Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு பௌத்தனும் இறக்காமல் திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதல்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பௌத்தனும் இறக்காமல் திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதல்!!

ஈஸ்ரர் படுகொலை குறித்து
அரசியல் ஆய்வாளர் திரு. மு. திருநாவுக்கரசு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவற்ற பேட்டியை பார்க்கேல்லை...ஆனால் ஹொட்டலில் நடந்த குண்டுத் தாக்குதலில் அங்கு வேலை செய்பவர்கள் சைவ, முஸ்லீம், பெளத்த,,கிறிஸ்தவ பணியாளர்கள் உயிர் துறந்தார்கள் என்று எங்கேயோ வாசித்திருந்தேன்  

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரதி said:

நான் இவற்ற பேட்டியை பார்க்கேல்லை...ஆனால் ஹொட்டலில் நடந்த குண்டுத் தாக்குதலில் அங்கு வேலை செய்பவர்கள் சைவ, முஸ்லீம், பெளத்த,,கிறிஸ்தவ பணியாளர்கள் உயிர் துறந்தார்கள் என்று எங்கேயோ வாசித்திருந்தேன்  

அவர் சொல்லுறது எண்னெண்டாக்கோய்,

கோட்டல் வெடியல், வெள்ளையலுக்கு, மற்றது எல்லாம் கிறிஸ்தவ தமிழனுக்கு....

மட்டக்களப்பு வெடி, இவ்வளவு அட்டகாசமாக முஸ்லீம் எதிர் இனவாதம் பேசும் தூசணப்பிக்கர், சுமணதேரரை தொடவேல்லையே எண்டத கவனிச்சியலோ.

எனக்கெண்டா, இவயள், (பலவீனமாக இருக்கிற) எங்களுக்கு அடிபோட்டதாயும் இருக்கும், சிங்களவருக்கு, இனி மேல் கை வைச்சியள் எண்டால், தெரியும், எண்டு பயம் காட்டினதா இருக்கும் எண்ட ஜடியா போல தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அவர் சொல்லுறது எண்னெண்டாக்கோய்,

கோட்டல் வெடியல், வெள்ளையலுக்கு, மற்றது எல்லாம் கிறிஸ்தவ தமிழனுக்கு....

மட்டக்களப்பு வெடி, இவ்வளவு அட்டகாசமாக முஸ்லீம் எதிர் இனவாதம் பேசும் தூசணப்பிக்கர், சுமணதேரரை தொடவேல்லையே எண்டத கவனிச்சியலோ.

எனக்கெண்டா, இவயள், (பலவீனமாக இருக்கிற) எங்களுக்கு அடிபோட்டதாயும் இருக்கும், சிங்களவருக்கு, இனி மேல் கை வைச்சியள் எண்டால், தெரியும், எண்டு பயம் காட்டினதா இருக்கும் எண்ட ஜடியா போல தெரியுது.

பொல்லை கொடுத்து அடிவாங்கின போல நான் நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

அவர் சொல்லுறது எண்னெண்டாக்கோய்,

கோட்டல் வெடியல், வெள்ளையலுக்கு, மற்றது எல்லாம் கிறிஸ்தவ தமிழனுக்கு....

மட்டக்களப்பு வெடி, இவ்வளவு அட்டகாசமாக முஸ்லீம் எதிர் இனவாதம் பேசும் தூசணப்பிக்கர், சுமணதேரரை தொடவேல்லையே எண்டத கவனிச்சியலோ.

எனக்கெண்டா, இவயள், (பலவீனமாக இருக்கிற) எங்களுக்கு அடிபோட்டதாயும் இருக்கும், சிங்களவருக்கு, இனி மேல் கை வைச்சியள் எண்டால், தெரியும், எண்டு பயம் காட்டினதா இருக்கும் எண்ட ஜடியா போல தெரியுது.

நாதமுனி, ஜசீசி துவக்கு எடுத்து எதிரிகளை சுடுபவர்களா?...தற்கொலை தாக்குதல் தான் செய்வார்கள்...ஏன் தமிழர்களை தெரிவு செய்தார்கள் என்பதற்கு ஒருத்தரிடமும் பதில் இல்லை 

ஹிஸ்புல்லா போன்றவர்களின் ஆசியுடன் இந்த தாக்குதல் நடந்திருந்தால் தங்களையும்,தங்கள் பதவிகளையும் தக்க வைச்சு கொள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்க கூடும் ,,.தாக்குதல் திட்டம் முதலே தெரிந்த படியால் அரசு  சிங்கள பகுதியில் இருப்பவர்களுக்கும்,சிங்களவர்களுக்கும்  மறை முகமான பாதுகாப்பு முதலே கொடுத்து வந்திருக்க கூடும்...தூஷண பிக்கை வெடி வைத்து கொள்வதால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை ...இந்த தாக்குதல் சர்வதேசத்திற்கு தான் எதிரானது...இலங்கை அரசிற்கு இல்லை.


நான் நினைக்கிறேன் அரசு ஏன் தெரிந்தே விட்டு இருக்குது என்றால் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இவர்களை அடக்குவதற்கு வேறு சான்ஸ் இல்லை ... எப்படித் தான் சிங்களவனுக்கு கழுவினாலும்,ஊத்தினாலும் தாங்களும் இரண்டாம் பிரஜைகள் என்பதை முஸ்லிம்கள் இப்போது புரிந்து கொண்டு இருப்பார்கள்...அதை புரிய வைக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவும்  😉

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

இனி இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் குண்டுத்தாக்குதல் நடைபெறும் என்று நினைக்கவில்லை. தாக்குதல்களை நடத்திய சிறிய குழு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் நினைக்கின்றேன். குண்டுகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இருந்தாலும் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களை சேகரிக்கும் அளவிற்கு இலங்கைப் புலனாய்வுத்துறை விட்டுவைக்காது.

 

 

17 hours ago, கிருபன் said:

பெரிய புலிகள் இயக்கத்தையே 2009 மே முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் எதுவும் செய்யமுடியாமல் தடுத்தவர்கள் இந்தக் கொசுறுகளை விட்டுவைப்பார்களா?

குண்டுத்தாக்குதல் இல்லாமல் செய்யும் வன்முறைகளை வழிநடத்த தலைவர்களையும் விட்டுவைக்கமாட்டார்கள்.ல்

இலங்கை கத்தோலிக்கரை, அதுவும் தமிழர் மற்றும் தமிழராக இருந்து சிங்களவரான கத்தோலிக்கரை ஏன் இவர்கள் தாக்கினார்கள்?, ரோமை பிடிக்க போராடுகிறோம் என்று மட்டக்களப்பில் ஏன் குண்டு வைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு இலங்கைப் புலனாய்வுத்துறை பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை. புவிசார் அரசியல் போட்டிக்காக அல்லது உள்ளூர் அரசியலுக்காக இந்த குண்டுகள் வைக்க பட்டிருந்ததால் அவை மேலும் தொடரும்.

Edited by Jude

அதென்ன தமிழ் இடத்தில் மட்டுமே இந்த உலக பயங்கரவாதிகள் இலக்கு வைப்பார்கள் ...சிங்கள அரசாங்கத்தின் நாச வேலை இது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2019 at 7:22 AM, Jude said:

புவிசார் அரசியல் போட்டிக்காக அல்லது உள்ளூர் அரசியலுக்காக இந்த குண்டுகள் வைக்க பட்டிருந்ததால் அவை மேலும் தொரும்

பதற்றங்கள் தொடர்ந்து நாடு கொதிநிலையில் இருக்குமென்றால் பொருளாதாரம் அதோகதியாகிப்போய்விடும். தனி ஒரு பயணிக்காக சுவிஸ் விமானம் கட்டுநாயக்கா வந்தது என்ற செய்தி உல்லாசப் பயணத்துறையை ஆட்டம் காணச் செய்துள்ளது என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. அரசு உள்ளூர் அரசியலுக்காக பதற்றத்தை தக்கவைக்காமல் பொருளாதார நலனுக்காகவும், வெளிநாடுகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் விரைவாக செயற்பட்டு எல்லா அரச இயந்திரங்களையும் முடுக்கிவிட்டு அமைதியைக் கொண்டுவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பதற்றங்கள் தொடர்ந்து நாடு கொதிநிலையில் இருக்குமென்றால் பொருளாதாரம் அதோகதியாகிப்போய்விடும். தனி ஒரு பயணிக்காக சுவிஸ் விமானம் கட்டுநாயக்கா வந்தது என்ற செய்தி உல்லாசப் பயணத்துறையை ஆட்டம் காணச் செய்துள்ளது என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. அரசு உள்ளூர் அரசியலுக்காக பதற்றத்தை தக்கவைக்காமல் பொருளாதார நலனுக்காகவும், வெளிநாடுகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் விரைவாக செயற்பட்டு எல்லா அரச இயந்திரங்களையும் முடுக்கிவிட்டு அமைதியைக் கொண்டுவரும்.

இன்னும் பலமாய் தொடரும் அந்தளவுக்கு இருபக்கமும் நெருப்பு .

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2019 at 2:22 PM, Jude said:

 

இலங்கை கத்தோலிக்கரை, அதுவும் தமிழர் மற்றும் தமிழராக இருந்து சிங்களவரான கத்தோலிக்கரை ஏன் இவர்கள் தாக்கினார்கள்?, ரோமை பிடிக்க போராடுகிறோம் என்று மட்டக்களப்பில் ஏன் குண்டு வைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு இலங்கைப் புலனாய்வுத்துறை பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை. புவிசார் அரசியல் போட்டிக்காக அல்லது உள்ளூர் அரசியலுக்காக இந்த குண்டுகள் வைக்க பட்டிருந்ததால் அவை மேலும் தொடரும்.

இதனை கண்டுபிடிக்க முனைவர் பட்டம் தேவையில்லை ,இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் என்று இலங்கையில் நின்று கல் எறிந்தபோதே அவர்களது மூளை  கொள்ளளவு எங்களுக்கு தெரியும். இலகுவாக போட்டு தள்ளக்கூடிய நிலையில் தமிழர்கள் அவ்வளவே  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.