Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

Featured Replies

"கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்..."

  • Replies 98
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

5 hours ago, பெருமாள் said:
என்னால் இயேசுவிடமும் இறைஞ்ச முடியும் லூர்ட்ஸ்  திருமாதவிடமும் மன்னிப்பு கோர முடியும் புத்தனிடமும் விழுந்து கும்பிட முடியும் அல்லாஹ்விடமும்  ஓத முடியும் ஊர் எல்லைச்சாமி காத்த வராயிரிடமும் கும்பிட முடியும் பழனி மலையில் முருகனின் பாதத்தில் விழுந்து கிடக்க  முடியும் இதுதான் தமிழ்  சைவம்.

 

பிறகேன் தமிழருக்கென்றொரு கடவுள் தா என்ற வேண்டுகோள்?

கடவுள் என்பதை உங்கள் வீட்டுக்குள், வழிபாட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு பிரெஞ்ச் காரர் போல தேசிய , மொழி அடையாளத்தை மட்டும் அணிந்து கொள்ள வேண்டியது தானே? 

பெறுமதியான அறிவுரை 👍

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெறுமதியான அறிவுரை 👍

நன்றி பாஸ் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Justin said:

பிறகேன் தமிழருக்கென்றொரு கடவுள் தா என்ற வேண்டுகோள்?

கடவுள் என்பதை உங்கள் வீட்டுக்குள், வழிபாட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு பிரெஞ்ச் காரர் போல தேசிய , மொழி அடையாளத்தை மட்டும் அணிந்து கொள்ள வேண்டியது தானே? 

 சைவர்கள் எம்மதமும் சம்மதம் என்பதையும் அவரவர் மதங்களுக்கு மரியாதை/மதிப்பு கொடுக்கின்றோம் என்பதை படு கேவலமாக புரிந்து கொண்டு  மற்றவர்களை இழக்காரமாக நினைத்து எழுதிய ஒரு துவேஷ கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, tulpen said:

நல்லூர் முருகனுக்கும் ஆரிய முறைப்படி தானே வழிபாடு நடைபெறுகிறது.

இப்போது கிராம பக்கங்களில் தமிழில் மட்டும் ஆராதனைகள் நடக்க ஆரம்பித்து விட்டது.ஐயனே. பார்ப்பனியம் அறவே இல்லை.
துல்பன்! ஒரு விடயம் தெரியுமா? நான்  பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன்.😁

1 minute ago, குமாரசாமி said:

இப்போது கிராம பக்கங்களில் தமிழில் மட்டும் ஆராதனைகள் நடக்க ஆரம்பித்து விட்டது.ஐயனே. பார்ப்பனியம் அறவே இல்லை.
துல்பன்! ஒரு விடயம் தெரியுமா? நான்  பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன்.😁

உங்களுக்கு தெரியுமா இங்கு பேர்ன நகரில் சைவநெறிக்கூடத்தினரால் நடத்தப்படும் சிவன் கோவிலுக்கு இங்கு வாழும்  பல சைவப்பழங்கள் போவதில்லை. ஏனென்றால் அங்கு பிராமணர்கள் பூசை செய்யாததால் அந்த சிவனுக்கு சக்தி இல்லையாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, tulpen said:

உங்களுக்கு தெரியுமா இங்கு பேர்ன நகரில் சைவநெறிக்கூடத்தினரால் நடத்தப்படும் சிவன் கோவிலுக்கு இங்கு வாழும்  பல சைவப்பழங்கள் போவதில்லை. ஏனென்றால் அங்கு பிராமணர்கள் பூசை செய்யாததால் அந்த சிவனுக்கு சக்தி இல்லையாம். 

அது அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை.

நானும் தான் கோவில்களுக்கு  போவதில்லை. ஆனாலும் கோவிலுக்கு போக வேணும் என விரும்பினால் யாருமில்லாத நேரங்களில் மட்டுமே செல்வேன்.  திருவிழாக்காலங்களில் இதுவரைக்கும் சென்றது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

 

வேல் உண்டு வினை இல்லை

மயில் உண்டு பயம் இல்லை

குகன் உண்டு குறை இல்லை

மனமே கந்தன் உண்டு கவலை இல்லை

மனமே வேல் உண்டு வினை இல்லை

மயில் உண்டு பயம் இல்லை

குகன் உண்டு குறை இல்லை

மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே...மனமே...மனமே...மனமே... மனமே...மனமே...மனமே...மனமே... மனமே...மனமே...மனமே...மனமே...

கருனையே வடிவமான கந்தசாமி

தெய்வமே உன் கழல் அடியை கானவேய்த்தன் வந்தேன்

கருனையே வடிவமான கந்தசாமி

தெய்வமே உன் கழல் அடியை கானவேய்த்தன் வந்தேன் மனமே...மனமே...மனமே...மனமே...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா!!
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் தமிழ்க் கடவுள் தான் என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, பெருமாள் said:

இன்னும் இலகுவாக என்றால் தைப்பூச திருவிழா ஏன் அனைத்து இந்துக்களும் கொண்டாடுவதில்லை ?

இதன் விடை வெள்ளிடை மலையாக உண்மையை உணர்த்தும் முருகன் யார் என்பது .

இன்னும் கொஞ்சக்காலம் பொருங்கள் தைப்பூசத்திற்கும் ஏதோ ஒரு வழியில் ஆப்பு வைப்பார்கள்.

ஒரு சிறுபான்மை இனத்தை அழிக்க நினைத்தால் அவர்களின் மதத்தையும் மொழியையும் அழித்தாலே போதும், அந்த இனம் தானாக அழிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, zuma said:

 

 

வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா!!

அந்த தமிழ்க்கடவுள் முருகனின் சக்தியை  பார்த்தீர்களா  எதிர்த்து வாதம் செய்த துல்பனையே zuma முருக  பாட்டுக்கு பச்சை குத்த வைத்துள்ளார் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 😁 

11 minutes ago, பெருமாள் said:

அந்த தமிழ்க்கடவுள் முருகனின் சக்தியை  பார்த்தீர்களா  எதிர்த்து வாதம் செய்த துல்பனையே zuma முருக  பாட்டுக்கு பச்சை குத்த வைத்துள்ளார் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 😁 

பச்சை முருகனுக்கல்ல சுசீலா ராமனின் பாடல் திறமைக்கும். சிறந்த இசையமைப்புக்கும்.  முருகனுக்கு சக்தியிருந்தால் துல்பனை தனக்கு பச்சை போடவைக்கும் சுயநலவாதியாக இல்லாமல் வர்ண ராமேஸ்வரனின் மனமுருகிய பாடலுக்கு இரங்கி தமிழர்களை காத்திருப்பார். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, பெருமாள் said:

அந்த தமிழ்க்கடவுள் முருகனின் சக்தியை  பார்த்தீர்களா  எதிர்த்து வாதம் செய்த துல்பனையே zuma முருக  பாட்டுக்கு பச்சை குத்த வைத்துள்ளார் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 😁 

 

இதுதான் எமது மதம். எப்படியும் நீங்கள் கொண்டாடலாம். ஆனால்  முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ பாடல்களை இப்படி மாற்றி பாடி முடியுமா? 💪🏽

3 minutes ago, tulpen said:

பச்சை முருகனுக்கல்ல சுசீலா ராமனின் பாடல் திறமைக்கும். சிறந்த இசையமைப்புக்கும். 

அடேங்கப்பா....முதல் முதலாய் கேக்கிறியளாக்கும்....😎

2 minutes ago, குமாரசாமி said:

 

இதுதான் எமது மதம். எப்படியும் நீங்கள் கொண்டாடலாம். ஆனால்  முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ பாடல்களை இப்படி மாற்றி பாடி முடியுமா? 💪🏽

முஸ்லீம் பற்றி தெரியாது.ஆனால் கிறிஸ்தவ பாடல்களை பாடலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, tulpen said:

முஸ்லீம் பற்றி தெரியாது.ஆனால் கிறிஸ்தவ பாடல்களை பாடலாம். 

தமிழில் இருந்தால் இணைத்து விடவும்.

4 minutes ago, குமாரசாமி said:

தமிழில் இருந்தால் இணைத்து விடவும்.

தமிழில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்குப் பிடித்த அழகிய முருகன் பாடல். சூலமங்கலம் ராஜலக்ஸ்மி மற்றும் பி. சுசிலா பாடியது. காட்சியில் அம்மாவும் கே. ஆர். விஜயாவும் வருகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

பச்சை முருகனுக்கல்ல சுசீலா ராமனின் பாடல் திறமைக்கும். சிறந்த இசையமைப்புக்கும்.  முருகனுக்கு சக்தியிருந்தால் துல்பனை தனக்கு பச்சை போடவைக்கும் சுயநலவாதியாக இல்லாமல் வர்ண ராமேஸ்வரனின் மனமுருகிய பாடலுக்கு இரங்கி தமிழர்களை காத்திருப்பார். 

நான் புழுதியில் விழுந்தேன் மீசையில் மண் படவில்லை .😁

நம்புங்க மக்கள் நம்புங்க .

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தை முன்னிறுத்திய எந்த தேசமோ அல்லது இன குழுமமோ நவீன உலகில் முன்னேறியதாகயில்லை. எங்கேயெல்லாம் மதம் முன்னிக்கின்றதோ, அங்கேயெல்லாம் பஞசம்,பட்டினி, யுத்தம், கல்வியறிவின்மை என்பன தலைவிரித்துதாடுகின்றது. நாம் அநேகர் வாழும் மேற்கு உலகில் படிப்படியா சமயத்தை கைவிடுயுள்ளார்கள். நான் வாழும் பிரதேசத்தில் church களை பூட்டி pub புகளாக மாற்றியுள்ளனர், ஆனால் மக்கள் சாந்தியும் சமாதானமாகவும் வாழ்கின்றார்கள்.
மத விடயத்தில் தலைவர் தெளிவான கொள்கையை கொண்டிருந்தார் என்பதனை நினைக்கும் போது ஆச்சரியமும், பெருமையுமாய் இருக்கின்றது.
 

Edited by zuma

1 minute ago, பெருமாள் said:

நான் புழுதியில் விழுந்தேன் மீசையில் மண் படவில்லை .😁

நம்புங்க மக்கள் நம்புங்க .

இன்று நீங்க சொன்ன பொய்யை நிரூபித்த பிறகுமா?

1 minute ago, zuma said:

மதத்தை முன்னிறுத்திய எந்த தேசமோ அல்லது இன குழுமமோ நவீன உலகில் முன்னேறியதாகயில்லை. 
எங்கேயெல்லாம் மதம் முன்னிக்கின்றதோ, அங்கேயெல்லாம் பஞசம்,பட்டினி, யுத்தம், கல்வியறிவின்மை 
என்பன தலைவிரித்துதாடுகின்றது. நாம் அநேகர் வாழும் மேற்கு உலகில் படிப்படியா சமயத்தை கைவிடுயுள்ளார்கள். நான் வாழும் பிரதேசத்தில் church களை பூட்டி pub புகளாக மாற்றியுள்ளனர், ஆனால் மக்கள் சாந்தியும் சமாதானமாகவும் வாழ்கின்றார்கள்.
மத விடயத்தில் தலைவர் தெளிவான கொள்கையை கொண்டிருந்தார் என்பதனை நினைக்கும் போது 
ஆச்சரியமும், பெருமையுமாய் இருக்கின்றது.
 

முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

அந்த தமிழ்க்கடவுள் முருகனின் சக்தியை  பார்த்தீர்களா  எதிர்த்து வாதம் செய்த துல்பனையே zuma முருக  பாட்டுக்கு பச்சை குத்த வைத்துள்ளார் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 😁 

மற்றைய பாடலில் முருகன் மாத்திரம் இல்லை முஹமது வருகின்றார். எனக்கு சோர்வாக இருக்கும் போது சுசீலா அவர்களின் பாடலை கேர்ப்பேன், அப்பொழுது ஒரு kick ஒன்று வந்து சுறுசுறுப்பாவேன் 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

இன்று நீங்க சொன்ன பொய்யை நிரூபித்த பிறகுமா?

உங்களுக்கு விளங்காமல் பொய்யாக இருந்தாலும் நான் கவலைப்படவில்லை .

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.