Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Veeravanakkam

 

 

இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு  செலுத்தப்பட்ட அஞ்சலி  22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது  பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு  யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது  அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான  இடைவெளி ஆரம்பித்து  யாழ் கள  நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார்  அது பிரச்சனையில்லை   பதினோரு வருடம் கழித்து  பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது  நிச்சயம் ஒரு இனத்துக்காக  குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே  ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே  பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டும் தெரிகிறது   நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, sathiri said:

ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே  பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டும் தெரிகிறது   நன்றி

💯உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, sathiri said:

Veeravanakkam

 

 

இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு  செலுத்தப்பட்ட அஞ்சலி  22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது  பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு  யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது  அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான  இடைவெளி ஆரம்பித்து  யாழ் கள  நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார்  அது பிரச்சனையில்லை   பதினோரு வருடம் கழித்து  பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது  நிச்சயம் ஒரு இனத்துக்காக  குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே  ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே  பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டும் தெரிகிறது   நன்றி

யோவ் சாத்திரி தலைவர் உங்களுக்கு இப்ப வெறும் பிரபாகரனாக தெரிகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்.....  உங்களுக்கும் வணக்கம்.

தமிழ் ஈழத்தின்...   நம்பிக்கை நட்சத்திரமாக செயற் பட்டவர்,
தேசியத் தலைவர் பிரபாகரன். அதில் மாற்றுக்  கருத்து, 
எதுவும்... உங்களுக்கு இருக்க முடியாது என நினைக்கின்றேன்.   

ஒரு இனத்தின்,  நம்பிக்கை... நட்சத்திரத்தை இழப்பது மிகக்  கொடுமையானது.
இன்றும்... ஹிட்லர், சுபாஷ் சந்திர போஸ்... போன்றவர்கள், 
உயிரோடு...  வாழ்கின்றார்கள் என்று, நம்பிக் கொண்டு  இருக்கின்றார்கள். தெரியுமா?

நீங்கள்....  முன்பு,  உங்களது  வீட்டு  "பல்கனியில்" வைத்து,
மற்றவர்களை, கடுப்பு ஏத்துவதற்காக... அஞ்சலி, செலுத்திய படங்களும்.... 
நினைவில் உள்ளதை மறக்க வேண்டாம்.

அந்த நேரம், நீங்கள் செய்த வேலைக்கு.....  
நுணாவிலான்,  உங்களை... நீக்கியத்தில் எந்தத் தவறும் இல்லை. 
அது... அந்த நேரத்தில்,  எடுக்கப் பட்ட,  சரியான..... முடிவு. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் முகப்பில் பதிந்திருக்கும் தலைவர் பற்றிய அஞ்சலிக் கவிதை முற்றுமுழுவதும் எனக்குச் சொந்தமானது. இதை யாழ் இணையத்துக்காக 2010 மே அல்லது நவம்பரில் எழுதியிருந்தேன்.  எனது மூலப் பதிவினை யாழ்களம் வேண்டுமென்றே அகற்றிவிட்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

யாழ் களத்தின் முகப்பில் பதிந்திருக்கும் தலைவர் பற்றிய அஞ்சலிக் கவிதை முற்றுமுழுவதும் எனக்குச் சொந்தமானது. இதை யாழ் இணையத்துக்காக 2010 மே அல்லது நவம்பரில் எழுதியிருந்தேன்.  எனது மூலப் பதிவினை யாழ்களம் வேண்டுமென்றே அகற்றிவிட்டிருக்கின்றது.

வாலி...  மீண்டும்.... உங்களைக் கண்டது மகிழ்ச்சி.

யாழ்.களத்திற்கு ....  வருடக் கணக்காக, வராமல் இருந்த...
சாத்திரியும்,  காவாலியும்.... உடனுக்குடன்  வந்து, பதிவுகளை... பார்த்த பின்,
உங்கள் மீது... இருந்த, சந்தேகம்..... மேலும், வலுக்கவே செய்கின்றது.

நீங்கள்... இரண்டு பேரும், வசமாக... மாட்டிக் கொண்டு விட்டீர்கள். :grin:

5 hours ago, வாலி said:

யாழ் களத்தின் முகப்பில் பதிந்திருக்கும் தலைவர் பற்றிய அஞ்சலிக் கவிதை முற்றுமுழுவதும் எனக்குச் சொந்தமானது. இதை யாழ் இணையத்துக்காக 2010 மே அல்லது நவம்பரில் எழுதியிருந்தேன்.  எனது மூலப் பதிவினை யாழ்களம் வேண்டுமென்றே அகற்றிவிட்டிருக்கின்றது.

வாலி உங்கள் மூலப்பதிவு யாழ்களத்தில் இப்போதும் உள்ளது. இணைப்பு .யாழ் களத்தின் பதிவுகள் அனைத்தும் 2 வருடத்திற்கு மேல் பதில்கள் எதுவும் வைக்கப்படாது விட்டால் archive செய்யப்பட்டுவிடும். களத்தின் வேகத்தினை அதிகப்படுத்தவே இச்செயற்பாடு இங்கு உள்ளது. அவ்வாறான பதிவுகளுக்கு பதில்கள் வைக்கமுடியாதே தவிர அவை எப்போதும் பார்வைக்கு இருக்கும். அவ்வாறான பதிவுகளில் பதிவுகள் வைக்க விரும்பினால் அதனை மட்டுறுத்துனர் archive பகுதியில் இருந்து மீள பதிலளிக்கும் நிலைக்கு கொண்டுவரவும் முடியும்.

இதை நீங்கள் எழுதியபின் உங்களிடம் நான் தொடர்பு கொண்டு சில மாற்றங்களுடன் பாவிக்க அனுமதி கேட்டு உங்கள் அனுமதியுடன் தான் 2010 ம் ஆண்டில் இருந்து இந்த வரிகள் இங்கு பாவிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பொறுப்பான பதிலிற்கு நன்றி மோகன் அண்ணா. இது யாழிணையத்துக்காகவே எழுதியது அதனைக் கேட்காமலே பதிய யாழிணையத்துக்கு உரிமையுண்டு. எப்போது எழுதினேனென தேடிப்பார்த்தபோது கிடைக்கவில்லை. அதனால் சிறிது வருத்தத்துக்குள்ளானேன். என்னுடைய தவறான புரிதலுக்கு மனம்விழைந்து வருந்துகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

தன்னையும் தனது குடும்பத்தினரையும் தான் கொண்ட இலட்சியத்துக்காக ஆகுதியாக்கிய தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்...

 

2009 இறுதி யுத்தகாலப் பகுதியில் நான் யாழில் எழுதுவதை நிறுத்தியிருந்தேன். எல்லாம் நம்பிக்கைகளும் தகர்ந்துபோனதுதான் காரணம். ஆனாலும் பதிவுகளை வாசித்து வந்தேன்..

சாத்திரியார் எழுதியதும் நினைவுக்கு வந்தது. தேடிப்பார்த்தால் இப்போதும் இருக்கு.

 

 

https://yarl.com/forum3/topic/59378-வியாபாரிகளால்-வீழ்ந்த-என்தலைவாவீரவணக்கங்கள்்/

சிறந்த விடுதலைப்போராளிக்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக  திகழ்ந்த  தலைவர் பிரபாகரனுக்கும் அவருடன் சேர்ந்து தமது உயிரைத் தியாகம் செய்த தளபதிகள்  போராளிகளுக்கும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கும் வீர வணக்கங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கான அஞ்சலி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால்  நான் சொல்ல வந்த கருத்தை நீக்கிவிட்டேன்.

Edited by valavan
காரணம்

22 hours ago, வாலி said:

உங்கள் பொறுப்பான பதிலிற்கு நன்றி மோகன் அண்ணா. இது யாழிணையத்துக்காகவே எழுதியது அதனைக் கேட்காமலே பதிய யாழிணையத்துக்கு உரிமையுண்டு.!

மிக அழகான கவிதை வாலி. இதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.  

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி ஒருவர் 2009 செப்ரெம்பரில் சொன்னதை யாழில் பார்த்தேன். சாத்திரி இப்பவும் இருக்காரோ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

சாத்திரி ஒருவர் 2009 செப்ரெம்பரில் சொன்னதை யாழில் பார்த்தேன். சாத்திரி இப்பவும் இருக்காரோ?

 

 

11 வருடத்திற்கு முந்திய தலைப்பை....  தேடி எடுத்துத் தந்த, கிருபனுக்கு... நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.