கு மட்டும் தான் காசு கூடுப்பன் என்பது போல் உள்ளத்து.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

அது கடந்த காலம், ஆனால் எமது கண் முன்னால் எமது மக்கள் கஷ்டபடுகிறார்கள், அதுக்கு எந்த ஒரு அமைப்பும் எதுவும் செய்யவில்லை!!

இத்தனை கோவில்கள், சமூக அமைப்புக்கள் இருக்கின்றன, ஆனால் ஒரு வீடாவது கட்டி கொடுத்தோமா ?? இல்லை.

எமது எண்ணம் என்னவென்றால் போருக்கு மட்டும் தான் காசு கூடுப்பன் என்பது போல் உள்ளத்து.

இங்கை கனடாவில்...அவை இலன்கை அரசாங்க நிகழ்வ்களுக்கு அள்ளிக்கொடுக்கினம்.....இதனைவிட இப்ப எங்கடைசனம்  நாட்டிய ஆசிரியைகளுக்கும்,...இந்தியச் சில்லறைகளுக்கும் கொட்டிக்கொடுப்பது கூட...

எனி­னும் நிகழ்வு தொடர்­பாக அரச அதி­கா­ரி­க­ளுக்கோ, மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கோ தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அவர்­கள் அழைக்­கப்­ப­ட­வும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. முழுக்க முழுக்க அமைச்­சர் ரிசாத் சம்பந்­தப்­பட்­ட­வர்­களே நிகழ்­வில் கலந்து கொண்­ட­னர் என­வும் அறி­ய­மு­டி­கி­றது.

இதிலை கவனிக்க வேண்டியது...நாம் என்னவும் செய்வம்......நீ யார் என்னைக்கேட்க.... முடியல...

3 hours ago, alvayan said:

இங்கை கனடாவில்...அவை இலன்கை அரசாங்க நிகழ்வ்களுக்கு அள்ளிக்கொடுக்கினம்.....இதனைவிட இப்ப எங்கடைசனம்  நாட்டிய ஆசிரியைகளுக்கும்,...இந்தியச் சில்லறைகளுக்கும் கொட்டிக்கொடுப்பது கூட...

எனி­னும் நிகழ்வு தொடர்­பாக அரச அதி­கா­ரி­க­ளுக்கோ, மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கோ தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அவர்­கள் அழைக்­கப்­ப­ட­வும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. முழுக்க முழுக்க அமைச்­சர் ரிசாத் சம்பந்­தப்­பட்­ட­வர்­களே நிகழ்­வில் கலந்து கொண்­ட­னர் என­வும் அறி­ய­மு­டி­கி­றது.

இதிலை கவனிக்க வேண்டியது...நாம் என்னவும் செய்வம்......நீ யார் என்னைக்கேட்க.... முடியல...

இங்கு தான் மக்களை ஒன்று திரட்டி போராட வேண்டிய கட்டாயம் உண்டு. சென்ற ஜீலை மாதம் குளமுறிப்பில் காடழித்து மக்களை குடியேற்ற முற்பட்ட வேளையில் மக்கள் போராட்டம் காரணமாக கைவிடபட்டது.

அதைவிட கிளிநொச்சியில் பெரிய பள்ளிவச்சல் ஒன்று கட்டபடுகிறது, அதை விட 60 குடும்பங்கள் பாரதிபுரத்தில் குடியேற்றபட்டுளனவாம்.

இங்கே நாம் அவதானிக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் மக்கள் கொடுப்பார்கள் ஆனால் அதை ஒழுங்கு முறையாக கொண்டு போய் சேர்க்க எந்த விதமான கட்டமைப்பும் இல்லை.புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் இதை கவனித்தார்கள் இப்ப யாரும் இல்லை அதை பார்க்க.

அதுமட்டுமல்ல தாயக மக்களிடமும் அசமந்த போக்கு உள்ளது அங்கு நடக்கும் பிரச்சனைகளை புலம் பெயர்ந்தவர்களுக்கு தெரியபடுத்த  வேண்டும் அதையும் அவர்களும் செய்வதில்லை.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

 

8 வருசத்து பிறவு யாழுக்கு வந்து எங்கட வலசுகள் என்ன செய்யுதுகள் என்டு பாப்பம் என்டு.. சனியகள் திருந்தவே இலை. சிங்கலவனுடம் இந்தியாகாறனொடையும் சேர்ந்து கட்டிக்கொடுத்து எல்லரை கொலை செய்து பொட்டு, இப்ப எள்ளிநகையாடுதலுக்கு மட்டும் குரைச்சல் இல்லை.

கோயில்கள் பிரைவேட் கொம்பனிகள். கண்டநாய்க்கும் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.  காசுள்ள சனத்துக்கு தங்கட காசை எப்படி செலவள்ளிக்கோனும் என்டு ரோட்டுல போற கேஸ் எல்லாம் லெச்சர் எடுக்குதுகள்..  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Panangkai said:

8 வருசத்து பிறவு யாழுக்கு வந்து எங்கட வலசுகள் என்ன செய்யுதுகள் என்டு பாப்பம் என்டு.. சனியகள் திருந்தவே இலை. சிங்கலவனுடம் இந்தியாகாறனொடையும் சேர்ந்து கட்டிக்கொடுத்து எல்லரை கொலை செய்து பொட்டு, இப்ப எள்ளிநகையாடுதலுக்கு மட்டும் குரைச்சல் இல்லை.

கோயில்கள் பிரைவேட் கொம்பனிகள். கண்டநாய்க்கும் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.  காசுள்ள சனத்துக்கு தங்கட காசை எப்படி செலவள்ளிக்கோனும் என்டு ரோட்டுல போற கேஸ் எல்லாம் லெச்சர் எடுக்குதுகள்..  

ஹாய் பனங்காய்! கண்டு கனகாலம்.
அந்த மீன்தொட்டி என்ன நிலையிலை கிடக்கு? 

மிஸ்டர் குமாரசாமி.. எப்படி சுகம்..? 


முந்தி கட்டின  பைபர்கிளாஸ் தொட்டிய ஸ்கிப்பில போட்டச்சு. இப்பவும் கடல் மீன் பிளஸ் பவளம்.. இதுக்கு இரும்பில்லாத கண்ணாடி தொட்டிதான் சரி. 
  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கே எதிர்கட்சியாக இருந்து புதுனம் மட்டும் பார்த்து கொண்டிருந்தோம் இப்பபிரதேச சபைக்கே வீட்டை பிரிச்சு   எறிந்து கொண்டிருக்கிறார்கள் 

9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கைக்கே எதிர்கட்சியாக இருந்து புதுனம் மட்டும் பார்த்து கொண்டிருந்தோம் இப்பபிரதேச சபைக்கே வீட்டை பிரிச்சு   எறிந்து கொண்டிருக்கிறார்கள் 

உண்மையில் சிங்களவன் கூட இப்படியான நில ஆக்கிரமிப்பை செய்யவில்லை.

கிழக்கு மாகாண தமிழர் வடக்குக்கு இடம் பெயர்வது நல்லது. அப்படியாயின் வடக்கையாவது காபாற்றலாம் ??

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

உண்மையில் சிங்களவன் கூட இப்படியான நில ஆக்கிரமிப்பை செய்யவில்லை.

கிழக்கு மாகாண தமிழர் வடக்குக்கு இடம் பெயர்வது நல்லது. அப்படியாயின் வடக்கையாவது காபாற்றலாம் ??

சாத்தியமாகாது 

மீண்டும் பனங்காயை கண்டதில் மகிழ்ச்சி  நாடே அப்படித்தானே இருக்கு போர் முடிஞ்சு இந்த்தனை வருசமா  என்ன கொஞ்சம் மக்கள் நிம்மதியாக இருக்குறார்கள் 

முனிவர்

முதலில் கள்ளக்காணிகளை பறித்து எடுக்கவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.