Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

46 minutes ago, Justin said:

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

இதை தான் நான் கூற நினைத்தேன். நீங்கள் கூறிவிட்டீர்கள்.  இலங்கையில் தமிழராக பிறந்த அனைவருக்குமே இந்த விடயம் தெரியும். எப்போதும் தமிழனாக இருக்கும் இவருக்கு இது தெரியாமல் போனதே! 😂

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

அப்ப அப்பம் பிரிச்ச கதைதான்...வாறதடவை சுமந்துவுடன் கக்கீமும்  ரிசாத்தும் வருவினம்..

நிச்சியமாக ஆனால் இலங்கை தமிழருக்கு தீர்வு ஒருபோதும் வராது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அப்படி அனுசரிக்க முடியாது என றால் உடனடியாக புறப்படுங்கள் சிங்களத்தை எதிர்தது போராட.

அட யாழிலும் புதிய  தீவிரவாதி

🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

ஆனால் புரியாததை புரிந்ததாக  காட்டிக்கொண்டால் அது பிரச்சனை. 

இதை நீங்கள் உங்ககளுக்கே சொல்லிக்கொள்ளுங்கள். மற்றையவர்களுக்கு சொல்லக்கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இதில் ஏதும் தவறு உள்ளதா?

ஆம் இலங்கையில் பேச்சுவார்த்தை மூலமாகவே ஆயுதப்போராட்டத்தின் மூலமாகவே இலங்கை வாழ் தமிழருக்கு தீர்வு பெறமுடியாது என்பதை இவர்கள் உணரவுமில்லை  அறியவுமில்லை  இதை தெரிந்து கொண்டால் தான் மேற்கொண்டு சரியான வழியில் செயல்படமுடியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

மூடத்தனமான உணர்சசி காட்டுமிராண்டி  அரசியலை ஆதரிப்பதை நிறுத்தி எதிர்கால தலைமுறையையவது நடைமுறை சாத்தியமாகவும்  சிந்திக்க அனுமதியுங்கள் அது போதும். “வீ வோன்ட் தமிழீழம்” என்று காட்டுதனமாக கத்திவிட்டு ஒரு பியர் அடிச்சுட்டு படுக்கும் அரசியல், எமக்கு அழிவையே தந்தது இனியும் தரும். மூடத்தனமான அரசியல் செய்தவர்களால் தமது இளைய இனிய உயிர்களை அர்பணித்த மாவீரரகளை  நினைத்தாவது இந்த புலம் பெயர் புலிவாலுகள் திருந்த வேண்டும்

1 hour ago, Justin said:

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

 

ஆகா...நன்று...நன்று.
உங்களின் ஒருமித்த சிந்தனையும் கருத்துக்களும் நன்று.நீங்கள் இருவரும்  யாழ்களத்தில் சொல்வதையே அண்ணன் டக்ளஸ் அங்கே செய்கின்றார்.:grin:

ஈழத்தமிழினமே கவலை கொள்ளாதே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நானும் சிறியரை சன் சூ லெவலில நினைச்சுப்போட்டன். இப்பத்தான் தெரியுது சிறியர் சன் சூ இல்ல சாலி சப்லின் எண்டு. 

மன்னித்துக்கொள்லுங்கள் சிறியர் எனது தவறான புரிதலுக்கு.

சும் அமெரிக்காவுக்கு மேளதாளத்துடன் கிளம்பும்போதே உங்களுக்கு சொன்னம் போய் வருமட்டும் லைவ் நியூஸ் தான் என்று நீங்கள்தான் பொசிட்டிவ் ஆக திங்  பண்ணுங்க என்றிர்கள் இப்பவும் அந்த திரி உள்ளது சென்று பாருங்கள் நாங்க சொன்னது அத்தனையும் நடக்குது நடந்துகொண்டு உள்ளது அவ்வளவுக்கு தொப்பிக்காரனுக்கு குரங்குதொப்பியை  திருப்பி எறியும் மூளையை கொண்டவர் உங்கள் சுமத்திரன் லண்டன் பக்கம் முடிந்தால் வா பார்க்கலாம் என்று அவரின் முகநூலில் நாலு பேர் சவுண்டு விட்டால் காணும் சும்மின்  ஆதரவாளர்கள் சொல்லையும்  மீறி லண்டன் வந்து மூக்குடைந்து போவது அவரின் வாடிக்கை .

இன்றும் மண்டபத்துக்கு வெளியே பெண்கள் சுமத்திரனை திட்டியபடி நிக்கும் படம்கள் வாட்சப் ல் பரவுது அதை பார்த்தபின்  ரோஷமுள்ளவன் என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி இருப்பார் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

புலம்பெயர் தமிழர்களின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?

சுத்தமான...உண்மையான...சம்பளத்தை எதிர்பார்க்காமல்...அரசியலை ஒரு தொழிலாக கருதாது....வேறு தொழில் செய்யாத..சட்டத்தை உருவாக்கி...அமுலுக்கு கொண்டுவரப்படுவதற்கு. ...உழைக்கக்கூடிய.....இளைஞர்களை...தலைவர்களை..கொண்ட அரசியல் கட்சியினால் தமிழ் மக்கள் அரசியல் அறிவு ஊட்டப்பெற்று.  வழிநடத்தப்படவேண்டும்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, Justin said:

ஓம். அப்படி வெடித்துச் சிதறித் தான் போல சில இடங்களில் இருந்தே துரத்தியிருக்கிறார்கள்!😂

😂😂😂😂😂😂

நாலைஞ்சு தரம் வெடிச்சு சிதறினதாலைதான் இந்தா யாழை விட்டு போறது.. எண்டு விட்டுட்டு ஓடீட்டு பிறகு திரும்பி வாறது.....அதுக்கு பிறகு ரசிகர்கள் ஐயோ அண்ணா அண்ணா வாங்கோ வாங்கோ  எண்டு கண்ணீர் மல்க-----
அதெல்லாம் பழைய கண்கொள்ளா காட்சிகள் கண்டியளோ

😂😂😂😂😂😂

11 minutes ago, பெருமாள் said:

சும் அமெரிக்காவுக்கு மேளதாளத்துடன் கிளம்பும்போதே உங்களுக்கு சொன்னம் போய் வருமட்டும் லைவ் நியூஸ் தான் என்று நீங்கள்தான் பொசிட்டிவ் ஆக திங்  பண்ணுங்க என்றிர்கள் இப்பவும் அந்த திரி உள்ளது சென்று பாருங்கள் நாங்க சொன்னது அத்தனையும் நடக்குது நடந்துகொண்டு உள்ளது அவ்வளவுக்கு தொப்பிக்காரனுக்கு குரங்குதொப்பியை  திருப்பி எறியும் மூளையை கொண்டவர் உங்கள் சுமத்திரன் லண்டன் பக்கம் முடிந்தால் வா பார்க்கலாம் என்று அவரின் முகநூலில் நாலு பேர் சவுண்டு விட்டால் காணும் சும்மின்  ஆதரவாளர்கள் சொல்லையும்  மீறி லண்டன் வந்து மூக்குடைந்து போவது அவரின் வாடிக்கை .

இன்றும் மண்டபத்துக்கு வெளியே பெண்கள் சுமத்திரனை திட்டியபடி நிக்கும் படம்கள் வாட்சப் ல் பரவுது அதை பார்த்தபின்  ரோஷமுள்ளவன் என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி இருப்பார் .

தமிழீழம் காண புறப்பட்ட புரட்சி போராட்டத்தை படிப்படியாக சிதைத்து இன்று, லண்டனுக்கு வா பாப்பம், எங்க வீட்டுப்பக்கம் வா. பாப்பம் என்று வடிவேலு ரேஞ்சுக்கு  தெரு ரவுடித்தனமாக கொண்டுவந்து  கேலிக்கிடமாக்கிவிட்டு அதைக்கூட  கூட எவ்வளவு பெருமையா சொல்லுறீங்க. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

கருணா செய்தது தலைமைக்கு சொல்லாமல். இவர் தமிழ்செல்வனுக்கு இணையான பதவியில் இருந்தவர் என்பதால் அவர் தனது கருத்துக்களை தலைமைக்கு சொல்ல சந்தர்ப்பங்கள் இருந்திருக்குமே? அவர் சொல்லியும் தலைமை கேட்கவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நீங்கள்தான் சும்மா அடிச்சு விடுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

சுமந்திரன் வெறும் சுயநல  அரசியல்வாதிதான். ஆனால் இலங்கையில் உள்ள மோசமான அரசியல்வாதிகளை விட  மோசமானவர்களே இந்த புலம் பெயர்ஸ் அமைப்புக்கள். 

1...முதலில் சுயநல அரசியல்வாதிகளை அரசியலிருந்து விரட்டுங்கள்  

2...இரண்டாவது மோசமான அரசியல்வாதிகளையும்.  விரட்டுங்கள்.  

3...இப்போது நீங்கள் உஙகளை அறியமாலேயே புலம்பெயர்ஸ்.  விரட்டியடித்தது விட்டீர்கள் 

6 hours ago, tulpen said:

உங்களுகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதல்லவா? 

ஏன் அவருக்கு கூடுதல் பொறுப்பு உண்டு.?அவர்  ஒரு நபர் தானே...இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட நபரா. ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

என்னட்ட வந்து ஒரு பிரயோசனமும் இல்லை

100%.  உண்மை 

 

5 hours ago, tulpen said:

மூடத்தனமான உணர்சசி காட்டுமிராண்டி  அரசியலை ஆதரிப்பதை நிறுத்தி எதிர்கால தலைமுறையையவது நடைமுறை சாத்தியமாகவும்  சிந்திக்க அனுமதியுங்கள் அது போதும். “வீ வோன்ட் தமிழீழம்” என்று காட்டுதனமாக கத்திவிட்டு ஒரு பியர் அடிச்சுட்டு படுக்கும் அரசியல், எமக்கு அழிவையே தந்தது இனியும் தரும். மூடத்தனமான அரசியல் செய்தவர்களால் தமது இளைய இனிய உயிர்களை அர்பணித்த மாவீரரகளை  நினைத்தாவது இந்த புலம் பெயர் புலிவாலுகள் திருந்த வேண்டும்.  

எந்த ஒரு செயலுக்கும் அந்த செயல் பற்றிய சித்தனையும். எண்ணங்களும் செய்கின்ற நபருக்கு இருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

தமிழீழம் காண புறப்பட்ட புரட்சி போராட்டத்தை படிப்படியாக சிதைத்து இன்று, லண்டனுக்கு வா பாப்பம், எங்க வீட்டுப்பக்கம் வா. பாப்பம் என்று வடிவேலு ரேஞ்சுக்கு  தெரு ரவுடித்தனமாக கொண்டுவந்து  கேலிக்கிடமாக்கிவிட்டு அதைக்கூட  கூட எவ்வளவு பெருமையா சொல்லுறீங்க. 😂😂

தேவையில்லாத பொய் வேண்டாம் இந்த நாடுகளுக்கு  போனால் வீணாக இரண்டு பக்கமும் கொள்ளுப்படவேண்டி வரும் என்று சொன்னது பிழையா ?

16 minutes ago, Kandiah57 said:

ஏன் அவருக்கு கூடுதல் பொறுப்பு உண்டு.?அவர்  ஒரு நபர் தானே...இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட நபரா. ?

எனக்கு மட்டுமே பொறுப்பு இருப்பது போல் அவர் எனக்கு சொன்னதை முதல் வாசித்த நீங்கள்,  அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டுவிட்டு வாருங்கள். நான்  பதில் சொல்லுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

அப்படி இழந்த உரிமையை உலக நாடுகளை அனுசரித்து,  நடைமுறை சாத்தியத்தை அனுசரித்து, படிப்படியாக பெற்று கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு போராட்டதை முழுமையாக தன்னகப்படுத்தி மற்றயவர்களை வன்முறை மூலம் அடக்கியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அது தான் போகட்டும் என்றால் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதித்த புலிவாலுகளுக்காவது  இப்போது அந்த அடிப்படை அறிவு வேண்டும். 

உலகநாடுகள்  விரும்பியதை. உலகில் எந்தப்பகுதியிலும். செய்வதற்கு எவனும் அனுசரனை வழங்க வேண்டியது இல்ல...அனுசரனை வழங்கியவர்கள் அல்லது எதிர்த்தவர்கள் தங்கள் விரும்பியதை. பெற்றுக் கொண்டதில்லை 

1 minute ago, tulpen said:

எனக்கு மட்டுமே பொறுப்பு இருப்பது போல் அவர் எனக்கு சொன்னதை முதல் வாசித்த நீங்கள்,  அவரிடம் அதற்கான காரணத்தை கேட்டுவிட்டு வாருங்கள். நான்  பதில் சொல்லுகிறேன்.

 

எனக்கு அந்த அவசியமில்லை காரணம் அவருக்கு கூடுதல் பெறுப்பு உண்டு என்பதை நான் எற்றுக்கொள்ளவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

அந்த 60 வருடத்தில் முதல் முப்பது வருட உசுப்பேத்தல் உணர்சசி பேச்சுக்களையும், அ

ஆமாம் உண்மை...2009 பிறகும் இதை செய்யப் பார்க்கிறார்கள் இதை அனுமதிக்கலாமா  ?

4 hours ago, tulpen said:

அப்படி அனுசரிக்க முடியாது என றால் உடனடியாக புறப்படுங்கள் சிங்களத்தை எதிர்தது போராட.

அதை செய்ய துணிவு இல்லை சும்மா உசுப்பேற்றலுக்கு குறைவில்லை. 

போக முடியும்...போராடவும் முடியும்  ....செய்யும். துணிவுமுண்டு....ஆனால் புலிகள் போராட்டத்தால் கற்றுத் தந்த படங்கள்   தடுக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

எப்போது இதை கூறினார். எல்லாம் முடிந்தபின்பா?

ஆமாம்  இலங்ஙையரசின் கையில் இருந்த போது 

2 hours ago, Justin said:

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

. அப்படி சொல்லியிருக்காவிட்டலும். அரசுபடைகள். அவரை கொன்றிருக்கும். இங்கே புற்று நோய் கூட அரசபடை தான் எனவே கொனறது  புற்றுநோய் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Eppothum Thamizhan said:

கருணா செய்தது தலைமைக்கு சொல்லாமல். இவர் தமிழ்செல்வனுக்கு இணையான பதவியில் இருந்தவர் என்பதால் அவர் தனது கருத்துக்களை தலைமைக்கு சொல்ல சந்தர்ப்பங்கள் இருந்திருக்குமே? அவர் சொல்லியும் தலைமை கேட்கவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நீங்கள்தான் சும்மா அடிச்சு விடுகிறீர்களா?

நடந்த சம்பவங்கள் வைத்துக் கொண்டு ஊகிக்க முடியாமல் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். எனவே மத்திய குழு கூட்டங்களில் எடுத்த வீடியோக்கள் வரும் வரை பொறுத்திருங்கள்! 😉

புலிகளின் தலைமை தாங்கள் கேட்க விரும்பியதைச் சொல்பவர்களையே அருகே வைத்திருந்தது. இது பாலசிங்கம் ஒதுக்கப் பட்டு தமிழ்செல்வன் முன்னிலைப் படுத்தப் பட்ட இடத்திலேயே வெளியே தெரிந்தது. இதை விட பல சம்பவங்கள், பலராலும் பல இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

நீங்களோ, ஏதோ புலிகள் அமைப்பினுள் ஜனநாயகமும் கருத்துகளின் பன்முகத் தன்மையும் ஆட்சி செய்ததது போல ஒரு பாவனை செய்கிறீர்கள்! இது தமிழர் போராட்டத்தை இணையத்தில் மட்டும் வாசிக்கும், எழுதும் இளவல்களிடம் எடுபடும்! 

17 minutes ago, Kandiah57 said:

ஆமாம்  இலங்ஙையரசின் கையில் இருந்த போது 

. அப்படி சொல்லியிருக்காவிட்டலும். அரசுபடைகள். அவரை கொன்றிருக்கும். இங்கே புற்று நோய் கூட அரசபடை தான் எனவே கொனறது  புற்றுநோய் இல்லை

விஷ ஊசி? புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய எந்த வகையான விஷ ஊசியாம்? உங்களுக்கு விபரம் தெரிந்திருக்கிறது போல - இவ்வளவு தெளிவாகச் சொல்வதால்? எனக்கு கொஞ்சம் நச்சியலில் பயிற்சி இருக்கிறது - சொல்லுங்கள் கேட்போம்!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

தேவையில்லாத பொய் வேண்டாம் இந்த நாடுகளுக்கு  போனால் வீணாக இரண்டு பக்கமும் கொள்ளுப்படவேண்டி வரும் என்று சொன்னது பிழையா ?

நீங்க அப்படி சொல்லவில்லையே பெருமாள்? "ஏலுமென்றால் லண்டன் பக்கம் வரச்சொல்லுங்க, கனடா பக்கம் வரச்சொல்லுங்க" என்று றௌடிகளை றெடி பண்ணி வைத்திருப்பது போல அல்லவா சொன்னீர்கள்?

இப்ப ஏதோ, சுமந்திரனுக்கு ஆபத்தென்று அக்கறையில் சொன்னது போல மாற்றிப் போடுறியள்?😂

அப்ப நேற்று இதே திரியில் சொன்னது போல நடந்தவை உங்களுக்கு சந்தோஷமில்லைப் போல? 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

விஷ ஊசி? புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய எந்த வகையான விஷ ஊசியாம்? உங்களுக்கு விபரம் தெரிந்திருக்கிறது போல - இவ்வளவு தெளிவாகச் சொல்வதால்? எனக்கு கொஞ்சம் நச்சியலில் பயிற்சி இருக்கிறது - சொல்லுங்கள் கேட்போம்!

நான் விஷ ஊசி என்று சொல்லவில்லை   அவர் அரசு கையில் இல்லாமல் இருந்திருத்தல் இன்றும் உயிர்யுடன் இருப்பார்   மற்றும் ஒரு பெண் இலங்கைப்படையினால். எப்படி நடத்தப்படுவாள் என்பதை நேரில் கேட்டு தெரிந்துள்ளேன்.  அது இங்கு எழுதப்பட முடியாது மேலும் நீங்கள் ஒரு இலங்கை தமிழானயிருந்தால். உங்களுக்கு. தெரிந்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சும் அமெரிக்காவுக்கு மேளதாளத்துடன் கிளம்பும்போதே உங்களுக்கு சொன்னம் போய் வருமட்டும் லைவ் நியூஸ் தான் என்று நீங்கள்தான் பொசிட்டிவ் ஆக திங்  பண்ணுங்க என்றிர்கள் இப்பவும் அந்த திரி உள்ளது சென்று பாருங்கள் நாங்க சொன்னது அத்தனையும் நடக்குது நடந்துகொண்டு உள்ளது அவ்வளவுக்கு தொப்பிக்காரனுக்கு குரங்குதொப்பியை  திருப்பி எறியும் மூளையை கொண்டவர் உங்கள் சுமத்திரன் லண்டன் பக்கம் முடிந்தால் வா பார்க்கலாம் என்று அவரின் முகநூலில் நாலு பேர் சவுண்டு விட்டால் காணும் சும்மின்  ஆதரவாளர்கள் சொல்லையும்  மீறி லண்டன் வந்து மூக்குடைந்து போவது அவரின் வாடிக்கை .

இன்றும் மண்டபத்துக்கு வெளியே பெண்கள் சுமத்திரனை திட்டியபடி நிக்கும் படம்கள் வாட்சப் ல் பரவுது அதை பார்த்தபின்  ரோஷமுள்ளவன் என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி இருப்பார் .

அட உங்களுக்கு சுமந்திரனுடன் தனிப்பட்ட பிரச்சனை. அத நான் மறந்துபோனன் பெருமாள்.

1 hour ago, Kandiah57 said:

இதை நீங்கள் உங்ககளுக்கே சொல்லிக்கொள்ளுங்கள். மற்றையவர்களுக்கு சொல்லக்கூடாது 

என்ன கந்தையர் கோபம் கூடிப்போச்சோ..

நோ டெஞ்சன் பி கப்பி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அட உங்களுக்கு சுமந்திரனுடன் தனிப்பட்ட பிரச்சனை. அத நான் மறந்துபோனன் பெருமாள்.

என்ன கந்தையர் கோபம் கூடிப்போச்சோ..

நோ டெஞ்சன் பி கப்பி

கோபம் கூடவில்லை.  நான் தேவையற்ற விடயங்களுக்கு கோபப்படுவதில்லை சொன்ன பதிலில் என்ன பிழையண்டு.  ?

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாப்போலை இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது. போன நாடாளுமன்றத் தேர்தல் நேரம் கூட்டமைப்பு ஆண்டி ஒராள் கம்பொடுசிங்கியாக நிண்டவவெல்லே! கனடாவில சேர்த்த 20 கோடிக்கு என்ன நடந்தது எண்டு பம்பரமா நிண்டவ. என்ன சுமந்திரன் கணக்கு காட்டீட்டாரோ இல்லாட்டி கணக்கு விட்டிட்டாரோ 👀

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

சொன்னாப்போலை இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது. போன நாடாளுமன்றத் தேர்தல் நேரம் கூட்டமைப்பு ஆண்டி ஒராள் கம்பொடுசிங்கியாக நிண்டவவெல்லே! கனடாவில சேர்த்த 20 கோடிக்கு என்ன நடந்தது எண்டு பம்பரமா நிண்டவ. என்ன சுமந்திரன் கணக்கு காட்டீட்டாரோ இல்லாட்டி கணக்கு விட்டிட்டாரோ 👀

 

கம்பொடுசிங்கி "வழக்குப் போடுவேன்" என்று சும் சொன்னதும் இலங்கையில் கப் சிப்பாகி விட்டா!

பின்னர் சி.எம்.ஆரில் உதயன் பிள்ளை நக்கீரரோடு சேர்த்து வைத்துக் கேள்வி கேட்க மிச்சச் சுருதியும் போச்சுது. இப்ப கணக்கு ரீச்சராக இருப்பா என ஊகிக்கிறேன்😎. - பெருமாளை கேளுங்கோ மேலதிக விபரம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.