Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (13.01.2021)சிறப்பாக இடம்பெற்றது.

இன்றுகாலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று  அபிஷேகம் இடம்பெற்றது.

spacer.png

இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, பல பொலிஸார், அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அளவுக்கதிகமான பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்தப் பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்! | Virakesari.lk

 

TAGS

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (13.01.2021)சிறப்பாக இடம்பெற்றது.

இன்றுகாலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று  அபிஷேகம் இடம்பெற்றது.

spacer.png

இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, பல பொலிஸார், அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அளவுக்கதிகமான பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்தப் பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம்! | Virakesari.lk

 

TAGS

இது எப்படி சாத்தியமானது? இவர்களது வழக்கை வென்று கொடுத்த வழக்கறிஞர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கற்பகதரு said:

இது எப்படி சாத்தியமானது? இவர்களது வழக்கை வென்று கொடுத்த வழக்கறிஞர் யார்?

நானும் நினச்சன் பொங்கல் வச்சதற்கு பொங்குவியள் என ஆனால் வழக்கறிஞ்சர் பக்கம் கருத்த வீசி இருக்கிறீங்க  வேற யாரு ஐயா சுமந்திரர் தான் 

அப்படியே அரசியல் கைதி, மட்டக்களப்பு மேச்சல் தரை , அம்பாறை நில ஆக்கிரமிப்பு , கிளைமோர் வைக்க திட்டமிட்டார்கள் என உள்ள போட்டவர்கள் அனைவருக்கும் ஐயா வாதாடினால் ஐயாவ தாங்குவோம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கற்பகதரு said:

இது எப்படி சாத்தியமானது? இவர்களது வழக்கை வென்று கொடுத்த வழக்கறிஞர் யார்?

கற்பத்தார்! இந்த பீலிங் உங்களிட்டை நிறையவே இருக்கு...⤵️

சென்னை உண்ணாவிரதத்தில் செல்வி, துர்கா ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு | DMK  begins hunger strike - Tamil Oneindia

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து விகாரைக்கு புக்கை அனுப்பினதே? 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் நினச்சன் பொங்கல் வச்சதற்கு பொங்குவியள் என ஆனால் வழக்கறிஞ்சர் பக்கம் கருத்த வீசி இருக்கிறீங்க  வேற யாரு ஐயா சுமந்திரர் தான் 

அப்படியே அரசியல் கைதி, மட்டக்களப்பு மேச்சல் தரை , அம்பாறை நில ஆக்கிரமிப்பு , கிளைமோர் வைக்க திட்டமிட்டார்கள் என உள்ள போட்டவர்கள் அனைவருக்கும் ஐயா வாதாடினால் ஐயாவ தாங்குவோம் 

ஏன் ராசன்..?
கிழக்கின் விடிவெள்ளியள் அரசாங்கத்தோடை சேர்ந்து என்ன செய்யினம்?😎
ஓ....அவையளுக்கு தெரிஞ்சதெல்லாம் கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி... 😁

கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக

வியாழேந்திரன் Archives - Vanakkam London

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் நினச்சன் பொங்கல் வச்சதற்கு பொங்குவியள் என ஆனால் வழக்கறிஞ்சர் பக்கம் கருத்த வீசி இருக்கிறீங்க  வேற யாரு ஐயா சுமந்திரர் தான் 

அப்படியே அரசியல் கைதி, மட்டக்களப்பு மேச்சல் தரை , அம்பாறை நில ஆக்கிரமிப்பு , கிளைமோர் வைக்க திட்டமிட்டார்கள் என உள்ள போட்டவர்கள் அனைவருக்கும் ஐயா வாதாடினால் ஐயாவ தாங்குவோம் 

தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் எல்லாம் இந்த வழக்குகளுக்காக முயற்சிக்கவும் இல்லை, நீங்கள் இவர்களிடம் கேட்கவும் இல்லை, ஏன் இவர்களின் சட்ட அறிவில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? 

5 hours ago, Nathamuni said:

பக்கத்து விகாரைக்கு புக்கை அனுப்பினதே? 🤔

நீதியரசர் விக்னேஸ்வரன் அல்லது மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் வந்து கேட்டால்தான் விகாரைக்கு புக்கை. ஆனால் வரமாட்டினம். அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஏன் ராசன்..?
கிழக்கின் விடிவெள்ளியள் அரசாங்கத்தோடை சேர்ந்து என்ன செய்யினம்?😎
ஓ....அவையளுக்கு தெரிஞ்சதெல்லாம் கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி...கிழக்கு அபிவிருத்தி... 😁

கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக

வியாழேந்திரன் Archives - Vanakkam London

அதுதான் கோணமலையில் தலைவர் சம்மந்தர் ஐயாவ குத்த வச்சி இருக்கிறியள் அதுதான் ஐயா இருக்கும் போது நாம் ஏன் போய் அங்கு உளத்துவான் அப்படி நீங்கள் படம் போட்டு காட்டியவர்கள் நினைத்து இருக்கலாம் 😁😁😁

 

4 hours ago, கற்பகதரு said:

தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் எல்லாம் இந்த வழக்குகளுக்காக முயற்சிக்கவும் இல்லை, நீங்கள் இவர்களிடம் கேட்கவும் இல்லை, ஏன் இவர்களின் சட்ட அறிவில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? 

நீங்கள் குறிப்பிட்டவர்கள் அனைவரும் வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே ஆனால் சுமந்திரன் ஐயா மேச்சல் தரை பிரச்சினைக்கு வந்தார் , கல்முனைக்கு வந்து பிரதேச செயலக பிரச்சினைக்கு வந்தார் , பிள்ளையான் றிலீஸ் ஆகிரக்கூடாது என்று ஓடோடி வந்தார் அதுதான் அவர் மீது கரிசனை கூட எனக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

நீதியரசர் விக்னேஸ்வரன் அல்லது மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் வந்து கேட்டால்தான் விகாரைக்கு புக்கை. ஆனால் வரமாட்டினம். அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.

🤦‍♂️

உங்கட முந்திய பேர் யூட்  தானே..... 

உங்களுக்கும் புக்கை கிடைத்ததோ? 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கற்பகதரு said:

அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.

ஓமோம் அவையளோடை பவ்யமாய் கதைக்க வேணும்.  இல்லாட்டி கோவம் வந்துடும்.😎

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் எல்லாம் இந்த வழக்குகளுக்காக முயற்சிக்கவும் இல்லை, நீங்கள் இவர்களிடம் கேட்கவும் இல்லை, ஏன் இவர்களின் சட்ட அறிவில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? 

நீதியரசர் விக்னேஸ்வரன் அல்லது மூன்று தலைமுறை சட்டவல்லுனர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் வந்து கேட்டால்தான் விகாரைக்கு புக்கை. ஆனால் வரமாட்டினம். அது போக, “புக்கை” என்று மறந்தும் சிங்களவருக்கு சொல்லிப் போடாதேயுங்கோ. இன்னுமொரு இனக்கலவரம் வந்தால் சனம் தாங்காது.

கேட்றேன் என்று கோவிக்காதீங்கோ ரஞ்சனை தூக்கி நான்கு வருடம் உள்ளே போட்டு இருக்கினம் ....யார் அவருக்காய் வாதாடினது தெரியுமோ 😂
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கேட்றேன் என்று கோவிக்காதீங்கோ ரஞ்சனை தூக்கி நான்கு வருடம் உள்ளே போட்டு இருக்கினம் ....யார் அவருக்காய் வாதாடினது தெரியுமோ 😂
 

ரஞ்சனிடம் உள்ள காசுக்கு தோற்கும் வழக்கையும் எடுத்து செய்யலாம். இதுவும் செய்யாவிட்டால், உழைப்பதற்கு சட்டத்தரணி வேறு என்ன செய்யமுடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

🤦‍♂️

உங்கட முந்திய பேர் யூட்  தானே..... 

உங்களுக்கும் புக்கை கிடைத்ததோ? 😁

முனியர் 

நீங்கள் நல்லா வல்லாரைக் கீரை சாப்பிடுவியள் போல.. நல்ல நினைவாற்றல் உங்களுக்கு..... 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

🤦‍♂️

உங்கட முந்திய பேர் யூட்  தானே..... 

உங்களுக்கும் புக்கை கிடைத்ததோ? 😁

அந்த புக்கையை என்னிடம் இருந்து பறித்து தின்றுவிட்டு இப்படியும் ஒரு கேள்வியா? 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.