Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 1.8k
  • Views 281.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

எல்லாம் சரி இந்த எண்ணெயிலை போடுறது தானே பிரச்சனையே.

  • கருத்துக்கள உறவுகள்

 

On 4/20/2019 at 6:35 PM, ஈழப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த எண்ணெயிலை போடுறது தானே பிரச்சனையே.

எண்ணெய் அதிகமாய் மேலேதான் இருக்கும், அதை  தவத்தி விட்டு  உள்ளுடனை சாப்பிடலாம் பிரியன். மேலும் தினமும் சாப்பிடுவதில்லைதானே.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர் ஆகாரம் .. (கஞ்சி) தமிழர் உணவு.. ☺️

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/27/2019 at 4:42 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நீர் ஆகாரம் .. (கஞ்சி) தமிழர் உணவு.. ☺️

 

தோழரே! பழங்கஞ்சிக்கு வெள்ளை அரிசி சரி வருமா? நோர்மலாய் நம்ம தவிட்டு அரிசிதானே உகந்தது?âºï¸

  • கருத்துக்கள உறவுகள்

இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனை நுங்கு வெட்டி சாப்பிடும் முறை..😊

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு கேழ்வரகு கூழ்.😎 (பாண்டிசேரி)

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

சுவி எண்ணெய் இல்லாமல் என்றதும் அரக்க பரக்க ஓடியாந்து பார்த்தா ஒரு கப் தடித்த தேங்காய்ப் பால் விட்டு செய்கிறா நோனா.
திண்டு முடிய ஆளும் மேல போனாலும் போகும்.
இணைப்புக்கு நன்றி சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவி எண்ணெய் இல்லாமல் என்றதும் அரக்க பரக்க ஓடியாந்து பார்த்தா ஒரு கப் தடித்த தேங்காய்ப் பால் விட்டு செய்கிறா நோனா.
திண்டு முடிய ஆளும் மேல போனாலும் போகும்.
இணைப்புக்கு நன்றி சுவி.

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

ஒரு பிரசினையுமில்லை ஒரு காலை எடுத்து கடியுங்கோ......!  😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/8/2019 at 9:35 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு கேழ்வரகு கூழ்.😎 (பாண்டிசேரி)

 

நான் இண்டைவரைக்கும் கேழ்வரகுகூழ் குடிச்சதில்லை புரட்சியர்! சுவை எப்படியிருக்கும்?
அதுசரி தொட்டுக்க என்ன குடுக்கிறார்கள்?
இணைப்பிற்கு நன்றி👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Nathamuni said:

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

அதை ஏன் பேசுவான்.....இஞ்சை ஜேர்மன் கடையளிலை  தேங்காய் ஐயிட்டங்களுக்கெண்டே ஒரு ஏரியாவை ஒதுக்கிக்கொண்டு வாறாங்கள். அதோடை நல்லெண்ணையும் இப்ப பிரபலமாகிக்கொண்டு வருது.
இதிலை பகிடி என்னவெண்டால் எங்கடை ரமில் டாக்குத்தர்மார்   திருப்பியும் யூனிவசிற்றி  போய் படிக்கவேண்டிய காட்டாயத்திலை இருக்கினம் கண்டியளோ...ஏனெண்டால் அவையள் தான் அப்ப படிச்சதை இப்பவும் சொல்லிச்சொல்லி மருந்து எழுதிக்குடுத்துக்கொண்டிருக்கினம்..😁

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நான் இண்டைவரைக்கும் கேழ்வரகுகூழ் குடிச்சதில்லை புரட்சியர்! சுவை எப்படியிருக்கும்?
அதுசரி தொட்டுக்க என்ன குடுக்கிறார்கள்?
இணைப்பிற்கு நன்றி👍

தோழர் , வெயிலுக்கு நன்றாக இருக்கும் ..

koozh.jpg

சின்ன வெங்காயம் , காய்ந்த மிளகாய் , சிப்சு , ஊறுகாய் .. இதுதான் அருமை..🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2019 at 3:41 PM, suvy said:

இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

இராச வள்ளிக்கிழங்கு... உலகில் உள்ள,  அத்தனை  கிழங்கு வகைகளுக்கும்...  அரசன் என்பேன்.   
இராச வள்ளிக்கிழங்கு களியை... சூடாக சாப்பிடும் போது ஒரு சுவை.
குளிரூட்டியில் வைத்து... சாப்பிடும் போது, இன்னொரு சுவை.

அது... வேறு எந்தக்  கிழங்கு வகைக்கும், வராது என்பதால்தான்...
நமது முன்னோர்கள் அதனை... கிழங்குகளின்  அரசன், என்று...
இராசவள்ளிக் கிழங்குக்கு... அரசருக்குரிய மகுடம் சூட்டி  உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/9/2019 at 4:52 PM, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

எனக்கு வீட்டு உடுப்பு சாறம் தான்.

வீட்டை வந்தவுடன் முதல் வேலையாக எல்லாம் கழட்டி எறிந்துவிட்டு சாறத்தை கட்டிவிடுவேன்.

காலநிலை என்பது ஊரில் எந்த எண்ணெய் என்றாலும் செய்கிற வேலையும் வெய்யிலும் எரித்து தள்ளிவிடும்.ஆனால் இங்கு அப்படி இல்லை.
வியர்வை என்றது காணாமல் போய்விட்டது.எல்லாம் அடைபட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

 

22 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு வீட்டு உடுப்பு சாறம் தான்.

வீட்டை வந்தவுடன் முதல் வேலையாக எல்லாம் கழட்டி எறிந்துவிட்டு சாறத்தை கட்டிவிடுவேன்.

காலநிலை என்பது ஊரில் எந்த எண்ணெய் என்றாலும் செய்கிற வேலையும் வெய்யிலும் எரித்து தள்ளிவிடும்.ஆனால் இங்கு அப்படி இல்லை.
வியர்வை என்றது காணாமல் போய்விட்டது.எல்லாம் அடைபட்டு விட்டது.

சாரம்,  கட்டிய....  ஆட்களுடன், இணைந்து கொள்வதில், மகிழ்ச்சி அடைகின்றேன். 
வேலையால்.... வந்தவுடன், எல்லாத்தையும் கழட்டி எறிந்து விட்டு,
காத்தாட, கதிராட.... என்று  சாரத்தில், உள்ள இன்பம்....
வித்தியாசமானது 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இராச வள்ளிக்கிழங்கு... உலகில் உள்ள,  அத்தனை  கிழங்கு வகைகளுக்கும்...  அரசன் என்பேன்.   
இராச வள்ளிக்கிழங்கு களியை... சூடாக சாப்பிடும் போது ஒரு சுவை.
குளிரூட்டியில் வைத்து... சாப்பிடும் போது, இன்னொரு சுவை.

அது... வேறு எந்தக்  கிழங்கு வகைக்கும், வராது என்பதால்தான்...
நமது முன்னோர்கள் அதனை... கிழங்குகளின்  அரசன், என்று...
இராசவள்ளிக் கிழங்குக்கு... அரசருக்குரிய மகுடம் சூட்டி  உள்ளார்கள்.

உண்மையிலேயே மிக சுவையானது. சிறு வயதில் எனது விருப்பமான உணவு. இங்கு கூட எமது backyardஇல் மனைவி இரண்டு மூன்று தடவை வைத்து , நன்றாக விளைந்து வந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.