Jump to content

இஞ்ச நானொரு புதிய உறுப்பினர்


Recommended Posts

29 minutes ago, balakumar2 said:

தளபதி 64'ல் விஜய்யின் ஸ்டன்னிங் ஆன லுக் இதுதான்.. வைரலாகும் புகைப்படம்! |  CHECK OUT VIJAY'S STUNNING PICTURE WITH THALAPATHY 64 PRODUCER! - Tamil  Filmibeat

நன்றி அப்பனே!

மகனே!

யார் யாருக்குப் பூங்கொத்துக் கொடுக்கிறார்கள்? புரியவில்லையே.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
18 minutes ago, goshan_che said:

ரெண்டு டிப்பி டிப்பா? ரெண்டு பக்கற் டிப்பி டிப்பா?

டீலை வடிவா சொல்லுங்கோ🤣

ஆ.... புத்திக் கூர்மையான கேள்வி😘

ஐசே, உதெல்லாம் ஒன்டும் சிக்கல் இல்லை பாருங்கோ.. 
வேலையை முடிச்சிட்டியள் என்டால் நீங்கள் இப்ப கேட்டளவுக்கு குடுக்குறன்😎.. என்ன மாதிரி? 
கென்ராக்ற் எடுக்கிறியளோ?🙄

20 minutes ago, Paanch said:

மகனே!

யார் யாருக்குப் பூங்கொத்துக் கொடுக்கிறார்கள்? புரியவில்லையே.🤔

அப்பா...
அந்த பொக்கான் மாதிரி ஒரு உருவம் இருக்குது எல்லோ😁, அவரு அந்த அடிபாட்டுக்கே போகாமல் 'தடவளபதி' பட்டம் வாங்கினவருக்கு குடுக்கிறார்... 😜

(கையப் பாருங்கோ. நல்ல வடிவாத் தெரியுது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, balakumar2 said:

ஆ.... புத்திக் கூர்மையான கேள்வி😘

ஐசே, உதெல்லாம் ஒன்டும் சிக்கல் இல்லை பாருங்கோ.. 
வேலையை முடிச்சிட்டியள் என்டால் நீங்கள் இப்ப கேட்டளவுக்கு குடுக்குறன்😎.. என்ன மாதிரி? 
கென்ராக்ற் எடுக்கிறியளோ?🙄

அப்பா...
அந்த பொக்கான் மாதிரி ஒரு உருவம் இருக்குது எல்லோ😁, அவரு அந்த அடிபாட்டுக்கே போகாமல் 'தடவளபதி' பட்டம் வாங்கினவருக்கு குடுக்கிறார்... 😜

(கையப் பாருங்கோ. நல்ல வடிவாத் தெரியுது)

 

டீல் ஓவர்…எக்ஸ்சேஞ்.

அது சரி நீங்கள் பழைய கைதான் என்று திண்ணை பக்கம் ஒரு பேச்சு ஓடுது?

அட வெக்கபடாம ஆரெண்டு சொல்லுங்கோவன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
15 minutes ago, goshan_che said:

டீல் ஓவர்…எக்ஸ்சேஞ்.

அது சரி நீங்கள் பழைய கைதான் என்று திண்ணை பக்கம் ஒரு பேச்சு ஓடுது?

அட வெக்கபடாம ஆரெண்டு சொல்லுங்கோவன்.

 

 

அண்ணா.. நீங்கள் எல்லாரும் வேறு யாரையோ மானசில வைச்சுகொண்டு என்னோட பறையிறியள். நான் இங்க தெளிவா சொல்லிட்டன், வேறொரு இடத்தில நான் ஒரு எழுத்தாளர் என்டு😎. என்னை அறிஞ்ச எழுத்துலகத்தில என்னுடைய பெயர் வேறு😎😍. அங்கு இருக்கிறாக்கள் இஞ்சயும் தரப்பாள் விரிச்சுப்போட்டு படுத்துக்கிடக்கினம்(எல்லாம் தலைக்கு மேல இருக்குற ஆலமரத்துக்காரர்) 🤣அதானால நான் என்ர புனைப்பெயர இஞ்ச பாவிக்கேல. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GURUKOODAM2-1568x882.jpg

வணக்கம் வருக .. தங்கள் மேலான கருத்துக்களை தருக.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
21 minutes ago, Kapithan said:

தங்கள் வரவு வல் வரவாகுக... 😜😜

மாத்தையா.. 
எல்லாருக்கும் குனிஞ்சு குனிஞ்சு கும்புடு வைச்சு பளுவே உடைஞ்சு போச்சு... 😖
உங்களுக்கு குனிச்சு வைக்கனுமா இல்லை நிமிர்ந்து வைக்கனுமா?☹

இரக்கம் காட்டுங்க மாத்தையா

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

GURUKOODAM2-1568x882.jpg

வணக்கம் வருக .. தங்கள் மேலான கருத்துக்களை தருக.!

பரவால இருக்கட்டும்... ஓவராக் குனிய வேணா 🤣.. 

(பொண்ணுங்க குனிஞ்சு வணக்கம் சொல்லுறது எனக்குப் பிடிக்காது😎)

----------------

அப்புறம், நீங்கள் இந்தியாவா அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

பாலகுமார்,

யாழில் எழுதுறாக்கள் ஒண்டில் 80களில் எஸ் ஆன ஆட்கள், அவர்களுக்கு கடைசியாக கிடைத்த தகவல் புலிகள் 50 கலிபர் வாங்கி விட்டார்கள் என்பதாம்🤣. அடுத்த குரூப் ஊரில தவ்வல்களாக இருந்து படிக்க, முடிக்க  எண்டு கொழும்புக்கு, தொடர்சியா வெளிநாட்டுக்கு எஸ்சாகி வந்த ஆட்கள்.

பலர் இன்னும் மட்டகளப்பு பக்கமே போகாதவர்கள், சிலர் 2009 க்கு பிறகு சுற்றுலாவில் கிழக்கிலங்கையை பார்த்தவர்கள்.

இங்கே நீங்கள் கேட்கும் தகவல்கள் இருக்குமா? சந்தேகம்தான்.

ஓரிருவர் உளர். அவர்கள் கண்ணில் உங்கள் திரி பட்டால் கிடைக்கலாம்.

கோசான்... நீங்கள், நல்லாய்.. அவதானித்து, கணித்து இருக்கின்றீர்கள். 😂
இதில்... நான் எந்த வகை என்று, அறிய ஆவலாக உள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... நீங்கள், நல்லாய்.. அவதானித்து, கணித்து இருக்கின்றீர்கள். 😂
இதில்... நான் எந்த வகை என்று, அறிய ஆவலாக உள்ளது. 🤣

🤣 ராசி பலன் பொதுப்பலன் மட்டுமே இலவசம்.

தனி பலனுக்கு சார்ஜ் உண்டு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ

வாங்கோ

இவ்வளவு  காலம்  எடுத்திருக்க வேண்டியதில்லை (பார்வையாளராக😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

🤣 ராசி பலன் பொதுப்பலன் மட்டுமே இலவசம்.

தனி பலனுக்கு சார்ஜ் உண்டு🤣

சூப்பர்... 👍 அருமையான, பகிடி. :grin: 🤣

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 11/1/2021 at 09:27, balakumar2 said:

என்னை வாசலிலேயே வந்து நின்டு கற்கண்டு  குடுத்து வரவேற்றதற்கு எல்லோருக்கும் நன்றி.😘

அடுத்து நான் வந்த விசயத்த சொல்லுறன். இங்கு இருப்பவர்கள் எல்லோரும் வராலாற்றில பெரிய புலியள் என்டு தெரியும். அதனால உங்கள் எல்லாரிட்டையும் உதவி கேட்டு வந்திருக்கிறன். தெரிந்ஞ்சத குடுத்து அனுப்பினியள் என்டாள் புண்ணியமா இருக்கும்.😁

 

 

depositphotos_8564242-stock-photo-orangu

வரலாறு எண்டு வந்திருக்கிறியள் வாங்கோ..... உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும். கிடைக்கிற காப்பில கதையளும் விடுவாங்கள். சரியானதை நீங்கள் கண்டு பிடிச்சு எழுதினா ஒரு வரல் எல்லாம் ஆறாகிப் பெருகும். சரியானதை எல்லாம் கண்டு பிடிப்பியள்தானே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, ஆதிவாசி said:

depositphotos_8564242-stock-photo-orangu

வரலாறு எண்டு வந்திருக்கிறியள் வாங்கோ..... உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும். கிடைக்கிற காப்பில கதையளும் விடுவாங்கள். சரியானதை நீங்கள் கண்டு பிடிச்சு எழுதினா ஒரு வரல் எல்லாம் ஆறாகிப் பெருகும். சரியானதை எல்லாம் கண்டு பிடிப்பியள்தானே????

வாங்கோ கொங்குக்குட்டி (குரங்குக் குட்டியை எங்கட அம்மா இப்பிடித்தான் செல்லமா அழைப்பா),

நீங்கள் சொல்லுறது சரி தான்... உவங்கள் அந்தக் காலத்தில இருந்தே இஞ்ச இருந்து கதைக்கிற ஆக்கள். மேலும், நான் உவங்கட எழுத்துகள் எல்லாத்தையும் வாசிச்சிருக்கிறன். அதால ஆர் எப்ப கதை விடுவினம் எண்டு ஓரளவிற்கு தெரியும். கவனமாத் தான் இருக்கிறன். ஆனால் இதில சோக கீதம் என்னெண்டால் ஒருத்தரும் என்ர கேள்வியை திரும்பிக் கூடப் பாக்கேல😥😥, கோசான் அண்ணையைத் தவிர😃.

மனசெல்லாம் புண்ணாப் போச்சு அண்ணே😭

சரி பரவாயில்லை... காலம் வரும் என்டு காத்திருக்கிறன்😏. இலவு காக்காமல் இருந்தால் சரி😩 . ஒருநாள் ஆராவது குடுப்பினம் என்டு நினைக்கிறன். பாப்பம்!

 

On 12/1/2021 at 12:29, விசுகு said:

வாங்கோ

வாங்கோ

இவ்வளவு  காலம்  எடுத்திருக்க வேண்டியதில்லை (பார்வையாளராக😂)

உள்ளுக்க வர ஒரு விதப் பயம்.😨. அதானலா வாசல்ல நிண்டே சாமி கும்பிட்டுப் போயிடுரனான்.😩😩
.
.
.
.
.
ஆனல இப்ப ஒருமாதிரி தைரியத்த வர வளைச்சுத் தான் வந்திருக்கிறன்... பாப்பாம்..... வண்டில் எவ்வளவு நாளைக்கு ஓடுது எண்டு!

Link to comment
Share on other sites

52 minutes ago, balakumar2 said:

கொங்குக்குட்டி (குரங்குக் குட்டியை எங்கட அம்மா இப்பிடித்தான் செல்லமா அழைப்பா),

குட்டியயிலை எல்லோரும் செல்லமாகக் "குட்டீஈஈஈஈஈ இங்கை வாடா" என்றுதான் அழைப்பார்கள். வளர்ந்தபின் "எருமை மாடு வா இங்கே" என்று அழைப்பு மாறும். யாழுக்கு நாங்களும் வந்தபோது கன்(ற்)றுக் குட்டிகளாகவே வந்தோம்.  ஆனால் இப்போது எங்கள் நிலை...... "உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும்" என்று நீங்களே செல்லிட்டீங்களே பாலா.🧐 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, Paanch said:

குட்டியயிலை எல்லோரும் செல்லமாகக் "குட்டீஈஈஈஈஈ இங்கை வாடா" என்றுதான் அழைப்பார்கள். வளர்ந்தபின் "எருமை மாடு வா இங்கே" என்று அழைப்பு மாறும். யாழுக்கு நாங்களும் வந்தபோது கன்(ற்)றுக் குட்டிகளாகவே வந்தோம்.  ஆனால் இப்போது எங்கள் நிலை...... "உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும்" என்று நீங்களே செல்லிட்டீங்களே பாலா.🧐 

//ஆனால் இப்போது எங்கள் நிலை...... "உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும்" என்று நீங்களே செல்லிட்டீங்களே பாலா.🧐 //
என்னப்பா வம்பாப் போச்சு .. ஐயோ அண்ணா.. என்னைப் பிழையா நினைச்சு போடாதீங்கோ.. சத்தியாமா நான் ஆரையும் பிழையா எதுவுமே சொல்லேல.... அவர் சொன்னதற்கு ஆமா மட்டும்தான் போட்டனான். அவ்வளவே! மேற்கண்ட கூற்றையும் நான் சொல்லேல... அப்புரூவரா மாறிட்டன். 🙇🙇 

அதைச் சொன்னது அந்த கொங்கு படம் போட்ட ஆள்.. எதுவா இருந்தாலும் அவரக் கேளுங்கோ!  எனக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை! வேணுமெண்டால் அந்தாள நான் புடிச்சுக்கொண்டு வாரன், கொஞ்சம் உதில இருங்கோ.. 🤣

(நான் கொஞ்சம் பயந்த சுபாவம்☹)
 

Link to comment
Share on other sites

10 hours ago, balakumar2 said:

//ஆனால் இப்போது எங்கள் நிலை...... "உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும்" என்று நீங்களே செல்லிட்டீங்களே பாலா.🧐 //
என்னப்பா வம்பாப் போச்சு .. ஐயோ அண்ணா.. என்னைப் பிழையா நினைச்சு போடாதீங்கோ.. சத்தியாமா நான் ஆரையும் பிழையா எதுவுமே சொல்லேல.... அவர் சொன்னதற்கு ஆமா மட்டும்தான் போட்டனான். அவ்வளவே! மேற்கண்ட கூற்றையும் நான் சொல்லேல... அப்புரூவரா மாறிட்டன். 🙇🙇 

அதைச் சொன்னது அந்த கொங்கு படம் போட்ட ஆள்.. எதுவா இருந்தாலும் அவரக் கேளுங்கோ!  எனக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை! வேணுமெண்டால் அந்தாள நான் புடிச்சுக்கொண்டு வாரன், கொஞ்சம் உதில இருங்கோ.. 🤣

(நான் கொஞ்சம் பயந்த சுபாவம்☹)
 

பாலகுமார்2 அவர்களே! பயம்வேண்டாம். பல்கலை பயிலவரும் புது மாணவ, மாணவியரைப் பகிடிவதை செய்து வரவேற்பார்கள், அதன்வழியே... யாழ்களம் வரும் புதிய உறவான உங்களையும் வதைசெய்து பயம்காட்டி அல்ல, வங்கணனாக (உற்ற நண்பனாக) வரவேற்க எண்ணினேன்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, Paanch said:

பாலகுமார்2 அவர்களே! பயம்வேண்டாம். பல்கலை பயிலவரும் புது மாணவ, மாணவியரைப் பகிடிவதை செய்து வரவேற்பார்கள், அதன்வழியே... யாழ்களம் வரும் புதிய உறவான உங்களையும் வதைசெய்து பயம்காட்டி அல்ல, வங்கணனாக (உற்ற நண்பனாக) வரவேற்க எண்ணினேன்.🤣

🙄

ரொம்ப சந்தோசம் அண்ணே...  அவ்வ்வ்வ்

Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort GIFs

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

நான் யாழ் வலைத்தளத்திற்குள் முதன் முதலில் 'Balakumar 2' (தென்னிந்திய நடிகர் 'அஜித்குமாரின்' படத்தினை தன்விரிப்புப்(profile) படமாக வைத்திருந்தேன்) என்னும் பெயரில் உள்நுழைந்து அதன்பின் 'நன்னிச் சோழன்' என்னும் என்னுடைய உண்மையான புனை பெயரிற்கு 25-4-2021 அன்று மாறிக் கொண்டேன் என்பதை அறியத் தருகிறேன். மேலும் இத்திரியில் உள்ள அனைத்துத் தகவல்களும் நான் 'balakumar 2' என்னும் பெயரில் எழுதியவை என்பதனையும் அறிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.