Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?

சீனா தனி ஈழம் அமைக்க உதவுகிறேன் பதிலுக்கு கம்பன் தோட்டப் பகுதியில் துறைமுகம் அமைத்துக்கொள்கிறேன் என்றது! ஆனால் தலைவர் ஈழத்தில் துறைமுகம் அமைத்தால் அது இந்தியாவிற்கு எதிராக போய்விடும்! .......

 

Bild

மேலும் போர் வந்தால் நீங்கள் தமிழ்நாட்டின் எம்மின உறவுகளைத் தான் குறி வைப்பீர்கள் என்று அதனை மறுத்து விட்டார்! தனிஈழம் அமைத்து தருகிறேன் என்று சொல்லியும் துளியும் சுயநலமின்றி தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே சிந்தித்த தலைவன் எங்கள் தேசியத் தலைவன் பிரபாகரன்!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

Bild

உண்மைதான் டீ கடை பொடியள் மோசமான ஆக்கள், குஜராத்தின் கடனை அடைச்சு மேலும் 2000 கோடிய வங்கில போட கூடியவங்கள்🤣.

பகிடிதான் அண்ணை நோ டென்சன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா மகாபாரத குடும்ப உறவுகளைவிட மலைக்க வைக்கும் மகேந்திரனின் குடும்ப உறவுகள்.....!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

அடேங்கப்பா மகாபாரத குடும்ப உறவுகளைவிட மலைக்க வைக்கும் மகேந்திரனின் குடும்ப உறவுகள்.....!  😇

ரஜனி, மோகன்லால், தனூஸ் - இந்த செயினில் ஏனையோரை விட இந்த மூவரும் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள்.

அந்த வித்தியாசம் என்ன?

இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'லண்டன் நாட்டு வேலைவாய்ப்பு Order Picker வேலை இலவச விசா இலவச டிக்கெட் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள Yes என Comment செய்த இந்த நண்பர்களுக்கும் உங்கள் Share செய்யுங்கள் பின்னர் விவரம் அனுப்பி வைக்கப்படும்.'

புரிந்தவன்.... பிஸ்தா. :grin:

#பொய்யான தகவல் ஏமாறாதீர்கள்.
*********************************
இங்குள்ள வேலை வாய்புக்கள் இப்படியான விளம்பரங்கள் மூலம் வெளிநாட்டு ஆள்களை கோருவதில்லை.
#பெரிய நிறுவனங்கள் உள்ளூரில் வேலையாட்களை கோருவதாயின் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் தான் விண்ணப்பம் கோருவார்கள், தங்களது நிறுவனத்தின் சொந்த web side பகுதியில் Jobs என்ற பகுதியில் அதற்கான விளம்பரம் இருக்கும்.
#அவர்களுக்கான தொடர்பு கொள்ளக்கூடிய முகவரியுடன் தான்( email, Telephone number) என்பன பதிவிடபட்டிருக்கும்.
#இங்கு உள்ளூரில் ஓவ்வொரு பகுதிக்கும் Jobs center ஏஜென்சி அரசினால் இயக்கப்படுகிறது. வேலை தேடுகிறவர்கள் தங்களுடைய விபரங்களை பதிவு செய்திருந்தால் . தாபால் மூலம் or தொடர்பு இலக்கத்திற்கு (text meassage) குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.
#போலியான விளம்பரம் என்பதனை எப்படி அறிந்து கொள்வது நிறுவனத்தின் பெயரே or தொடர்பு முகவரி இல்லாது வருகின்ற விளம்பரங்கள் பொய்யானவை. விசா, பயணச்சீட்டு இலவசம் எந்த நிறுவனமும் வேலைக்கு ஆட்களை தேடுவதில்லை.
#வேலைக்கு online ல் விண்ணப்பிக்கின்ற போது கேள்விகள் இருக்கும் அதில் முக்கியமான கேள்வியே இங்கு வசிக்கிறவரா அப்படியாயின் passport number, Driving Licence number என்பன பற்றிய தகவல்கள் முதலில் பதிவு செய்த பின்னர் தான் அடுத்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கும் .
#அதன் பின்னர் online ல பரீட்சை(exam) இருக்கும் அதில் pass ஆனால் விண்ணப்ப முடிவில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் email க்கு வரும். பின்னர் நேர்முகத் தேர்வு இருக்கும் அதன் பின்னர் தான் தெரிய வரும் வேலை கிடைத்தற்கான உறுதி.
#இப்படியான விளம்பரம் Fb page காரர் தங்களுடைய வருமானத்திற்கான நீங்கள் share பண்ணுகிறபோது அவர்களுடைய account க்கு காசு போகும்..
#இல்லை என்றல் உங்கள் mobile Data ல் உள்ள பணம் அறவிடப்படும்.
Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குக்கூ பாடலின் இன்னுமோர் வடிவமைப்பு

https://www.facebook.com/robin.love.184007/videos/919821168841885/

 

 

 

Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடகத்தை யோசிக்க...... என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.🤣

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு கடகத்தை யோசிக்க...... என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.🤣

Bild

Screenshot-2021-05-28-20-38-51-724-org-m

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போல எல்லாத்தையும் சொல்லினம் தோழர் ; சிம்மத்தை தவிர.. ☺️..😊

  • Haha 2
Link to comment
Share on other sites

On 26/5/2021 at 13:06, goshan_che said:

உண்மைதான் டீ கடை பொடியள் மோசமான ஆக்கள், குஜராத்தின் கடனை அடைச்சு மேலும் 2000 கோடிய வங்கில போட கூடியவங்கள்🤣.

பகிடிதான் அண்ணை நோ டென்சன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 

நுணா,

நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல்.

முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார்.

காணொளியில் கீழே காணலாம்.

 

தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நுணா,

நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல்.

முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார்.

காணொளியில் கீழே காணலாம்.

தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣

அதாவது உலக அரசியலில் சீமான் மட்டுமே குளறுபடிகள் செய்கின்றார். மற்றவர்கள் எல்லோரும் சொக்க/சுத்த தங்கங்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதாவது உலக அரசியலில் சீமான் மட்டுமே குளறுபடிகள் செய்கின்றார். மற்றவர்கள் எல்லோரும் சொக்க/சுத்த தங்கங்கள். 😎

🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
    • மோகன் , மேலே தனி லைக் பண்ணியிருக்கிறார் அதுதான் கண்டது மகிழ்ச்சி என்று எழுதினேன் ......!  😴
    • முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 292 இண்டியா கூட்டணி:232 ஏனையவை:19 தமிழகம் + புதுச்சேரி தி.மு.க. கூட்டணி:40 அ.தி.மு.க; 0 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/ அவரும் 13000+ வாக்குகளால் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
    • 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 39 தொகுதிகளும் போட்டியிட்டு இதுவரை கிடைத்த வாக்குகளில் வெறும் 0.32%  பெற்று இருக்கிறது.  ஒரு தொகுதியிலும் வெல்வது கடினம்.  இருவரை தவிர மற்றையவர்கள் ஒரு தொகுதியிலும் வெல்லது என்று சரியாக கணித்திருக்கிறார்கள்.  1) goshan_che   - 2 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 2 புள்ளிகள் 3)நிழலி - 2 புள்ளிகள் 4)கிருபன் - 2 புள்ளிகள் 5)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 2 புள்ளிகள் 7)கந்தையா57 - 2 புள்ளிகள்  8)வாத்தியார் - 2 புள்ளிகள் 9)நுணாவிலான் - 2 புள்ளிகள் 10)பிரபா - 2 புள்ளிகள் 11)புலவர் - 2 புள்ளிகள் 12)பாலபத்ர ஓனாண்டி - 0 புள்ளி 13)சுவி - 0 புள்ளி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.