Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு ஒடியல் புட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தேவையான பொருட்கள் :
புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு
கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ
நாலு சிரட்டை தண்ணி
உப்பு  கைக்கணக்கு

செய்முறை
புங்குடுதீவு  ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும்
தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும்.
தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு.

அதன் பின்  நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும்

இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்டுக்கு  அந்தமாதிரி இருக்கும்.

குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நிறை இருந்தால் நண்பரிடம் சொல்லுங்கள்.

செய்முறை உதவி:- சிம்ரன் & சினேகா
 தயாரிப்பு:- குசினியர் குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை தமிழ்க்கடைக்குப் போனால்... “புங்குடுதீவு பனைமர ஒடியல் மா” இருக்கா என்று கடைக்காரரிடம் கேட்க வேண்டும். 🤣

கடைக்காரர் அடிக்க வந்தால்... சிம்ரன் & சினேகா தான் பொறுப்பு. 😁

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

 

தேவையான பொருட்கள் :
புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு
கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ
நாலு சிரட்டை தண்ணி
உப்பு  கைக்கணக்கு

செய்முறை
புங்குடுதீவு  ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும்
தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும்.
தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு.

அதன் பின்  நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும்

இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்டுக்கு  அந்தமாதிரி இருக்கும்.

குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நிறை இருந்தால் நண்பரிடம் சொல்லுங்கள்.

செய்முறை உதவி:- சிம்ரன் & சினேகா
 தயாரிப்பு:- குசினியர் குமாரசாமி

புங்குடுதீவு ஒடியல் மாவை விடவும்...நெடுந்தீவு ஒடியல் மா அதிகம் சுவையானது!

நீங்கள் ஒடியல் மாவைப்  பழைய துணியால...பிழியிறதில்லையோ..!

காரல் அதிகமாக இருக்குமே?🤭

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210301-081756.jpg

எல்லாம் ஓ.கே.!  ஆனா இந்த உதவியாளர்களை கொஞ்சம் லெற்றசா ஒப்பொயின்ற் மென்ற் செய்யபடாதா தோழர்.? 😢

3 hours ago, குமாரசாமி said:

செய்முறை உதவி:- சிம்ரன் & சினேகா

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது நீத்துப்பெட்டியில் ஒடியல்புட்டு அவித்து உலிர்த்தாமல் வைத்து மதியம் சாப்பிடும்போது திருகுவலையில் தேவையான அளவு துருவி சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம்.
செய்முறைக்கு நன்றி பெரியவரே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

புங்குடுதீவு ஒடியல் மாவை விடவும்...நெடுந்தீவு ஒடியல் மா அதிகம் சுவையானது!

ஒடியல் மா... ஒவ்வொரு ஊருக்கும், வித்தியாசமான சுவை உள்ளது என்று, 
இன்றுதான் எனக்குத் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

தேவையான பொருட்கள் :
புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு
கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ
நாலு சிரட்டை தண்ணி
உப்பு  கைக்கணக்கு

செய்முறை
புங்குடுதீவு  ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும்
தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும்.
தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு.

அதன் பின்  நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும்

இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்டுக்கு  அந்தமாதிரி இருக்கும்.

குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நிறை இருந்தால் நண்பரிடம் சொல்லுங்கள்.

செய்முறை உதவி:- சிம்ரன் & சினேகா
 தயாரிப்பு:- குசினியர் குமாரசாமி

இப்படி பிட்டு செய்முறையில், நெத்தலி மீனையும் சேர்த்து கலந்து அவிப்பதுண்டா?

இப்படி முறையை புங்குடு தீவில் ஐஐந்து பெயர்ந்து நெடுங்காலமாக யாழ்பணத்தில் வசித்து வந்தவர்கள், ஒருமுறை எமது அயலவர் ஆக வந்தவர்கள், கதைகும் போது சொல்லியது.

இந்த உணவுகளில் என்னக்கு அப்போது நாட்டம் அதிகமில்லை, ஆனால் எனது ஆச்சி (அப்பாவின் தாயாருக்கு) இதில் அலாதி பிரியம் கொண்டவர்.

அவரும், இப்படியாக நெத்தலி மீனை (சமைக்காமல்) பிட்டுடன் சேர்த்து கலந்து வைப்பது எனும் நினைவு அவ்வளவு சுவையாக இருக்கும் என்று எண்ணவில்லை.  

எங்காவது இப்படியான முறை இருக்கிறதா ? வடமராட்சி பகுதிகளில்? 

ஆயினும், புங்குடு தீவில் அந்த நேர ( 1982 - 1987) பல்கலை கழக மற்றும் அந்த வயதானவர்களுடன்  எனது குடும்பத்துக்கு வேறு மிகவும் நெருக்கமான தொடர்புகள் இருந்தது. ஆனால், அவர்கள் இப்படி ஒரு சமையல் முறையும் சொல்லவில்லை.     

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

செய்முறை
புங்குடுதீவு  ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும்
தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.

தண்ணீரில் ஊறவைத்து பின் மாவை துணியில் ஊற்றி பிழிந்து எடுப்பதில்லையா?   அதுவும் ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் செய்யவேண்டும் என்பதால் அடிக்கடி செய்வதில்லை.. உங்கள் முறை மிகவும் இலகுவாக உள்ளதே.. 

3 hours ago, Kadancha said:

இப்படி பிட்டு செய்முறையில், நெத்தலி மீனையும் சேர்த்து கலந்து அவிப்பதுண்டா?

ஓடியல் புட்டும் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு பொரித்த நெத்தலியும் மிகவும் சுவையான கலவை.. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

புங்குடுதீவு ஒடியல் மாவை விடவும்...நெடுந்தீவு ஒடியல் மா அதிகம் சுவையானது!

நீங்கள் ஒடியல் மாவைப்  பழைய துணியால...பிழியிறதில்லையோ..!

காரல் அதிகமாக இருக்குமே?🤭

என்னடா இது, புங்கையூருக்கு வந்த சோதனை?

புங்கையூரார், நெடுந்தீவுக்கு வக்காலத்து வாங்குகிறார். 

பனை மரம் ஒன்று தானே.... தண்ணீரால் வந்த சுவை வித்தியாசமா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது ஒரு குழல் பிட்டு செய்ய இரண்டு உதவியாளர்களா இது அநியாயம்.......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த முறை தமிழ்க்கடைக்குப் போனால்... “புங்குடுதீவு பனைமர ஒடியல் மா” இருக்கா என்று கடைக்காரரிடம் கேட்க வேண்டும். 🤣

கடைக்காரர் அடிக்க வந்தால்... சிம்ரன் & சினேகா தான் பொறுப்பு. 😁

புங்குடுதீவு ஒடியல் மா வாங்கிறது லேசுப்பட்ட விசயமில்லை.அங்கைதான் போய் வாங்க வேணும். 🤣

19 hours ago, புங்கையூரன் said:

நீங்கள் ஒடியல் மாவைப்  பழைய துணியால...பிழியிறதில்லையோ..!

காரல் அதிகமாக இருக்குமே?

பிழியிறேல்லை.அந்த காரல்லைதான் உடம்புக்கு தேவையான விசயங்கள் தங்கியிருக்கு.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210301-081756.jpg

எல்லாம் ஓ.கே.!  ஆனா இந்த உதவியாளர்களை கொஞ்சம் லெற்றசா ஒப்பொயின்ற் மென்ற் செய்யபடாதா தோழர்.? 😢

 

தோழரே! நோர்மலாய் சிம்ரன்&சினேகா இடத்திலை சரோஜாதேவியும் கேஆர் விஜயாவும் இருக்க வேண்டிய ஆக்கள் தெரியுமோ....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

என்னடா இது, புங்கையூருக்கு வந்த சோதனை?

புங்கையூரார், நெடுந்தீவுக்கு வக்காலத்து வாங்குகிறார். 

பனை மரம் ஒன்று தானே.... தண்ணீரால் வந்த சுவை வித்தியாசமா? 🤔

என்ன சின்ன தலை உங்களுக்கே குழப்பமா.இதை இதுக்கு மேல பேசப் பொருள் பகுதியில் தான் பறையனும்.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில் இருக்கும் போது நீத்துப்பெட்டியில் ஒடியல்புட்டு அவித்து உலிர்த்தாமல் வைத்து மதியம் சாப்பிடும்போது திருகுவலையில் தேவையான அளவு துருவி சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம்.
செய்முறைக்கு நன்றி பெரியவரே.

 தெய்வமே!! அதே....அதே....ஒரு எழுத்துக்கூட சிதறவில்லை.:cool:

BB3 - General and Finale Aftermath Discussions - Thread II - Page 150 |  Bigg Boss 2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Kadancha said:

இப்படி பிட்டு செய்முறையில், நெத்தலி மீனையும் சேர்த்து கலந்து அவிப்பதுண்டா?

இப்படி முறையை புங்குடு தீவில் ஐஐந்து பெயர்ந்து நெடுங்காலமாக யாழ்பணத்தில் வசித்து வந்தவர்கள், ஒருமுறை எமது அயலவர் ஆக வந்தவர்கள், கதைகும் போது சொல்லியது.

இந்த உணவுகளில் என்னக்கு அப்போது நாட்டம் அதிகமில்லை, ஆனால் எனது ஆச்சி (அப்பாவின் தாயாருக்கு) இதில் அலாதி பிரியம் கொண்டவர்.

அவரும், இப்படியாக நெத்தலி மீனை (சமைக்காமல்) பிட்டுடன் சேர்த்து கலந்து வைப்பது எனும் நினைவு அவ்வளவு சுவையாக இருக்கும் என்று எண்ணவில்லை.  

எங்காவது இப்படியான முறை இருக்கிறதா ? வடமராட்சி பகுதிகளில்? 

ஆயினும், புங்குடு தீவில் அந்த நேர ( 1982 - 1987) பல்கலை கழக மற்றும் அந்த வயதானவர்களுடன்  எனது குடும்பத்துக்கு வேறு மிகவும் நெருக்கமான தொடர்புகள் இருந்தது. ஆனால், அவர்கள் இப்படி ஒரு சமையல் முறையும் சொல்லவில்லை.     

.

மரக்கறி புட்டை  சொல்லுறியள் போல.....கீரை,பயித்தங்காய்,கத்தரிக்காய் கலந்து அவிக்கலாம்.நல்லாயிருக்கும். நெத்தலி கலந்த ஒடியல் புட்டு  நல்லாயிருக்கும். அதில் எனக்கு பெரிய நாட்டமில்லை.

ஏனைய ஊர்களை விட வடமராட்சி உணவு முறை கொஞ்சம் வித்தியாசமானது.

10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தண்ணீரில் ஊறவைத்து பின் மாவை துணியில் ஊற்றி பிழிந்து எடுப்பதில்லையா?   அதுவும் ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் செய்யவேண்டும் என்பதால் அடிக்கடி செய்வதில்லை.. உங்கள் முறை மிகவும் இலகுவாக உள்ளதே.. 

ஒடியல் மாவை இரண்டு மூண்டு தரம் வடிச்சு வடிகட்டுற நேரம் பேசாமல் கூப்பன் மாவிலையே எல்லாத்தையும் சமைக்கலாமே? :)

9 hours ago, Nathamuni said:

என்னடா இது, புங்கையூருக்கு வந்த சோதனை?

புங்கையூரார், நெடுந்தீவுக்கு வக்காலத்து வாங்குகிறார். 

 

புங்கையர்! ஞாயத்தின்ரை பக்கம் நிக்கிறார் எண்டு நான் சொல்லுறன். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Nathamuni said:

பனை மரம் ஒன்று தானே.... தண்ணீரால் வந்த சுவை வித்தியாசமா? 🤔

மண்ணுக்கு மண் தண்ணீருக்கு தண்ணீர் வித்தியாசம் இருக்குது ஐயா! :cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மண்ணுக்கு மண் தண்ணீருக்கு தண்ணீர் வித்தியாசம் இருக்குது ஐயா! :cool:

அஃதே...!

பினாட்டிலையும், கள்ளிலையும்....கண்ணை மூடின படியே....எந்த ஊரான் சாமான் எண்டு சொல்லலாம்!😆

மனுசர் மட்டும்...வடக்கான், கிழக்கான், தீவான்.நாட்டான் எண்டு புடுங்குப் படலாமாம்!

பனை மட்டும் சொல்லக்கூடாதாம்..!🥱

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

என்னப்பா இது ஒரு குழல் பிட்டு செய்ய இரண்டு உதவியாளர்களா இது அநியாயம்.......!   😁

Vadivelu Dance GIF - Vadivelu Dance Grooves GIFs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.