Jump to content

அல்லாவுக்கும் அந்தோனியாருக்கும் கொழுவல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்று..

புட்டுக்கும் தேங்காய் பூவுக்கும் கொழுவல்..

பரிகாரம்

சொந்த மொழி பேசிய சொந்தவனை

எதிரி என்று வரிந்து

பொது எதிரியை நண்பனாக்கி

காட்டிக் கொடுத்தோம்

வெட்டிக் கொன்றோம்

துரத்தி அடித்ததோம்

கள்ளமாய் காணி பிடித்தோம்..

கிழக்கின்

பூர்வகுடிகளை அகதியாக்கினோம்

வடக்கில்

பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் குவித்து

ஆயத்தமானோம்.

அதற்குள்..

வரிகளுக்கு விளங்கிவிட

கூட்டோடு காலி பண்ணி விட்டது

அசைவது அசையாதது இழந்து

புத்தளத்தை அடைந்தோம்.

 

அல்லாவின் நவீன தூதன்

அஷ்ரப்பின் உதவியுடன்

அடிப்படைவாத வெறிக்குள்

மூழ்கினோம்..

ஹிஸ்புல்லாவின் வழியில்

ஊர்காவல் படை அமைத்தோம்...

மிச்ச சொச்ச

சொந்த மொழி பேசும்

சொந்தங்களையும்

குந்த விடாமல்

குதறித்தள்ளினோம்..

சிவன் பிள்ளைகளை

அல்லாவின் சிஷ்யைகள் ஆக்கினோம்..

எங்கள் பிள்ளைகளுக்கு

காசும் கல்யாணமும் செய்து வைத்தோம்.

குடித்தொகையை

அளவு கணக்கின்றி பெருக்கித்தள்ளினோம்.

 

முள்ளிவாய்க்கால் என்பது

பெருந்துயர் என்கிறார்கள்

நாங்கள் பாட்டாசு போட்டவர்கள்

கூட்டத்தில்

பாற்சோறு உண்டோம்.

கூடிக் களித்தோம்..

கொண்டாடி மகிழ்ந்தோம்.

எமது காட்டிக் கொடுப்பை

உளவுப் பணி என்றோம்

சிறீலங்கா மாதாவுக்கான

சீரிய கடமை என்றோம்

எம்மை நாமே மெச்சி நின்றோம்..

பெரும் மானுடத் துயரை

சிம்பிளாய் கடந்து போனோம்.

 

காலச் சக்கரம்

கடந்து போனது..

எங்கள் உண்மை முகம் வெளியில்

வந்தது..

அல்லாவுக்கும் அந்நோனியாருக்கும்

கொழுவல் போட்டோம்..

மீண்டும்

சொந்த மொழி பேசியவனை

கொன்று குவித்தோம்.

புனிதப் போரின்

அத்தியாயம்

இஸ்லாமிய அரசின் கீழ் என்றோம்.

 

எங்கள் இரத்தமும்

அவன் இரத்தமும்

ஒன்றே என்பது மறந்தோம்..

எங்கள் தோலும்

அவன் தோலும்

ஒன்றே என்பது தொலைத்தோம்..

எங்கள் ஆடையும்

அவனின் ஆடையும்

ஒன்றே என்பது வெறுத்தோம்..

எங்கள் மொழியும்

அவன் மொழியும் 

ஒன்றே என்பதை கிடப்பில் போட்டோம்..

அராபிய எடுபிடிக்குள்

எண்ணெய் வள செல்வச் செழிப்புக்குள்

இஸ்லாமிய அடிப்படைவாதத்துள்

எம்மை மூழ்கி எடுத்தோம்

வார்ப்புக்களை வளர்த்து விட்டோம். 

 

இன்று..

நிம்மதி தொலைத்தோம்.

செய்த பாவத்தின்

பலனை அனுபவிக்கிறோம்..

நாமே நம்மை

இஸ்லாமிய ஆட்சியின்

குடிகளாகச் சூடிக் கொண்டதும்

வெறுப்பை வளர்த்ததும் தான் மிச்சம். 

Link to comment
Share on other sites

ரொம்ப கோபத்துடன் எழுதியுள்ளீர்கள், ஆனாலும் உண்மையை. 😀

இவை பதிவு செய்யப்பட வேண்டியவை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று..

நிம்மதி தொலைத்தோம்.

செய்த பாவத்தின்

பலனை அனுபவிக்கிறோம்..

நாமே நம்மை

இஸ்லாமிய ஆட்சியின்

குடிகளாகச் சூடிக் கொண்டதும்

வெறுப்பை வளர்த்ததும் தான் மிச்சம்

 

அருமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

 

---------

இன்று..

நிம்மதி தொலைத்தோம்.

செய்த பாவத்தின்

பலனை அனுபவிக்கிறோம்..

நாமே நம்மை

இஸ்லாமிய ஆட்சியின்

குடிகளாகச் சூடிக் கொண்டதும்

வெறுப்பை வளர்த்ததும் தான் மிச்சம். 

தமிழ்ச் சகோதரர்களை.... சிங்களத்துக்கு காட்டிக் கொடுத்து, 
இன்று... தமிழனும், சிங்களவனும்... வெறுக்கும் நிலையில்... நடுத் தெருவில்  நிற்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கால நிலைமைக்கு ஏற்ற கவிதை நெடுக்ஸ், பாராட்டுக்கள்....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத் தேவை கருதி ஆக்கப்பட்ட ஆக்கத்துக்கு.. ஆக்கமும்.. ஊக்கமும் நல்கிய உள்ளங்களுக்கு நன்றி. 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

காலத் தேவை கருதி ஆக்கப்பட்ட ஆக்கத்துக்கு.. ஆக்கமும்.. ஊக்கமும் நல்கிய உள்ளங்களுக்கு நன்றி. 😉

நீங்கள் காலத்தின் தேவை என்று கவிதை எழுதுகின்றீர்கள். ஆனால் மறு தரப்போ சிறிலங்காவில் தற்கொலை குண்டு கொலையை அறிமுகபடுத்தியவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று அரைச்சமாவையே அரைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
 

உங்களின் காலத்திற்கேற்ற கவிதை பல விடயங்களை சொல்லி நிற்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் காலத்தின் தேவை என்று கவிதை எழுதுகின்றீர்கள். ஆனால் மறு தரப்போ சிறிலங்காவில் தற்கொலை குண்டு கொலையை அறிமுகபடுத்தியவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்று அரைச்சமாவையே அரைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

உங்களின் காலத்திற்கேற்ற கவிதை பல விடயங்களை சொல்லி நிற்கின்றது.

அந்த வரலாறு தெரியாத.. ஒரே மரத்தைச் சுற்றி உச்சா போகும்.. தெரு நாய்க்கூட்டங்களை பற்றி எதுக்கு நாம் அதிகம் அலட்டிக் கொள்வான். அதுகள் குரைக்கும் வரை குரைத்துவிட்டு அடங்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.