Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பையன்26 said:

சின்ன‌ வ‌ய‌து சிந்திக்கும் திற‌மை இல்லை பெரிய‌வ‌ர்க‌ளின் சொல்லை கேட்டு ந‌ட‌க்க‌னும் ? 

அவையின் விருப்ப‌த்துக்கு இன‌ங்க‌ இந்த‌ நாட்டுக்கு வ‌ந்தேன் ?

நான் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு சொல்லுவ‌து ஒன்று ம‌ட்டும் தான் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ராட்டி எப்ப‌வோ என் க‌ல்ல‌றையில் புல்லு முளைத்து இருக்கும்  ?

அப்பன் உங்கள் கருத்துத்தான் என்னுடையதும்.

  • Replies 101
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, Nathamuni said:

 

மேலும், போர்த்துகேயனுக்கும், ஒல்லாந்தனுக்கும், பிரிட்டிஷ்காரனுக்கும் வந்தது போலவே, சிங்களத்துக்கும் ஒரு முடிவு வரும், விரைவில். 

 

 இலங்கையில் போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் ஆங்கிலேயர் எல்லாம் கொடுமைகள் ஏதும் செய்யவில்லை என்பது போல் கருத்துக்களை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சிலருக்கு ஆரம்ப அறிவே இல்லை என்பது தெட்டத்தெளிவாக தெரிய ஆரம்பித்து விட்டது. சுய நலனுக்காக நாட்டையே விற்க கூடியவர்கள். இவர்களின் பேச்சை கேட்காமல் சிரத்தை எடுக்காமல் ஒதுக்கி விடுவதே தமிழினத்திற்கு சாலச்சிறந்தது.

26 minutes ago, குமாரசாமி said:

 இலங்கையில் போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் ஆங்கிலேயர் எல்லாம் கொடுமைகள் ஏதும் செய்யவில்லை என்பது போல் கருத்துக்களை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒரு சிலருக்கு ஆரம்ப அறிவே இல்லை என்பது தெட்டத்தெளிவாக தெரிய ஆரம்பித்து விட்டது. சுய நலனுக்காக நாட்டையே விற்க கூடியவர்கள். இவர்களின் பேச்சை கேட்காமல் சிரத்தை எடுக்காமல் ஒதுக்கி விடுவதே தமிழினத்திற்கு சாலச்சிறந்தது.

நாதமுனியின் கருத்துக்கு இலஙகையை ஆக்கிரமித்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக, தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு ஓடும் அளவுக்கு இனவழிப்பையோ கொத்து கொத்தாக படுகொலைகளையோ செய்ததாக வரலாற்றில் இருந்து அறியவில்லை. அப்படி நிகழ்ந்திருப்பின் அறியத் தரவும் என பதில் எழுதிய ஒரே ஒருவர் இங்கு நான் தான்.

எனக்கு ஆரம்ப அறிவு கூட இல்லையென்பதை கண்டு பிடித்தமைக்கும் அப்படி எழுதியமையால் சுய நலனுக்காக நாட்டையே விற்க கூடியளவுக்கு மோசமான ஒரு பேர்வழி என்று முத்திரை குத்தியமைக்கும் நன்றி. நேரடியாக என் பெயரை குறிப்பிட்டு எழுயிருப்பின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என்று வரிசையாக வந்து இலங்கையை ஆண்ட அந்நியர்கள் தம் மதங்களை பரப்புவதிலும் வளங்களை கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டார்களே ஒழிய தமிழ் மக்கள் மீது இனவழிப்பை செய்யவில்லை. அவர்கள் படை திரட்டி வந்து ஆக்கிரமிக்கவில்லை. மக்களை கொத்து கொத்தாக கொன்றுகுவிக்கவில்லை. பொதுவாக இவர்களால் இவர்களது மிசனறிகளால் தமிழ் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டது என்றே நான் அறிந்துள்ளேன். 

சங்கிலிய மன்னரால் நூற்றுக்கணக்கில் சக தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதைத் தவிர வேறு அந்நியர்கள் வந்து தமிழ் மக்களை கொன்றதாக அறியவில்லை எனவே தமிழ் மக்கள் தமிழகத்து ஓடுவதற்கு தேவை அன்று இருக்கவில்லை. அப்படி அந்நியர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இனவழிப்பை செய்தார்கள் என நீங்கள் அறிந்திருப்பின் நம்பிக்கையான மூலங்களை,வரலாற்று ஆதாரங்களை பகிர்வதன் மூலம் நானும் அறிந்து கொள்ளலாம்

ஆனால் சிங்களவர்கள் மட்டுமே இனவழிப்பை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள். கொத்து கொத்தாக கொன்றழித்த பின்னாலும், யுத்தம் அற்ற காலங்களிலும் அதை சகல வழிகளிலும் தொடர்கின்றார்கள். தமிழர்களின் இன அடையாளங்களை இல்லாமல் செய்து நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் எப்படி தமிழ் மக்கள் தம் சுயத்தை இழந்து வாழ்கின்றார்களோ அப்படி செய்ய அனைத்து வழிகளிலும் - ஜனநாயக - வழிகளிலும் செய்கின்றார்கள். மகிந்த சகோதரர்கள் மட்டுமல்ல ரணில் / சஜித் காலத்திலும் வனவிலங்கு பாதுகாப்பு, தொல்லியல் துறை ஆக்கிரமிப்பு என்று இதனைத்தான் செய்தார்கள் /செய்வார்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் எம் இனத்தில் நிகழ்ந்த ஒரு விபத்து. அவரின் பின் இன்னொரு விபத்து நடந்து ஒரு நல்ல தலைவன் வர எத்தனை காலம் எடுக்கும் என்று தெரியாது. தை பிறந்தால் வழி பிறக்கும், இரவு வந்தால் பகல் வரும், சூறாவளி வந்த பின் அமைதி வரும் என்ற சம்பிரதாயமான வார்த்தைப் பிரயோகங்கள் கூட தமிழ் மக்களுக்கு பொய்த்துப் போகும் காலம் ஒன்றில் வாழ்கின்றோம். நாளாந்தம் எந்தளவுக்கு அதிகாரங்களின் மூலம் தமிழ் மக்களை நெருக்க முடியுமோ அந்தளவுக்கு நெருக்கும் காலத்தில் வந்து நிற்கின்றோம். இந்த நெருக்குவாரங்களில் இருந்து தப்பி தம் சுய அடையாளங்களை இழக்க விரும்பாமல் எவராவது வெளினாடு வர விரும்பின் அவரை பார்த்து இகழாது, வெளினாட்டில் இருந்து கொண்டு இங்கு வராதே என்று புத்திமதி சொல்லாது அவரை மேலும் மேலும் உற்சாகமூட்டி இங்கு அழைக்கவே விரும்புவேன்.

நன்றி

IT துறையில் வேலை செய்யும் என்னை விட பல நூற்றுக்கணக்கான துறைகளில் வேலை செய்யும் எம்மவர்கள் எவ்வளவோ நல்ல நிலையில் இங்கும் பல நாடுகளிலும் உள்ளனர். சுய தொழில் முன்னேறி  மில்லியனர்களாக உள்ளனர். கையில் வெறும் காசுடன் வந்து கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளனர். 100 பேர் எடுத்தால் 10 பேர் மாத்திரமே வாழ்வு இழந்து, அங்கும் போக முடியாமல் இங்கும் வாழ முடியாமல் குறை கூறிக் கொண்டு இருக்கின்றனர்.ன் அவர்கள் எங்கும் இப்படித்தான் வாழ்வார்கள், அது தாயகத்தில் வாழ்ந்தாலும் சரி, வெளினாடுகளில் வந்து வாழ்ந்தாலும் சரி. இவர்கள் பற்றி எனக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லை. வாழவந்த இடத்தில் இருக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு முன்னேறி, நிம்மதியாக வாழ்வமைத்து கொள்பவர்கள் பற்றியே என் அக்கறை.

தக்கண பிழைக்கும் இங்கு

நிழலி,

நீங்கள் தொடர்ந்து அப்பாவித்தனமாகவே எழுதுகிறீர்கள்.

1. சேர்ந்தே வரும் ஒருவர் மனைவியை, யாராவது கையை பிடித்து இழுத்தால், நின்று எதிர்ப்பதா, அல்லது, மனைவியை இழுத்துக் கொண்டு, தலைதெறிக்க ஓடி, வீட்டினை காலி செய்து வேறு ஏரியாவுக்கு போவதா?

2. சிங்களவன் ஒருபோதுமே, தமிழர் நிலத்தினை ஆளவில்லை. பிரிட்டிஷ்காரர், தங்கத்தாம்பாளத்தில் வைத்து கொடுத்தது. கொடுத்தது போலவே, பறிக்கப்படும் அல்லது இழக்கப்படும். குறுகிய கால பிரச்சனைக்காக, நீண்ட கால பிரச்சனையினை இழுத்துக் கொள்வதா?

3.  2009ம் ஆண்டு தமிழர்கள் பேராதரவு கொடுத்த புலிகள், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக சுமையாக இருந்தார்கள். இன்று, நிலைமை தலைகீழாக மாறி, சிங்களவர்கள் பேராதரவு கொடுத்த, மகிந்தா கொம்பனி, சர்வதேச ரீதியாக சுமையாக உள்ளார்கள். சிங்களம் நிலைமையை மெல்ல உணர்ந்து வருகிறது.

4. துவக்கு தூக்குவார்கள், தூக்க வேண்டும் என்றே, வனவிலங்கு பாதுகாப்பு, தொல்லியல் துறை ஆக்கிரமிப்பு என்று அடாவடிகள் பண்ணினாலும், சாத்வீக போராட்டத்தில் தமிழர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது, சிங்களத்தினை, திகைக்க வைத்துள்ளது. இந்த போராட்டம் தீவிரமாகவும் போது, வழிகளும் பிறக்கும். 

5. நமது மக்கள், ஹெலி, கிபீர், ஷெல், கன் போர்ட் ஷெல் அடி, இந்தியன் ஆமி எல்லாம் பார்த்தவர்கள். சிங்களவர்கள், இப்போது செய்வது, ஜுஜுபி. இதுக்கா, பயப்படுவார்கள்?

6. புலம் பெயர்ந்த தமிழர்கள் பணத்துடன் போய், கொள்ளுப்பிட்டி முதல், கல்கிசை வரை, சிங்களவர்களை, காசால் அடித்து விரட்டும் போது, நியாயமாக தெரிவது, ஏழை சிங்களவன், ஒரு துண்டு காணியை, ஆளில்லாத முல்லைத்தீவு, அனுராதபுர எல்லையில் பிடித்தால், பிழையே?

7. நீங்கள் சொல்வது நடந்தால், சிங்களவன், வெறும் காணிகளை, வெளிநாடு போக விரும்பும், தமிழர்களிடம் வாங்கிக் கொள்வானே, அது சரியா? 

8. உங்கள் முதல் பதிவில், இளையவர்களை, முடிந்த வரை அழைக்க வேண்டும் என்கிறீர்கள்.

  • "புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களால் எந்தளவுக்கு ஊரில் இருப்பவர்ளை வெளிநாடுகளுக்கு அழைக்க முடியுமோ அந்தளவுக்கு அழைக்க முயலுங்கள்." 

இதன் அர்த்தம், கடனை, உடனை வாங்கி, ஏஜெண்சிக்கு கொடுத்து, வரவையுங்கள் எனலாமா? அவர்கள், சீரழியாமல் வருவார்கள் என்று உத்தரவாதம் உள்ளதா?

அதேவேளை, அவர்கள், குடிபெயர்ந்து வரக்கூடிய தகுதிகள் இருந்தால், எமது உதவிகள் தேவை இல்லையே.

9. போர்த்துகேயர்கள் செய்த கொடூரம் பற்றி அறிய வேண்டுமாயின், யாழ்ப்பாண கர்ண பரம்பரைக் கதை, பூதத்தம்பி கதை விசாரித்து வாசியுங்கள். கோவாவில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, தேவாலயத்துக்கு வராதவர்களின் கைகளை வெட்டும் இடம், இன்றும், உள்ளது.

10. உலகளாவிய ஈழத்தமிழர்களின் வருடாந்த மளிகை சந்தை மட்டுமே, குறைந்தது, 1 பில்லியன் டாலர்கள். மோட்டு சிங்களவன், இதனை உணரவில்லை. உணர்ந்து இருந்தால், free trade zone போன்ற பல விடயங்களை செய்து, இந்தியாவில் இருந்தும், தாய்லாந்தில் இருந்தும் இங்கே வரும் பொருட்களை வடக்கு, கிழக்கு பக்கத்துக்கு மாத்தி இருக்கலாம்.

11. லைக்கா, தமிழகத்தில், சினிமாவில், பெரிய முதலீடு செய்துள்ளார். சகல தொழில் நுட்பவியலார்கள், கலைனர்கள், நடிகர்கள், அப்படியே, இலங்கை பக்கம் வந்து எடுத்தால், வரி சலுகை என்று அறிவித்து இருக்கலாமே, சிங்கள அரசு.

12. கெடு குடி சொல் கேளாது. தன்னையும் வீழ்த்தி, நாட்டினையும் வீழ்த்தி கொண்டிருக்கிறார்கள். சீனாவிடம் 1.5 பில்லியன் புது லோன் வாங்கி உள்ளனர். இந்தியாவிடம், தர மாட்டார்கள் என்று தெரிந்தே 1 பில்லியன் கேட்டுள்ளார்கள். பார்த்தாயா, நீ தரவில்லை, சீனா தந்து விட்டது. அவனே நண்பன் என்று காட்டி கொள்ள.

ஏன் இதை சொல்கிறேன் என்றால், இலங்கை, பொருளாதார ரீதியாக நீண்டகாலம் ஓடாது. விரைவில், பெரிய யானையான, படையினரை குறைத்து, வீட்டுக்கு பலரை அனுப்புவார்கள். தென் பகுதியில், பெரிய குழப்பங்கள் நிகழும்.

அதனூடு நமக்கும், ஒரு விடிவு வரும்.

Edited by Nathamuni

2 minutes ago, Nathamuni said:

நிழலி,

நீங்கள் தொடர்ந்து அப்பாவித்தனமாகவே எழுதுகிறீர்கள்.

1. சேர்ந்தே வரும் ஒருவர் மனைவியை, யாராவது கையை பிடித்து இழுத்தால், நின்று எதிர்ப்பதா, அல்லது, மனைவியை இழுத்துக் கொண்டு, தலைதெறிக்க ஓடி, வீட்டினை காலி செய்து வேறு ஏரியாவுக்கு போவதா?

2. சிங்களவன் ஒருபோதுமே, தமிழர் நிலத்தினை ஆளவில்லை. பிரிட்டிஷ்காரர், தங்கத்தாம்பாளத்தில் வைத்து கொடுத்தது. கொடுத்தது போலவே, பறிக்கப்படும் அல்லது இழக்கப்படும். குறுகிய கால பிரச்சனைக்காக, நீண்ட கால பிரச்சனையினை இழுத்துக் கொள்வதா?

3.  2009ம் ஆண்டு தமிழர்கள் பேராதரவு கொடுத்த புலிகள், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக சுமையாக இருந்தார்கள். இன்று, நிலைமை தலைகீழாக மாறி, சிங்களவர்கள் பேராதரவு கொடுத்த, மகிந்தா கொம்பனி, சர்வதேச ரீதியாக சுமையாக உள்ளார்கள். சிங்களம் நிலைமையை மெல்ல உணர்ந்து வருகிறது.

4. துவக்கு தூக்குவார்கள், தூக்க வேண்டும் என்றே, வனவிலங்கு பாதுகாப்பு, தொல்லியல் துறை ஆக்கிரமிப்பு என்று அடாவடிகள் பண்ணினாலும், சாத்வீக போராட்டத்தில் தமிழர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது, சிங்களத்தினை, திகைக்க வைத்துள்ளது. இந்த போராட்டம் தீவிரமாகவும் போது, வழிகளும் பிறக்கும். 

5. நமது மக்கள், ஹெலி, கிபீர், ஷெல், கன் போர்ட் ஷெல் அடி எல்லாம் பார்த்தவர்கள். சிங்களவர்கள், இப்போது செய்வது, ஜுஜுபி. இதுக்கா, பயப்படுவார்கள்?

6. புலம் பெயர்ந்த தமிழர்கள் பணத்துடன் போய், கொள்ளுப்பிட்டி முதல், கல்கிசை வரை, சிங்களவர்களை, காசால் அடித்து விரட்டும் போது, நியாயமாக தெரிவது, ஏழை சிங்களவன், ஒரு துண்டு காணியை, ஆளில்லாத முல்லைத்தீவு, அனுராதபுர எல்லையில் பிடித்தால், பிழையே?

7. நீங்கள் சொல்வது நடந்தால், சிங்களவன், வெறும் காணிகளை, வெளிநாடு போக விரும்பும், தமிழர்களிடம் வாங்கிக் கொள்வானே, அது சரியா? 

8. உங்கள் முதல் பதிவில், இளையவர்களை, முடிந்த வரை அழைக்க வேண்டும் என்கிறீர்கள்.
புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களால் எந்தளவுக்கு ஊரில் இருப்பவர்ளை வெளிநாடுகளுக்கு அழைக்க முடியுமோ அந்தளவுக்கு அழைக்க முயலுங்கள். 

இதன் அர்த்தம், கடனை, உடனை வாங்கி, ஏஜெண்சிக்கு கொடுத்து, வரவையுங்கள் எனலாமா? அவர்கள், சீரழியாமல் வருவார்கள் என்று உத்தரவாதம் உள்ளதா?

அதேவேளை, அவர்கள், குடிபெயர்ந்து வரக்கூடிய தகுதிகள் இருந்தால், எமது உதவிகள் தேவை இல்லையே.

9. போர்த்துகேயர்கள் செய்த கொடூரம் பற்றி அறிய வேண்டுமாயின், யாழ்ப்பாண கர்ண பரம்பரைக் கதை, பூதத்தம்பி கதை விசாரித்து வாசியுங்கள். கோவாவில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, தேவாலயத்துக்கு வராதவர்களின் கைகளை வெட்டும் இடம், இன்றும், உள்ளது.

10. உலகளாவிய ஈழத்தமிழர்களின் வருடாந்த மளிகை சந்தை மட்டுமே, குறைந்தது, 1 பில்லியன் டாலர்கள். மோட்டு சிங்களவன், இதனை உணரவில்லை. உணர்ந்து இருந்தால், free trade zone போன்ற பல விடயங்களை செய்து, இந்தியாவில் இருந்தும், தாய்லாந்தில் இருந்தும் இங்கே வரும் பொருட்களை வடக்கு, கிழக்கு பக்கத்துக்கு மாத்தி இருக்கலாம்.

11. லைக்கா, தமிழகத்தில், சினிமாவில், பெரிய முதலீடு செய்துள்ளார். சகல தொழில் நுட்பவியலார்கள், கலைனர்கள், நடிகர்கள், அப்படியே, இலங்கை பக்கம் வந்து எடுத்தால், வரி சலுகை என்று அறிவித்து இருக்கலாமே, சிங்கள அரசு.

12. கெடு குடி சொல் கேளாது. தன்னையும் வீழ்த்தி, நாட்டினையும் வீழ்த்தி கொண்டிருக்கிறார்கள். சீனாவிடம் 1.5 பில்லியன் புது லோன் வாங்கி உள்ளனர். இந்தியாவிடம், தர மாட்டார்கள் என்று தெரிந்தே 1 பில்லியன் கேட்டுள்ளார்கள். பார்த்தாயா, நீ தரவில்லை, சீனா தந்து விட்டது. அவனே நண்பன் என்று காட்டி கொள்ள.

ஏன் இதை சொல்கிறேன் என்றால், இலங்கை, பொருளாதார ரீதியாக நீண்டகாலம் ஓடாது. விரைவில், பெரிய யானையான, படையினரை குறைத்து, வீட்டுக்கு பலரை அனுப்புவார்கள். தென் பகுதியில், பெரிய குழப்பங்கள் நிகழும்.

அதனூடு நமக்கும், ஒரு விடிவு வரும்.


0. முதலில் ஒருவர் கருத்துக்கு பதில் எழுதும் போது அக்கருத்து அப்பாவித்தனமானது, அபத்தமானது என்று மலினப்படுத்தி எழுதுவதை தவிர்ப்பின் நல்லது. உங்களுக்கு ஏற்புடையதல்லாத கருத்துகளுக்கு முத்திரை குத்துவது ஆரோக்கியமாக அமையாது

1.  இந்த உதாரணம் இனவழிப்பொன்றில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு சமாமாக அமையாது. ஏதோ தெருச்சண்டியனின் செயற்பாடுகளும் இலங்கை இனவாத அரசின் செயற்பாடுகளும் ஒன்று போல காட்டுகின்றீர்கள்.

2. இனப்பிரச்சனையே இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரே உருவானது. எனவே அதன் பின்னரான காலப்பகுதியில் நிகழ்ந்த / நிகழும் விடயங்களே கருத்திற்குரியவை.

3. மேற்கும் சர்வதேசமும் மகிந்த சகோதரர்களுடன் கூடியவரைக்கும் டீல் பேசிப் பார்க்கும். முடியாவிடின் கடந்த முறை செய்தது போல் தம் சொல்லுக்கு ஆட்படக்கூடியவர்களை ஆட்சியில் அமர்த்த முனையும். ஆனால் அது ஒரு போதும் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனபதற்காக ஒருவரை தெரிந்தெடுத்து ஆட்சிக்கு கொண்டு வரமாட்டாது. மேற்குலகுக்கு சீனா தான் பிரச்சனை, அதற்காக தமிழர்ளுடன் உறவு வைக்க வேண்டிய தேவை அதற்கு இல்லை.

4. என்ன சொல்ல வருகின்றீர்கள் வனவிலங்கு பாதுகாப்பு, தொல்லியல் துறை என்பன தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்க வேண்டும் என்பதற்காகவா ஆக்கிரமிக்கின்றார்கள்! இவ்வாறாகவா இதனை புரிந்து கொள்கின்றீர்கள்? அவர்கள் தமிழர்களின் கலாச்சாரத்தை, இன அடையாளங்களை, வரலாற்று சான்றுகளை, பூர்வீக நிலங்களை அழித்து தமிழர்களுக்கான பாரம்பரிய தாயக கோட்பாடு என்ற ஒன்றே இல்லாமல் செய்ய முனைகின்றார்கள் என்று  அல்லவா நானும், இன்னும் பல தமிழ் தேசிய அக்கறையாளர்கள் புரிந்து கொண்டு உள்ளோம். 

5. இவற்றுக்கு பயந்து அல்லது இதன் மூலம் வரும் ஆபத்துகளில் இருந்து தப்பத்தானேன் நானும் நீங்களும் எங்களை மாதிரி 2 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்களும் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்தோம். இப்ப கூட இதனால் தானே அங்கு சென்று வாழாமல் புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து வாழ்கின்றோம்!?

6. பணத்தின் மூலம் கொழும்பில் ஒரு நிலத்தை வாங்குவதும், முல்லைத்தீவின் எல்லைப் புறங்கள், பாரம்பரிய பூர்வீக நிலங்கள் போன்றவற்றில் சிங்களவர்கள் குடியேறுவதும் ஒன்றா? இவ்வளவு நாளும் மணலாறு தொடக்கம் குருந்தூர்மலை எல்லை வரைக்கும் சிங்களவர்கள் குடியேறியதும், நேற்று முந்தினம் வெடிவைத்த கல்லு பகுதியில் வாழ்ந்து வந்த 15 தமிழ் குடும்பங்களை வெளியேறச் சொன்னதும் பாவம் ஏழை சிங்களவர் வாழ்வதற்காக என்பது தெரியாமல் போய்விட்டது எனக்கு.

7.  சரியல்ல. ஆனால் சிங்களவர் தன் நிலத்தில் குடியேற விடக்கூடாது என்பதற்காக எத்தனை காலம் தமிழ் இளையவர்கள் மீண்டும் மீண்டும் முள்முடி சுமக்க வேண்டும்? ஏன் அவர்களும் எம்மைப் போல் வெளி நாடு வந்து தம் வாழ்வை வளப்படுத்தக் கூடாது? போராடவும் அவர்கள் வேண்டும், போராட்டம் முடிந்த பின் சிங்களவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு வாழ்வாதாரம் படுகுழிக்குள் போகும் போதும் நிலத்தை காப்பாற்ற மேலும் மேலும் நெருக்கடிகளை தாங்க வேண்டும்? நாம் காடிய, நடந்து சென்ற பாதையில் அவர்கள் மட்டும் ஏன் நடக்க கூடாது?

8. முடிந்தவரைக்கும் அழைக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டேன். ஒவ்வொரு வருடமும் இங்கு (கனடா) குடியேற்ற முறைகளை மாற்றி அமைக்கும் போது அதில் உள்ள நெளிவு சுளிவுகளை அறிந்து பலருக்கு நான் சொல்லி, இங்கு என் நண்பர்கள் பலர் வந்து குடியேறியுள்ளார்கள். இதற்கு தகமைகளும் கல்விச் சான்றிதழ்களும் அவசியம். அப்படி இல்லாதவர்கள் அகதியாகத்தான் வரவேண்டி உள்ளது. இன்றைய நிலையில் நெடுக்கு கூறியவாறு மேற்குலகு அகதி கோரிக்கையை ஏற்கும் நிலையில் இல்லை என்பதால் மாற்று வழிகள் மூலம் (திருமணம், மாணவர் விசா, ஒரேபாலின சேர்க்கைக்குரிய அங்கீகாரம் மற்றும் பணத்தை முதலீடு செய்தல் போன்றவை) வர முயன்றால் அவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.

9. செவிவழிக்கதைகளை தவிர்ந்த வரலாற்று ஆதாரங்களை கொண்ட புலமைசார் கட்டுரைகளும் ஆதாரங்களுமே தேவை. ஒன்றுக்கு மேற்பட்ட இவ்வாறான விடயங்களின் மூலமே அறிய முடியும். அத்துடன் கோவாவில் நடந்தது போன்று இங்கு நடந்ததாக நான் அறியவில்லை. (நான் அறியவில்லை என்று குறிப்பிடுவதன் அர்த்தம் அப்படி ஒன்றும் நிகழவே இல்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)

10., 11, 12: நான் கூறுவதைத்தான் நீங்களும் கூறுகின்றீர்கள். 

புலம்பெயர் தமிழர்கள் இன்று தாம் இருக்கும் நாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவு பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றவர்களாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவில் மட்டுமன்றி, மொரிசீயஸ், மலேசியா, கரீபியன் நாடுகள் போன்ற நாடுகளில் கூட முதலீடு செய்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் எம்மவர்களின் கடின உழைப்பும் இயல்பிலேயே இருக்க கூடிய புத்திக் கூர்மையும். இந்த உழைப்பையும் புத்தியையும் வைச்சுக் கொண்டு இலங்கையில் இருந்து சிங்களவர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்காமல் எம்மவர்கள் இங்கு வந்தமையால் ஏற்பட்ட ஒரு பெரிய அனுகூலம் இது. எனவே தான் அங்கிருந்து எவராவது வர முயன்றால், நீ இங்கு வராதே என்று சொல்வதை விட "வா வந்து உன் வாழ்வை வளமாக்கு" என்று வரவேற்கச் சொல்கின்றேன்.

ஏஜென்சிக்கு காசு கட்டிக் கொண்டு ஒருவர் வருவதை அறிந்தவுடன் "ஏன் இந்தக் காசை வைச்சுக் கொண்டு அங்கு நல்லா வாழலாமே" என்ற குரல்களை அடிக்கடி கேட்க கூடியதாக உள்ளது. இதன் அர்த்தம் என்ன? இலங்கையில் ஒரு பிரச்சனையும் தமிழருக்கு இல்லை, காசு இருந்தால் வாழலாம் என்றுதானே அர்த்தம்? ஒரு சிலர் இலங்கையில் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை, நல்லா வாழலாம் என்று சொல்வதன் பின்னால் இருப்பது "இப்ப புலிகள் இல்லை...சோ நோ பிரப்ளம் " என்பதே. அதைப் போன்றது  தான் "காசு இருந்தால் அங்கு ராசா மாதிரி வாழலாம்" என்பதுவும். 

ஏஜென்சி மூலம் காசை வீணாக்காமல் அதை பயன்படுத்தி ஒரு trade skill certification ஆவது எடுத்துக் கொண்டு புள்ளிகளின் அடிப்படையில் வீசா பெற்று வாருங்கள் என்று ஒருவர் சொன்னால் அது சரியாக இருக்கும், ஆனால் காசை வைச்சுக் கொண்டு தொழில் தொடங்கினால் நிம்மதியாக அங்கு வாழலாம் என்று சொல்வது சிங்கள அரசுக்கு நற்சான்றிதழ் கொடுப்பதாகவே அமையும்.

இந்த திரியில் ஒன்றுக்கு பல தடவை நான் அங்குள்ளவர்கள் வெளி நாடு வருவதை வரவேற்கின்றேன், விரும்புகின்றேன், ஊக்கமளிக்கின்றேன் என்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்தி விட்டேன். எனவே மீண்டும் மீண்டும் தொடர்ந்து அதையே எழுதுவதை தவிர்ப்பதற்காக இத்துடன் இந்த திரியில் இருந்து இது தொடர்பாக எழுதுவதை நிறுத்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:


0. முதலில் ஒருவர் கருத்துக்கு பதில் எழுதும் போது அக்கருத்து அப்பாவித்தனமானது, அபத்தமானது என்று மலினப்படுத்தி எழுதுவதை தவிர்ப்பின் நல்லது. உங்களுக்கு ஏற்புடையதல்லாத கருத்துகளுக்கு முத்திரை குத்துவது ஆரோக்கியமாக அமையாது

1.  இந்த உதாரணம் இனவழிப்பொன்றில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு சமாமாக அமையாது. ஏதோ தெருச்சண்டியனின் செயற்பாடுகளும் இலங்கை இனவாத அரசின் செயற்பாடுகளும் ஒன்று போல காட்டுகின்றீர்கள்.

2. இனப்பிரச்சனையே இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரே உருவானது. எனவே அதன் பின்னரான காலப்பகுதியில் நிகழ்ந்த / நிகழும் விடயங்களே கருத்திற்குரியவை.

3. மேற்கும் சர்வதேசமும் மகிந்த சகோதரர்களுடன் கூடியவரைக்கும் டீல் பேசிப் பார்க்கும். முடியாவிடின் கடந்த முறை செய்தது போல் தம் சொல்லுக்கு ஆட்படக்கூடியவர்களை ஆட்சியில் அமர்த்த முனையும். ஆனால் அது ஒரு போதும் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனபதற்காக ஒருவரை தெரிந்தெடுத்து ஆட்சிக்கு கொண்டு வரமாட்டாது. மேற்குலகுக்கு சீனா தான் பிரச்சனை, அதற்காக தமிழர்ளுடன் உறவு வைக்க வேண்டிய தேவை அதற்கு இல்லை.

4. என்ன சொல்ல வருகின்றீர்கள் வனவிலங்கு பாதுகாப்பு, தொல்லியல் துறை என்பன தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்க வேண்டும் என்பதற்காகவா ஆக்கிரமிக்கின்றார்கள்! இவ்வாறாகவா இதனை புரிந்து கொள்கின்றீர்கள்? அவர்கள் தமிழர்களின் கலாச்சாரத்தை, இன அடையாளங்களை, வரலாற்று சான்றுகளை, பூர்வீக நிலங்களை அழித்து தமிழர்களுக்கான பாரம்பரிய தாயக கோட்பாடு என்ற ஒன்றே இல்லாமல் செய்ய முனைகின்றார்கள் என்று  அல்லவா நானும், இன்னும் பல தமிழ் தேசிய அக்கறையாளர்கள் புரிந்து கொண்டு உள்ளோம். 

5. இவற்றுக்கு பயந்து அல்லது இதன் மூலம் வரும் ஆபத்துகளில் இருந்து தப்பத்தானேன் நானும் நீங்களும் எங்களை மாதிரி 2 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்களும் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்தோம். இப்ப கூட இதனால் தானே அங்கு சென்று வாழாமல் புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து வாழ்கின்றோம்!?

6. பணத்தின் மூலம் கொழும்பில் ஒரு நிலத்தை வாங்குவதும், முல்லைத்தீவின் எல்லைப் புறங்கள், பாரம்பரிய பூர்வீக நிலங்கள் போன்றவற்றில் சிங்களவர்கள் குடியேறுவதும் ஒன்றா? இவ்வளவு நாளும் மணலாறு தொடக்கம் குருந்தூர்மலை எல்லை வரைக்கும் சிங்களவர்கள் குடியேறியதும், நேற்று முந்தினம் வெடிவைத்த கல்லு பகுதியில் வாழ்ந்து வந்த 15 தமிழ் குடும்பங்களை வெளியேறச் சொன்னதும் பாவம் ஏழை சிங்களவர் வாழ்வதற்காக என்பது தெரியாமல் போய்விட்டது எனக்கு.

7.  சரியல்ல. ஆனால் சிங்களவர் தன் நிலத்தில் குடியேற விடக்கூடாது என்பதற்காக எத்தனை காலம் தமிழ் இளையவர்கள் மீண்டும் மீண்டும் முள்முடி சுமக்க வேண்டும்? ஏன் அவர்களும் எம்மைப் போல் வெளி நாடு வந்து தம் வாழ்வை வளப்படுத்தக் கூடாது? போராடவும் அவர்கள் வேண்டும், போராட்டம் முடிந்த பின் சிங்களவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு வாழ்வாதாரம் படுகுழிக்குள் போகும் போதும் நிலத்தை காப்பாற்ற மேலும் மேலும் நெருக்கடிகளை தாங்க வேண்டும்? நாம் காடிய, நடந்து சென்ற பாதையில் அவர்கள் மட்டும் ஏன் நடக்க கூடாது?

8. முடிந்தவரைக்கும் அழைக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டேன். ஒவ்வொரு வருடமும் இங்கு (கனடா) குடியேற்ற முறைகளை மாற்றி அமைக்கும் போது அதில் உள்ள நெளிவு சுளிவுகளை அறிந்து பலருக்கு நான் சொல்லி, இங்கு என் நண்பர்கள் பலர் வந்து குடியேறியுள்ளார்கள். இதற்கு தகமைகளும் கல்விச் சான்றிதழ்களும் அவசியம். அப்படி இல்லாதவர்கள் அகதியாகத்தான் வரவேண்டி உள்ளது. இன்றைய நிலையில் நெடுக்கு கூறியவாறு மேற்குலகு அகதி கோரிக்கையை ஏற்கும் நிலையில் இல்லை என்பதால் மாற்று வழிகள் மூலம் (திருமணம், மாணவர் விசா, ஒரேபாலின சேர்க்கைக்குரிய அங்கீகாரம் மற்றும் பணத்தை முதலீடு செய்தல் போன்றவை) வர முயன்றால் அவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.

9. செவிவழிக்கதைகளை தவிர்ந்த வரலாற்று ஆதாரங்களை கொண்ட புலமைசார் கட்டுரைகளும் ஆதாரங்களுமே தேவை. ஒன்றுக்கு மேற்பட்ட இவ்வாறான விடயங்களின் மூலமே அறிய முடியும். அத்துடன் கோவாவில் நடந்தது போன்று இங்கு நடந்ததாக நான் அறியவில்லை. (நான் அறியவில்லை என்று குறிப்பிடுவதன் அர்த்தம் அப்படி ஒன்றும் நிகழவே இல்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)

10., 11, 12: நான் கூறுவதைத்தான் நீங்களும் கூறுகின்றீர்கள். 

புலம்பெயர் தமிழர்கள் இன்று தாம் இருக்கும் நாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவு பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றவர்களாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவில் மட்டுமன்றி, மொரிசீயஸ், மலேசியா, கரீபியன் நாடுகள் போன்ற நாடுகளில் கூட முதலீடு செய்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் எம்மவர்களின் கடின உழைப்பும் இயல்பிலேயே இருக்க கூடிய புத்திக் கூர்மையும். இந்த உழைப்பையும் புத்தியையும் வைச்சுக் கொண்டு இலங்கையில் இருந்து சிங்களவர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்காமல் எம்மவர்கள் இங்கு வந்தமையால் ஏற்பட்ட ஒரு பெரிய அனுகூலம் இது. எனவே தான் அங்கிருந்து எவராவது வர முயன்றால், நீ இங்கு வராதே என்று சொல்வதை விட "வா வந்து உன் வாழ்வை வளமாக்கு" என்று வரவேற்கச் சொல்கின்றேன்.

ஏஜென்சிக்கு காசு கட்டிக் கொண்டு ஒருவர் வருவதை அறிந்தவுடன் "ஏன் இந்தக் காசை வைச்சுக் கொண்டு அங்கு நல்லா வாழலாமே" என்ற குரல்களை அடிக்கடி கேட்க கூடியதாக உள்ளது. இதன் அர்த்தம் என்ன? இலங்கையில் ஒரு பிரச்சனையும் தமிழருக்கு இல்லை, காசு இருந்தால் வாழலாம் என்றுதானே அர்த்தம்? ஒரு சிலர் இலங்கையில் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை, நல்லா வாழலாம் என்று சொல்வதன் பின்னால் இருப்பது "இப்ப புலிகள் இல்லை...சோ நோ பிரப்ளம் " என்பதே. அதைப் போன்றது  தான் "காசு இருந்தால் அங்கு ராசா மாதிரி வாழலாம்" என்பதுவும். 

ஏஜென்சி மூலம் காசை வீணாக்காமல் அதை பயன்படுத்தி ஒரு trade skill certification ஆவது எடுத்துக் கொண்டு புள்ளிகளின் அடிப்படையில் வீசா பெற்று வாருங்கள் என்று ஒருவர் சொன்னால் அது சரியாக இருக்கும், ஆனால் காசை வைச்சுக் கொண்டு தொழில் தொடங்கினால் நிம்மதியாக அங்கு வாழலாம் என்று சொல்வது சிங்கள அரசுக்கு நற்சான்றிதழ் கொடுப்பதாகவே அமையும்.

இந்த திரியில் ஒன்றுக்கு பல தடவை நான் அங்குள்ளவர்கள் வெளி நாடு வருவதை வரவேற்கின்றேன், விரும்புகின்றேன், ஊக்கமளிக்கின்றேன் என்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்தி விட்டேன். எனவே மீண்டும் மீண்டும் தொடர்ந்து அதையே எழுதுவதை தவிர்ப்பதற்காக இத்துடன் இந்த திரியில் இருந்து இது தொடர்பாக எழுதுவதை நிறுத்துகின்றேன்.

இதுவே  என் கருத்தும் ,அங்கு  தமிழருக்கு  பிரச்சனையுண்டு. இனனாமும தீரவில்லை.எனவே நாட்டை விட்டு வெளியேறுவது  தொடர்ந்து  நடைபெறவேண்டும்.அவவாறு நடைபெறுவது  தமிழர்கள் போர் முடிந்த பின்னும்  நிம்மதியாக..சுதந்திரமாக... சிங்களவரகளைபபோல.......வாழ  முடியவில்லை என்பதை  எடுத்துக்காட்டும்ஒர் செயல் முறை நடவடிக்கையாகும்.

தமிழர்களுககு ஒர் உறுதியான தீர்வு கிடைக்கபபெறுமானால். தமிழர்கள்  வெளியேறுவது. தானாகவே  நின்றுவிடும். வெளிநாடுகளில் வாழும் தமிழரும் குறிப்பிட்டளவில். நாடு திருமபலாம் .

இன்றைய நிலையில் அங்கே இருஙகள். என்று சொல்வது நீஙகள  செத்து. தொலையுங்கள் என்பதுக்கு சமனாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சனை வெகு சிக்கலானது.நாம் இங்கிருந்து கொண்டு அங்குள்ளவர்களை இங்கு வர வேண்டாம் என்பது தவறுதான்.அப்படி சொல்வதானால் நாமும் அங்கு சென்று முன்மாதிரியாக தொழில் செய்து ஊக்கப்படுத்த வேணும்.இது இப்போ சிறிய அளவில் நடக்குது.மற்றது ஏயன்சிக்கு காசு கட்டி வாறது என்பது 100 வீதம் சரி வரும் என்று இல்லை.அந்தக்காசு இழக்கப்படும் நிலையை வைத்துத சொல்லப்படுவது தான் அந்தக்காசை வைத்து அங்கு தொழில் செய்யலாம் என்பது.மற்றது தமிழர்கள் வெளியேறுவது சிங்களவருக்கும் விருப்பமான விடையம் தான.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தப்பிரச்சனை வெகு சிக்கலானது.நாம் இங்கிருந்து கொண்டு அங்குள்ளவர்களை இங்கு வர வேண்டாம் என்பது தவறுதான்.அப்படி சொல்வதானால் நாமும் அங்கு சென்று முன்மாதிரியாக தொழில் செய்து ஊக்கப்படுத்த வேணும்.இது இப்போ சிறிய அளவில் நடக்குது.மற்றது ஏயன்சிக்கு காசு கட்டி வாறது என்பது 100 வீதம் சரி வரும் என்று இல்லை.அந்தக்காசு இழக்கப்படும் நிலையை வைத்துத சொல்லப்படுவது தான் அந்தக்காசை வைத்து அங்கு தொழில் செய்யலாம் என்பது.மற்றது தமிழர்கள் வெளியேறுவது சிங்களவருக்கும் விருப்பமான விடையம் தான.

இதை தான் நான் சொன்னேன் சொல்லி வருகிறேன்.

ஏனெனில் பாதுகாப்பை விட இங்கு வந்தால் உழைக்க முடியுமா என்ற கேள்வி தான் அங்கிருந்து வருகிறது.

இந்தளவு பணத்தை செலவு செய்து வந்து இன்றைய நிலையில் இங்கு உழைக்க முடியாது.

இந்த முதலை அங்கேயே முதலிட்டு உழைக்கலாமே என்பதே எனது ஆலோசனையாக இருக்கிறது.

எனது ஆலோசனை முதலீடு சம்பந்தமானது.

கல்வி தகமை அடிப்படையில் என்றால் அதற்கு கல்வியில் ஒரு படிக்கு மேல் முன்னேறணும் அது மட்டுமல்ல உலகம் மிகவும் சுருங்கி விட்டது. வீட்டில் இருந்து கொண்டே உலகத்தில் எந்த இடத்திலும் வேலை செய்ய முடியும். இங்குள்ள செலவுகளை பார்க்கும் போது????

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இதை தான் நான் சொன்னேன் சொல்லி வருகிறேன்.

ஏனெனில் பாதுகாப்பை விட இங்கு வந்தால் உழைக்க முடியுமா என்ற கேள்வி தான் அங்கிருந்து வருகிறது.

இந்தளவு பணத்தை செலவு செய்து வந்து இன்றைய நிலையில் இங்கு உழைக்க முடியாது.

இந்த முதலை அங்கேயே முதலிட்டு உழைக்கலாமே என்பதே எனது ஆலோசனையாக இருக்கிறது.

எனது ஆலோசனை முதலீடு சம்பந்தமானது.

 

இங்கு நாற்ச் சந்தியில் தாயகத்தில் முதலீடு என்ற ஒரு திரி உள்ளது.அதில் பாத்தால் தெரியும் பெண்கள் உட்டபட அங்கு சாதிக்கும் சிலரை கானலாம்.இவை வெளிச்சத்துக்கு வந்தவை மட்டுமே.இன்னும் பலர் இருக்கலாம்.அதில் பலர் காணி வாங்கி தங்கள் தொழிலை விரிவாக்க முதலீடு(பணம்)இல்லை என்று ஆதங்கப் படுகின்ற நிலையும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இங்கு நாற்ச் சந்தியில் தாயகத்தில் முதலீடு என்ற ஒரு திரி உள்ளது.அதில் பாத்தால் தெரியும் பெண்கள் உட்டபட அங்கு சாதிக்கும் சிலரை கானலாம்.இவை வெளிச்சத்துக்கு வந்தவை மட்டுமே.இன்னும் பலர் இருக்கலாம்.அதில் பலர் காணி வாங்கி தங்கள் தொழிலை விரிவாக்க முதலீடு(பணம்)இல்லை என்று ஆதங்கப் படுகின்ற நிலையும் உள்ளது.

அவர்களை அங்கேயே வளர்த்து விடணும் என்பதே எனது நிலைப்பாடு.

அதற்கு என்னால் முடிந்த அளவுக்கும் அதிகமாக செய்து வருகின்றேன். 2020இல் மட்டும் குடும்ப உறவுகளுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 1 மில்லியன் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. 2021இல் இதுவரை 1/2 மில்லியன் ரூபாய் அனுப்பி வைக்க பட்டுள்ளது. அடுத்த மாதம் அம்மாவின் முதலாவது துவசத்துக்கு முன் இன்னும் 3 லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்படும்.

இதில் எனது கொள்கை தொடர்பாக தொடர்பு படுத்தி பார்த்தால் அதில் ஒரு பொது நலமும் இருப்பது தெரியலாம்

ஆனால் அதை நான் மற்றவர் மீது திணிக்கவில்லை திணிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களது காணி ,பூமிகள் அடித்து ..வெளியேற்றிவிட்டு(தமிழர்களைத்தான்)பறிக்கப்படலாம்.

தமிழ் தொழிலதிபர்களை சொத்துக்களைப்பறித்து விட்டு உடுத்த உடுப்புடன் தெருவில் நிற்க்க வைக்கலாம்.

இனக்கலவரங்கள் அடிக்கடி வரலாம்   தமிழர்கள் தனியாகவும் குருப்பாகவும் கொல்லப்படலாம். இப்படி எல்லாம் இழக்கப்படும் பணம்...மானம்...உயிர்...உரிமை...நிலம் ....பற்றி என்ன சொல்கிறீர்கள்?

நான் மேலே குறிப்பிட்டது போன்ற செயல்பாடுகள். ஜேரமனி, சுவிஸ், பிரான்ஸ், கனடா...........போன்ற நாடுகளில் இடம்பெற்றால் ...பெரும்பாலன தமிழர்கள் இஙகு வாழமாட்டார்கள்.      

                         மறாக  ஜேர்மனி,சுவிஸ்,பிரான்ஸ்,கனடா.....போன்ற  நாடுகளின் ஆட்சிமுறை  இலங்கையில் இருக்குமானால்  தனிநாடு, சுயாட்சி  இல்லாவிட்டாலும் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறமாட்டார்கள்.

வெளி நாடுகளில் தொழிலதிபர்களாயிருக்கும்  தமிழர்கள் இங்கு பணத்துடன் வந்தவர்களில்லை. எனவே முதலீடு  ஒரு பிரச்சனையாகயிருக்கமுடியாது. முதலீடைப்பெறப் பலவழிகளுண்டு

ஏஜேன்சிக்கு பெரிய தொகை பணம் செலவு செயவதைவிட அங்கே தொழில் செய்யலாம் .அங்கே இருக்கலாம்.....என்பன போன்ற. கருத்துக்கள்  இலங்கையில் தமிழருக்கு எந்தவித பிரச்சனையமில்லை .என்ற கருத்துக்கு சமானாகும்.

நிழலியின் கருத்துக்ள். இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையுண்டு  என அடித்து கூறுகிறது.விசுகு, சுவைப்பிரியன்...........போன்றோரின் கருத்துக்கள்  இலங்கையில் தமிழருக்குப்பிரச்சனையில்லை. என்ற தோற்றத்தை எற்ப்படுத்துகிறது. கருத்துக்கள்  நல்லவையாகயிருத்தபோதிலும் .அவை தமிழர் பிரச்சனைத்தீர்வுக்கு பின்னடைவை எற்படுத்தும். எனவே  தயவு செய்து நீங்கள் மட்டுமல்ல உங்கள் கருத்துக்களும்  தமிழருக்கு இலங்கையில் பிரச்சனையுண்டு எனசொல்லட்டும். நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

தமிழர்களது காணி ,பூமிகள் அடித்து ..வெளியேற்றிவிட்டு(தமிழர்களைத்தான்)பறிக்கப்படலாம்.

தமிழ் தொழிலதிபர்களை சொத்துக்களைப்பறித்து விட்டு உடுத்த உடுப்புடன் தெருவில் நிற்க்க வைக்கலாம்.

இனக்கலவரங்கள் அடிக்கடி வரலாம்   தமிழர்கள் தனியாகவும் குருப்பாகவும் கொல்லப்படலாம். இப்படி எல்லாம் இழக்கப்படும் பணம்...மானம்...உயிர்...உரிமை...நிலம் ....பற்றி என்ன சொல்கிறீர்கள்?

நான் மேலே குறிப்பிட்டது போன்ற செயல்பாடுகள். ஜேரமனி, சுவிஸ், பிரான்ஸ், கனடா...........போன்ற நாடுகளில் இடம்பெற்றால் ...பெரும்பாலன தமிழர்கள் இஙகு வாழமாட்டார்கள்.      

                         மறாக  ஜேர்மனி,சுவிஸ்,பிரான்ஸ்,கனடா.....போன்ற  நாடுகளின் ஆட்சிமுறை  இலங்கையில் இருக்குமானால்  தனிநாடு, சுயாட்சி  இல்லாவிட்டாலும் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறமாட்டார்கள்.

வெளி நாடுகளில் தொழிலதிபர்களாயிருக்கும்  தமிழர்கள் இங்கு பணத்துடன் வந்தவர்களில்லை. எனவே முதலீடு  ஒரு பிரச்சனையாகயிருக்கமுடியாது. முதலீடைப்பெறப் பலவழிகளுண்டு

ஏஜேன்சிக்கு பெரிய தொகை பணம் செலவு செயவதைவிட அங்கே தொழில் செய்யலாம் .அங்கே இருக்கலாம்.....என்பன போன்ற. கருத்துக்கள்  இலங்கையில் தமிழருக்கு எந்தவித பிரச்சனையமில்லை .என்ற கருத்துக்கு சமானாகும்.

நிழலியின் கருத்துக்ள். இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையுண்டு  என அடித்து கூறுகிறது.விசுகு, சுவைப்பிரியன்...........போன்றோரின் கருத்துக்கள்  இலங்கையில் தமிழருக்குப்பிரச்சனையில்லை. என்ற தோற்றத்தை எற்ப்படுத்துகிறது. கருத்துக்கள்  நல்லவையாகயிருத்தபோதிலும் .அவை தமிழர் பிரச்சனைத்தீர்வுக்கு பின்னடைவை எற்படுத்தும். எனவே  தயவு செய்து நீங்கள் மட்டுமல்ல உங்கள் கருத்துக்களும்  தமிழருக்கு இலங்கையில் பிரச்சனையுண்டு எனசொல்லட்டும். நன்றி வணக்கம்.

அதாவது தாயகத்தை விட்டு அனைத்து தமிழர்களும் வெளியேறுவது தான் இனி ஒரே ஒரு வழி???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

அவர்களை அங்கேயே வளர்த்து விடணும் என்பதே எனது நிலைப்பாடு.

அதே...! 👍👍👍👍👍
பொருளாதார ரீதியாக அவர்களை எவ்வளவு பலப்படுத்த முடியுமோ அவ்வளவு பலப்படுத்தவேண்டும்.நீங்கள் கூறியது போல் உலகம் சுருங்கி விட்டது.விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் உலகளாவிய ரீதியில் சம நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது.
அன்று தொடக்கம் எனது நிலைப்பாடும் இதுதான். தொழில் ரீதியாக வியாபார ரீதியாக எங்கும் செல்லட்டும். தயவு செய்து புலம்பெயராதீர்கள் என்பதே என் வேண்டுதல்.

நான் புலம் பெயர்ந்திருந்தாலும் எனது மக்கள் உறவினர் எல்லாம் அங்குதான் இருக்கின்றார்கள். இப்போது நான் அகதியென்பதை விட வெளிநாட்டில் வேலை செய்கின்றேன் என்ற உணர்வே உள்ளது. இதனால்  இலங்கையில் இனபிரச்சனை இல்லை என்ற முடிவுக்கு நான் வந்தால் அது ஒரு வித அறியாமைதான்.

இலங்கையில்  உள்ள தமிழர்கள் அனைவரும் வெளியேறி வெளிநாட்டில் குடியேற வேண்டும் என நான் நினைத்தால்.....இலங்கை இனப்பிரச்சனை பற்றி எங்கும் எதிலும் எந்த இடத்திலும் கதைக்கவோ எழுதவோ நான் தகுதியற்றவன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதே...! 👍👍👍👍👍
பொருளாதார ரீதியாக அவர்களை எவ்வளவு பலப்படுத்த முடியுமோ அவ்வளவு பலப்படுத்தவேண்டும்.நீங்கள் கூறியது போல் உலகம் சுருங்கி விட்டது.விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் உலகளாவிய ரீதியில் சம நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது.
அன்று தொடக்கம் எனது நிலைப்பாடும் இதுதான். தொழில் ரீதியாக வியாபார ரீதியாக எங்கும் செல்லட்டும். தயவு செய்து புலம்பெயராதீர்கள் என்பதே என் வேண்டுதல்.

நான் புலம் பெயர்ந்திருந்தாலும் எனது மக்கள் உறவினர் எல்லாம் அங்குதான் இருக்கின்றார்கள். இப்போது நான் அகதியென்பதை விட வெளிநாட்டில் வேலை செய்கின்றேன் என்ற உணர்வே உள்ளது. இதனால்  இலங்கையில் இனபிரச்சனை இல்லை என்ற முடிவுக்கு நான் வந்தால் அது ஒரு வித அறியாமைதான்.

இலங்கையில்  உள்ள தமிழர்கள் அனைவரும் வெளியேறி வெளிநாட்டில் குடியேற வேண்டும் என நான் நினைத்தால்.....இலங்கை இனப்பிரச்சனை பற்றி எங்கும் எதிலும் எந்த இடத்திலும் கதைக்கவோ எழுதவோ நான் தகுதியற்றவன்.

 

இதைத்தான் நான் முதலிலேயே கேட்டேன் 

இந்த முடிவுக்கு நாம் வருவதென்றால் அதற்கு முன் பல முடிவுகளை நாம் எடுக்க வேண்டும் என. நாம் செய்யும் தாயக உதவிகள் முதற்கொண்டு யாழ் களத்தின் தேவை உட்பட????

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:


0. முதலில் ஒருவர் கருத்துக்கு பதில் எழுதும் போது அக்கருத்து அப்பாவித்தனமானது, அபத்தமானது என்று மலினப்படுத்தி எழுதுவதை தவிர்ப்பின் நல்லது. உங்களுக்கு ஏற்புடையதல்லாத கருத்துகளுக்கு முத்திரை குத்துவது ஆரோக்கியமாக அமையாது

1.  இந்த உதாரணம் இனவழிப்பொன்றில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு சமாமாக அமையாது. ஏதோ தெருச்சண்டியனின் செயற்பாடுகளும் இலங்கை இனவாத அரசின் செயற்பாடுகளும் ஒன்று போல காட்டுகின்றீர்கள்.

2. இனப்பிரச்சனையே இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரே உருவானது. எனவே அதன் பின்னரான காலப்பகுதியில் நிகழ்ந்த / நிகழும் விடயங்களே கருத்திற்குரியவை.

3. மேற்கும் சர்வதேசமும் மகிந்த சகோதரர்களுடன் கூடியவரைக்கும் டீல் பேசிப் பார்க்கும். முடியாவிடின் கடந்த முறை செய்தது போல் தம் சொல்லுக்கு ஆட்படக்கூடியவர்களை ஆட்சியில் அமர்த்த முனையும். ஆனால் அது ஒரு போதும் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனபதற்காக ஒருவரை தெரிந்தெடுத்து ஆட்சிக்கு கொண்டு வரமாட்டாது. மேற்குலகுக்கு சீனா தான் பிரச்சனை, அதற்காக தமிழர்ளுடன் உறவு வைக்க வேண்டிய தேவை அதற்கு இல்லை.

4. என்ன சொல்ல வருகின்றீர்கள் வனவிலங்கு பாதுகாப்பு, தொல்லியல் துறை என்பன தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்க வேண்டும் என்பதற்காகவா ஆக்கிரமிக்கின்றார்கள்! இவ்வாறாகவா இதனை புரிந்து கொள்கின்றீர்கள்? அவர்கள் தமிழர்களின் கலாச்சாரத்தை, இன அடையாளங்களை, வரலாற்று சான்றுகளை, பூர்வீக நிலங்களை அழித்து தமிழர்களுக்கான பாரம்பரிய தாயக கோட்பாடு என்ற ஒன்றே இல்லாமல் செய்ய முனைகின்றார்கள் என்று  அல்லவா நானும், இன்னும் பல தமிழ் தேசிய அக்கறையாளர்கள் புரிந்து கொண்டு உள்ளோம். 

5. இவற்றுக்கு பயந்து அல்லது இதன் மூலம் வரும் ஆபத்துகளில் இருந்து தப்பத்தானேன் நானும் நீங்களும் எங்களை மாதிரி 2 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழ் மக்களும் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்தோம். இப்ப கூட இதனால் தானே அங்கு சென்று வாழாமல் புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து வாழ்கின்றோம்!?

6. பணத்தின் மூலம் கொழும்பில் ஒரு நிலத்தை வாங்குவதும், முல்லைத்தீவின் எல்லைப் புறங்கள், பாரம்பரிய பூர்வீக நிலங்கள் போன்றவற்றில் சிங்களவர்கள் குடியேறுவதும் ஒன்றா? இவ்வளவு நாளும் மணலாறு தொடக்கம் குருந்தூர்மலை எல்லை வரைக்கும் சிங்களவர்கள் குடியேறியதும், நேற்று முந்தினம் வெடிவைத்த கல்லு பகுதியில் வாழ்ந்து வந்த 15 தமிழ் குடும்பங்களை வெளியேறச் சொன்னதும் பாவம் ஏழை சிங்களவர் வாழ்வதற்காக என்பது தெரியாமல் போய்விட்டது எனக்கு.

7.  சரியல்ல. ஆனால் சிங்களவர் தன் நிலத்தில் குடியேற விடக்கூடாது என்பதற்காக எத்தனை காலம் தமிழ் இளையவர்கள் மீண்டும் மீண்டும் முள்முடி சுமக்க வேண்டும்? ஏன் அவர்களும் எம்மைப் போல் வெளி நாடு வந்து தம் வாழ்வை வளப்படுத்தக் கூடாது? போராடவும் அவர்கள் வேண்டும், போராட்டம் முடிந்த பின் சிங்களவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு வாழ்வாதாரம் படுகுழிக்குள் போகும் போதும் நிலத்தை காப்பாற்ற மேலும் மேலும் நெருக்கடிகளை தாங்க வேண்டும்? நாம் காடிய, நடந்து சென்ற பாதையில் அவர்கள் மட்டும் ஏன் நடக்க கூடாது?

8. முடிந்தவரைக்கும் அழைக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டேன். ஒவ்வொரு வருடமும் இங்கு (கனடா) குடியேற்ற முறைகளை மாற்றி அமைக்கும் போது அதில் உள்ள நெளிவு சுளிவுகளை அறிந்து பலருக்கு நான் சொல்லி, இங்கு என் நண்பர்கள் பலர் வந்து குடியேறியுள்ளார்கள். இதற்கு தகமைகளும் கல்விச் சான்றிதழ்களும் அவசியம். அப்படி இல்லாதவர்கள் அகதியாகத்தான் வரவேண்டி உள்ளது. இன்றைய நிலையில் நெடுக்கு கூறியவாறு மேற்குலகு அகதி கோரிக்கையை ஏற்கும் நிலையில் இல்லை என்பதால் மாற்று வழிகள் மூலம் (திருமணம், மாணவர் விசா, ஒரேபாலின சேர்க்கைக்குரிய அங்கீகாரம் மற்றும் பணத்தை முதலீடு செய்தல் போன்றவை) வர முயன்றால் அவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.

9. செவிவழிக்கதைகளை தவிர்ந்த வரலாற்று ஆதாரங்களை கொண்ட புலமைசார் கட்டுரைகளும் ஆதாரங்களுமே தேவை. ஒன்றுக்கு மேற்பட்ட இவ்வாறான விடயங்களின் மூலமே அறிய முடியும். அத்துடன் கோவாவில் நடந்தது போன்று இங்கு நடந்ததாக நான் அறியவில்லை. (நான் அறியவில்லை என்று குறிப்பிடுவதன் அர்த்தம் அப்படி ஒன்றும் நிகழவே இல்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)

10., 11, 12: நான் கூறுவதைத்தான் நீங்களும் கூறுகின்றீர்கள். 

புலம்பெயர் தமிழர்கள் இன்று தாம் இருக்கும் நாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவு பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றவர்களாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவில் மட்டுமன்றி, மொரிசீயஸ், மலேசியா, கரீபியன் நாடுகள் போன்ற நாடுகளில் கூட முதலீடு செய்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் எம்மவர்களின் கடின உழைப்பும் இயல்பிலேயே இருக்க கூடிய புத்திக் கூர்மையும். இந்த உழைப்பையும் புத்தியையும் வைச்சுக் கொண்டு இலங்கையில் இருந்து சிங்களவர்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்காமல் எம்மவர்கள் இங்கு வந்தமையால் ஏற்பட்ட ஒரு பெரிய அனுகூலம் இது. எனவே தான் அங்கிருந்து எவராவது வர முயன்றால், நீ இங்கு வராதே என்று சொல்வதை விட "வா வந்து உன் வாழ்வை வளமாக்கு" என்று வரவேற்கச் சொல்கின்றேன்.

ஏஜென்சிக்கு காசு கட்டிக் கொண்டு ஒருவர் வருவதை அறிந்தவுடன் "ஏன் இந்தக் காசை வைச்சுக் கொண்டு அங்கு நல்லா வாழலாமே" என்ற குரல்களை அடிக்கடி கேட்க கூடியதாக உள்ளது. இதன் அர்த்தம் என்ன? இலங்கையில் ஒரு பிரச்சனையும் தமிழருக்கு இல்லை, காசு இருந்தால் வாழலாம் என்றுதானே அர்த்தம்? ஒரு சிலர் இலங்கையில் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை, நல்லா வாழலாம் என்று சொல்வதன் பின்னால் இருப்பது "இப்ப புலிகள் இல்லை...சோ நோ பிரப்ளம் " என்பதே. அதைப் போன்றது  தான் "காசு இருந்தால் அங்கு ராசா மாதிரி வாழலாம்" என்பதுவும். 

ஏஜென்சி மூலம் காசை வீணாக்காமல் அதை பயன்படுத்தி ஒரு trade skill certification ஆவது எடுத்துக் கொண்டு புள்ளிகளின் அடிப்படையில் வீசா பெற்று வாருங்கள் என்று ஒருவர் சொன்னால் அது சரியாக இருக்கும், ஆனால் காசை வைச்சுக் கொண்டு தொழில் தொடங்கினால் நிம்மதியாக அங்கு வாழலாம் என்று சொல்வது சிங்கள அரசுக்கு நற்சான்றிதழ் கொடுப்பதாகவே அமையும்.

இந்த திரியில் ஒன்றுக்கு பல தடவை நான் அங்குள்ளவர்கள் வெளி நாடு வருவதை வரவேற்கின்றேன், விரும்புகின்றேன், ஊக்கமளிக்கின்றேன் என்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்தி விட்டேன். எனவே மீண்டும் மீண்டும் தொடர்ந்து அதையே எழுதுவதை தவிர்ப்பதற்காக இத்துடன் இந்த திரியில் இருந்து இது தொடர்பாக எழுதுவதை நிறுத்துகின்றேன்.

நிழலி,

மூன்று விதமான பதிவுகள்.

செய்திகளை வெட்டி ஓட்டுவது, நகைச்சுவையாக பதிவது, அடுத்தது சொந்த கருத்துக்களை சீரியசாக பதிவது.

இந்த மூன்றாவது வகை தான் நீங்கள் செய்தது. பொறுப்புடன் பதியப்படவேண்டும். சும்மா, பதிவிட்டு பின்னர், கோபம் கொண்டு, விலகி போவது சரியானதல்ல?

யாருமே, தேவையான தகுதிகள் இருந்தால் சுயமாக குடிபெயர்ந்து வரலாம். அல்லது தகுதிகளை வளர்த்து, வர முயலலாம்.

பொத்தாம் பொதுவாக, எல்லோரும், வாருங்கள், நீங்களும் வர விரும்புபவர்களை அழைத்துக் கொள்ளுங்கள் என்று, ஏஜென்சி நடத்துபவர் போல சொல்ல, நீங்கள் சாதாரண கீழ் மட்ட வேலை செய்பவர் இல்லை.

IT தொழில் நுட்பம் மூலம், upwork, fiverr மூலம் உலகம் முழுவதும் வேலைகளை செய்து, இருந்த இடத்தில சம்பாதிக்கும் முறைகள் உள்ள நிலையில், இங்கே வாங்கோ, சம்பாதிக்கலாம் என்று, அதே துறையில் உள்ள நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிங்களவர்கள், இப்போது செய்வது நிரந்தரமானது அல்ல. விரைவில் அதுக்கு முடிவு வரும்.

அதுக்காக, ஊரையே காலி பண்ணி ஓடுங்கள் என்று சொல்வதா?

அமெரிக்காவில், டிரம்ப் இனவெறி பார்த்தபின்னும், கனடாவில், அது சாத்தியம் இல்லை என்று எப்படி, நம்புகிறீர்கள். கனடாவுக்கும் ஒரு டிரம்ப் வந்தால் என்ன நிலை.

நிலவுக்கு ஒளிந்து பரதேசம் போக முடியுமா, என்ன?

நீங்கள் சொல்ல வந்ததை வேறு விதமாக சொல்லி இருக்கலாம். அதுக்காக, அப்பாவித்தனம், அபத்தம் என்றால் கோவிப்பதா?

அகதிகள் குறித்து, நான் பதிந்த வசனம் ஒன்றை, நீக்கிய நீங்கள், அடுத்தவர்களை அகதிகளாக வர சொல்லலாமா? 

மீண்டும் சொல்கிறேன், நீங்கள் பார்க்கும், வசதியானவர்கள் 5% கூட தாண்டமாட்டார்கள், அவர்களும் கடன், கார்ட் என்று தான் ஓடிக் கொண்டிருப்பார்கள்.

பலரது நிலை: கையில காசிருந்தால்தான், வாயில்  சோறு நிலை. 

பணம் இங்கே கொட்டிக் கிடைக்கவில்லை. லட்ச கணக்கில் கொடுத்து, வந்து சேர்ந்து, அதை அடைக்கவே பெரும் சிரமம்.

ஆகவே, இங்கே வாங்கோ, பாலும், தேனும் ஓடுது என்று சொல்ல நான் தயாரில்லை.

Edited by Nathamuni

11 minutes ago, Nathamuni said:

 

நீங்கள் சொல்ல வந்ததை வேறு விதமாக சொல்லி இருக்கலாம். அதுக்காக, அப்பாவித்தனம், அபத்தம் என்றால் கோவிப்பதா?

நான் கோபித்துக் கொண்டு போகின்றேன் என்று எங்கே சொல்லியிருக்கின்றேன்..? அப்படி கோபம் வரும் அளவுக்கு நீங்கள் பொதுவாக எழுதுவதும் இல்லை. நான் என் கருத்தை மீண்டும் மீண்டும் எழுதியிருப்பதால் திரும்பவும் எழுதும் அவசியம் இல்லை என்று தான் சொன்னான். கோபம் தாபம் எல்லாம் இல்லை

 

Quote

அகதிகள் குறித்து, நான் பதிந்த வசனம் ஒன்றை, நீக்கிய நீங்கள், அடுத்தவர்களை அகதிகளாக வர சொல்லலாமா? 

அது அகதிகள் குறித்த தவறான ஏளனமான விமர்சனம் என்பதால் அகற்றப்பட்டது. 

என் பிள்ளைகளுக்கு அடிக்கடி கூறுவது ஒன்றுள்ளது. இன்று நாங்கள் இங்கு வந்து தமிழ் உணவு, இலங்கை மீன், தமிழ் வானொலி, மற்றும் தமிழ் கலைவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று அனுபவிக்க காரணமானவர்களின் கதைகள் மிகவும் ஆழமானது. வெறுங்கையுடன் வந்து தான் இன்று இந்தளவுக்கு முன்னேறி அதை நாங்களும் அனுபவிக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளனர். அகதிகளக வந்தவர்கள் போட்ட பாதையில் தான் இன்று நீங்கள் போய்க் கொண்டு இருக்கின்றீர்கள் என்று அடிக்கடி கூறுவது உண்டு.

இன்றும் எங்காவது படகு ஒன்றில் சிரிய அகதிகளோ அவுஸுக்கு போகும் அகதிகளோ கவிழ்ந்து இறக்கின்றனர் எனும் செய்திகள் வரும் போது பிள்ளைகளுக்கு மீண்டும் மீண்டுன் சொல்வதும் இதைத்தான்.

அகதியாக வருவது என்பது தரக்குறைவான ஒன்றல்ல. நான் ஸ்கில் மைக்கிறேசனில் வந்தவன் என்பதால் எந்தவிதத்திலும் அவர்களை விட ஒரு இஞ்ச் தானும் உயர்ந்தவனும் அல்ல.

நன்றி


 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2021 at 18:31, குமாரசாமி said:

வெளிநாட்டுக்கு போய் என்ன கக்கூசும் கோப்பையும் தானே கழுவுறியள்  எண்டு எங்களை நக்கலடிச்சுக்கொண்டே காணி வித்தாவது வெளிநாட்டுக்கு வரவேணும் எண்டு நினைக்கிறியள்? 😎

யார் தொழிலையும் இதுவரைக்கும் சொல்லி காட்டியதுமில்லை குத்திக்காட்டியதுமில்லை  சுட்டிக்காட்டியதுமில்லையே அவரவருக்கு அவர் செய்யும் தொழில் தெய்வம் என்று நினைப்பவனே நான் உங்களை  நோக்கி எப்போதாவது நான் கேட்டிருக்கிறேனா சாமி:grin:

கனடாவுக்கு ஏஜென்சி மூலம் அதிக பணம் கொடுத்து வர நினைப்பவர்களும், கனடாவுக்கு வர விரும்புகின்றவர்களும், அப்படியானவர்கள் எவரையாவது தெரிந்தவர்களும்  இதை வாசித்தால் நன்று.

கனடாவுக்கு இளையவர்கள் வருவதற்கான எனக்குத் தெரிந்த இலகு வழி:

கனடிய பணத்தில் 15 ஆயிரம் அளவுக்கு உங்களால் செலவழிக்க முடியுமெனில் (ஏஜென்சிக்கு கொடுக்கும் பணத்தில் நாங்கில் ஒரு பங்கும் இல்லை இந்த தொகை), 2 வருட படிப்பை படிக்க மாணவர் வீசாவில் வாருங்கள்.  மாணவர் வீசாவில் இருந்து கொண்டு சில மணி நேரம் வாரம் ஒன்றில் வேலை செய்ய அனுமதி உண்டு. அல்லது உறவினர்கள் இருந்தால் அவர்களின் உதவியுடன் அந்த 2 வருடங்களை கடக்க முடியும்..அந்த 2 வருட படிப்பை முடிக்கும் முன் படித்த அதே துறையில் ஒரு வேலை எடுங்கள்.
மாணவர் வீசா இல் இருந்து தொழில் அனுமதி கொடுக்கும் வீசாவை இரண்டு வருட முடிவில் பெற முடியும் இதன் மூலம். அந்த தொழிலில் 2 வருடங்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டு இருக்கும் போது, நிரந்தரவதிவிட வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். அது கிடைக்க 2 வருடங்களோ அல்லது 3 வருடங்களோ எடுக்கும். அப்படி நிரந்தர வீசா எடுத்த பின் அடுத்ததாக பிரஜாவுரிமைக்கான வீசா எடுக்க 5 வருடங்கள் மட்டில் தேவைப்படும்.

இதற்கு தேவை, பணமும் கல்வி கற்பதற்கான பொறுமையும், நேர்மையும் முயற்சியும். இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான இந்திய இளைய வயதினரும் சீனர்களும் வந்து குவிகின்றனர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யார் தொழிலையும் இதுவரைக்கும் சொல்லி காட்டியதுமில்லை குத்திக்காட்டியதுமில்லை  சுட்டிக்காட்டியதுமில்லையே அவரவருக்கு அவர் செய்யும் தொழில் தெய்வம் என்று நினைப்பவனே நான் உங்களை  நோக்கி எப்போதாவது நான் கேட்டிருக்கிறேனா சாமி:grin:

ராசன்! இது தனிமனித தாக்குதல் திரி அல்ல. பொது வெளியில் உலாவும் கருத்துக்கள்,சம்பவங்களை வைத்தே இங்கு ஒரு விவாதம் நடக்கின்றது. இதற்குள் நீங்கள் வந்து அகப்பட்டு விட்டீர்கள். அவ்வளவுதான்.😁

ஊர் பாசையிலை சொல்லுறதெண்டால் பண்ணியில் பண்ணிப்பாருமன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ராசன்! இது தனிமனித தாக்குதல் திரி அல்ல. பொது வெளியில் உலாவும் கருத்துக்கள்,சம்பவங்களை வைத்தே இங்கு ஒரு விவாதம் நடக்கின்றது. இதற்குள் நீங்கள் வந்து அகப்பட்டு விட்டீர்கள். அவ்வளவுதான்.😁

ஊர் பாசையிலை சொல்லுறதெண்டால் பண்ணியில் பண்ணிப்பாருமன்.:cool:

இங்கு கருத்து எழுதுபவர்கள் இலங்கையில் இருக்க நினைப்பவர்கள் 1 வருடமாவது வாழ்ந்து பார்த்தால் ஏன் இங்குள்ள மக்கள் புலம்பெயர நினைக்கிறார்கள் என புரியும் அதாவது ஒரு வருடம் இலங்கையிலே நீங்கள் உழைத்தும் அதைசெலவு செய்ய வேண்டும் .
வந்து வாழ்ந்துவிட்டு கருத்து சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி இலங்கையில் வாழப்போகிறேன் என்று வந்தவர்கள் சிலர் மீண்டும் சென்றுவிட்டார்கள் , சட்டம் ஒரு தலைபட்சம்  , சமூகம்  வேறுபட்டது ( சூழல் நம்மவர்கள்)  கொடுக்கும் இடைஞ்சல்கள் இன்னும் சொல்லலாம்  

குறிப்பு நீங்கள் ஊருக்கு வந்தால் சொல்லுங்க  புங்குடுதீவுக்கு வந்து  உங்களோடு சுட்ட கருவாடோடு கள் அடிக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு கருத்து எழுதுபவர்கள் இலங்கையில் இருக்க நினைப்பவர்கள் 1 வருடமாவது வாழ்ந்து பார்த்தால் ஏன் இங்குள்ள மக்கள் புலம்பெயர நினைக்கிறார்கள் என புரியும் அதாவது ஒரு வருடம் இலங்கையிலே நீங்கள் உழைத்தும் அதைசெலவு செய்ய வேண்டும் .
வந்து வாழ்ந்துவிட்டு கருத்து சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி இலங்கையில் வாழப்போகிறேன் என்று வந்தவர்கள் சிலர் மீண்டும் சென்றுவிட்டார்கள் , சட்டம் ஒரு தலைபட்சம்  , சமூகம்  வேறுபட்டது ( சூழல் நம்மவர்கள்)  கொடுக்கும் இடைஞ்சல்கள் இன்னும் சொல்லலாம்  

குறிப்பு நீங்கள் ஊருக்கு வந்தால் சொல்லுங்க  புங்குடுதீவுக்கு வந்து  உங்களோடு சுட்ட கருவாடோடு கள் அடிக்கவேண்டும் 

உங்கள் பதிலேயே எல்லோரதும் அனுபவங்களும் பதிலும் இருக்கிறது 

நீங்கள் பணத்தை தேடுகிறீர்கள்

எங்களுக்கு கிடைக்காத பலதும் உங்கள் காலடியில் கிடக்கிறது என்கிறோம் நாம் 

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று 

  • கருத்துக்கள உறவுகள்

இது என் விருப்பமுமில்லை,நான் பதில் தரவும் முடியாது. என் எண்ணப்படி நடைபெறாது. இலங்கையரசின் சட்ட திட்டப்படியே நடைபெறும் ..நடைபெற்றும்வநதள்ளது.

ஒரு குடிமகன்|குடிமகள் ஒருநாட்டில் வாழ்வது அநதநாடடின் சட்ட திட்டங்களிலும் மேற்படி குடிமகன்|குடிமகள் விருப்பு..வெறுப்பக்களிலும் தங்கியுள்ளது..

இலங்கையிலுள்ள தமிழர்களை இங்கே வரும்படி அழைக்கவுமில்லை...இங்கே வாராதீர்கள்.  எனத்தடைபோடவுமில்லை...வர விரும்புவர்களை  இஙகேவாராதே..இது விண்செலவு உங்கே தொழில் தொடங்கி செய்யென எப்படி சொல்லமுடியும்?அவர்கள்  பிரச்சனை தனிய பொருளாதராமா? வேறு பிரச்சனைகளுமிருக்கலாமில்லையா?மற்றது ..என் பணத்தை நான் செலவு செய்கிறேன் உனக்கென்ன? என்று என்னைக்கேட்டால். பதிலெனன?கூறமுடியும்.  அங்கே தமிழர்கள் பொருளாதாரப்பலத்துடனிருக்கவேண்டுமென நானும்விரும்புகிறேன்.  அங்குள்ள தமிழர்களும் அவர்களதுபொருளாதாரமும்  ஆழிக்கப்படலாம். 

தமிழ்ஈழம் வேண்டும் ....அங்கே தமிழர்களிருக்கவேண்டும்....தமிழர்நிலம் பாதுகக்காப்படவேண்டும்....இப்படியான  எனது ஆசைகளுக்காக  தமிழர்களைப் பலிகொடுக்க விரும்பவில்லை.   தமிழர்கள் அங்கு இருந்தவுடன் தீர்வு வரப்போவதில்லை .மாறக  தமிழர்களே தீர்த்துகட்டப்படுவார்கள்.

நாங்கள்  மட்டுமல்லா ,நாம் எழுதும் கருத்தும் தமிழருக்கு பிரச்சனையுண்டு எனச்சொல்லவேணடும்.

இங்குயுள்ள பறவைகளே குளிர்காலத்தில் இலங்கையில் மறம்புலப்பகுதில் போய்யிருந்து  வெயிற்காலத்தில் திரும்பி வருகின்றன ...ஏன்? குளிரில் இறந்து விடுவோமென்ற பயம்....ஆகவே.  எனக்கு இங்கு உயிருக்கு. பாதுகாப்பில்லை எனக் கருதும் ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பான இடம் நோக்கி போக முடியும்.

விசுகுயண்ணை அவர்களே இலங்கையில் தமிழ்ஈழம் ஒர் கானல்நீர் தான்  எந்த அரசின் கட்டுப்பாடுயில்லாத பலைவானத்தை |தீவை வேண்டி தமிழ்ஈழம் அமைக்கலாம்.இப்போதைய சிங்கப்பூர் அரைவாசிப்பகுதி முன்பு கடல்...

3 hours ago, விசுகு said:

அதாவது தாயகத்தை விட்டு அனைத்து தமிழர்களும் வெளியேறுவது தான் இனி ஒரே ஒரு வழி???

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 08:08, colomban said:

இவர் விதிவிலக்கு. இவர் ஒரு சிறந்த entrepreneurship ஆக உள்ளவர் என நினைக்கின்றேன். கனடவுக்கு வந்திருந்த்தல் இதை விட அதிகமாகவே செய்திருப்பார் என்பது எனது கணிப்பு 

அப்ப்டித்தான் நானும் நினைத்தேன். முயற்சி உள்ளவன் எங்கும் நன்றாகத்தான் வாழ்வான். 

கடந்த காலங்களில் ஊருக்கு விடுமுறை போய் வந்தவர்களிடம் அங்குள்ள இளையோரின் நிலைப்பாடு என்ன என்று கேட்டால், அல்லது வாட்ஸப் குறூப்பில் இருக்கும் தாயக நண்பர்களிடம் கேட்டால் பல இளையோர் விரைவாக பணம் சம்பாதிக்க வெளிநாடு போவதுதான் சிறந்த வழி என்று நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள். அங்கும் தொழில் வாய்ப்புக்கள் குறைவுதானே. தொழிலையும் பழக காலம் எடுக்கும்தானே. அதுக்கெல்லாம் மெனக்கிட நேரம் எங்கு அவர்களுக்கு கிடைக்கும்?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு கருத்து எழுதுபவர்கள் இலங்கையில் இருக்க நினைப்பவர்கள் 1 வருடமாவது வாழ்ந்து பார்த்தால் ஏன் இங்குள்ள மக்கள் புலம்பெயர நினைக்கிறார்கள் என புரியும் அதாவது ஒரு வருடம் இலங்கையிலே நீங்கள் உழைத்தும் அதைசெலவு செய்ய வேண்டும் .
வந்து வாழ்ந்துவிட்டு கருத்து சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படி இலங்கையில் வாழப்போகிறேன் என்று வந்தவர்கள் சிலர் மீண்டும் சென்றுவிட்டார்கள் , சட்டம் ஒரு தலைபட்சம்  , சமூகம்  வேறுபட்டது ( சூழல் நம்மவர்கள்)  கொடுக்கும் இடைஞ்சல்கள் இன்னும் சொல்லலாம்  

குறிப்பு நீங்கள் ஊருக்கு வந்தால் சொல்லுங்க  புங்குடுதீவுக்கு வந்து  உங்களோடு சுட்ட கருவாடோடு கள் அடிக்கவேண்டும் 

புதுசு புதுசா தண்ணீர் போட வெளிக்கிட்ட வையால் தென்னை,பனை எல்லாம் சோடை பத்தீட்டு என்று நினைக்கிறேன் தனி..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

இது என் விருப்பமுமில்லை,நான் பதில் தரவும் முடியாது. என் எண்ணப்படி நடைபெறாது. இலங்கையரசின் சட்ட திட்டப்படியே நடைபெறும் ..நடைபெற்றும்வநதள்ளது.

ஒரு குடிமகன்|குடிமகள் ஒருநாட்டில் வாழ்வது அநதநாடடின் சட்ட திட்டங்களிலும் மேற்படி குடிமகன்|குடிமகள் விருப்பு..வெறுப்பக்களிலும் தங்கியுள்ளது..

இலங்கையிலுள்ள தமிழர்களை இங்கே வரும்படி அழைக்கவுமில்லை...இங்கே வாராதீர்கள்.  எனத்தடைபோடவுமில்லை...வர விரும்புவர்களை  இஙகேவாராதே..இது விண்செலவு உங்கே தொழில் தொடங்கி செய்யென எப்படி சொல்லமுடியும்?அவர்கள்  பிரச்சனை தனிய பொருளாதராமா? வேறு பிரச்சனைகளுமிருக்கலாமில்லையா?மற்றது ..என் பணத்தை நான் செலவு செய்கிறேன் உனக்கென்ன? என்று என்னைக்கேட்டால். பதிலெனன?கூறமுடியும்.  அங்கே தமிழர்கள் பொருளாதாரப்பலத்துடனிருக்கவேண்டுமென நானும்விரும்புகிறேன்.  அங்குள்ள தமிழர்களும் அவர்களதுபொருளாதாரமும்  ஆழிக்கப்படலாம். 

தமிழ்ஈழம் வேண்டும் ....அங்கே தமிழர்களிருக்கவேண்டும்....தமிழர்நிலம் பாதுகக்காப்படவேண்டும்....இப்படியான  எனது ஆசைகளுக்காக  தமிழர்களைப் பலிகொடுக்க விரும்பவில்லை.   தமிழர்கள் அங்கு இருந்தவுடன் தீர்வு வரப்போவதில்லை .மாறக  தமிழர்களே தீர்த்துகட்டப்படுவார்கள்.

நாங்கள்  மட்டுமல்லா ,நாம் எழுதும் கருத்தும் தமிழருக்கு பிரச்சனையுண்டு எனச்சொல்லவேணடும்.

இங்குயுள்ள பறவைகளே குளிர்காலத்தில் இலங்கையில் மறம்புலப்பகுதில் போய்யிருந்து  வெயிற்காலத்தில் திரும்பி வருகின்றன ...ஏன்? குளிரில் இறந்து விடுவோமென்ற பயம்....ஆகவே.  எனக்கு இங்கு உயிருக்கு. பாதுகாப்பில்லை எனக் கருதும் ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பான இடம் நோக்கி போக முடியும்.

விசுகுயண்ணை அவர்களே இலங்கையில் தமிழ்ஈழம் ஒர் கானல்நீர் தான்  எந்த அரசின் கட்டுப்பாடுயில்லாத பலைவானத்தை |தீவை வேண்டி தமிழ்ஈழம் அமைக்கலாம்.இப்போதைய சிங்கப்பூர் அரைவாசிப்பகுதி முன்பு கடல்...

உங்கள் நிலைப்பாட்டோடு எனக்கு முரண்பாடில்லை. ஆனால் உங்கள் கருத்தோடு தான் முரண்பாடு.

நீங்கள் எங்களுக்கு பல சகாப்தங்களுக்கு முன் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

ஆனால் நான் சந்தித்த அவ்வாறானவர்கள் தமது முன்னோர்கள் தவறிழைத்து விட்டதாகவே சொல்கிறார்கள்.

தமது பூர்வீக மண் மொழி கலாச்சாரத்தை விட்டு ஓடியதால் தாம் இன்று அவை அனைத்தையும் முற்றாக இழந்து எந்த அடையாளமும் அற்று வாழ வேண்டி இருப்பதாக சொல்கிறார்கள் 

சில சகாப்தங்களின் பின்னர் தவறாக இருக்கப் போகும் ஒரு பெரும் துயரை அவ்வாறு தான் எனது பரம்பரையை நான் நட்டாற்றில் விட்டுள்ளேன் என நானே உணரும் ஒரு துயரை எப்படி என் இனத்துக்கு என்னால் பரிந்துரைக்க முடியும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.